Police Recruitment

தலைப்பு விபத்து ஏற்படாதவாறு தடுப்பு அமமைத்த காவல் ஆய்வாளர் க்கு வியாபாரபெருமக்கள் பாராட்டு

நேற்று 24.01.2021 ம் தேதி தெற்குவாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் சாலை விபத்துக்களை தடுக்கவும் பொது மக்கள் பாதுகாப்பாக சாலையில் செல்லவும் ஜெயவிலாஸ் சந்திப்பு முதல் ஜெயவிலாஸ் பஸ் நிலையம் வரை தடுப்பு அரண் அமைத்தார்கள்.

Police Recruitment

மதுரை மாநாகர திடீர்நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் க்கு பொதுமக்கள் பாராட்டு

மதுரை மாநகர் பழங்காநத்தம் முதல் அழகப்பன் நகர் இரயில்வே கேட் வரையுள்ள சாலையில் கனரக வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால் சாலையின் இருபுறங்களிலும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலையில் இருந்த மரக்கிளைகளை அகற்றி கனரக வாகன ஓட்டிகள் சாலையில் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வழி வகை செய்த தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி.பால்தாய் அவர்களின் நற்செயலை பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.

Police Recruitment

Thiruppachetty police have arrested persons who broke into a government liquor store in the village of Saragam Pichappillaiyenthal and looted bottles of liquor worth about Rs 1 lakh.

Thiruppachetty police have arrested persons who broke into a government liquor store in the village of Saragam Pichappillaiyenthal and looted bottles of liquor worth about Rs 1 lakh. Sivagangai District Superintendent of Police Uyarthiru, Rohitnathan IPS on the orders of the Divisional Police Inspector Mr. Udayakumar, Private Pro-investigators Mr. Ershad, Mr. Sabaridasan, Mr. Under the […]

Police Recruitment

திருப்பாசேத்தி காவல்நிலைய சரகம் பிச்சப்பிள்ளையேந்தல் என்ற கிராமத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை கடையை உடைத்து சுமார் 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்த நபர்கள் கைது.

திருப்பாசேத்தி காவல்நிலைய சரகம் பிச்சப்பிள்ளையேந்தல் என்ற கிராமத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை கடையை உடைத்து சுமார் 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்த நபர்கள் கைது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு ,ரோகித்நாதன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.உதயகுமார், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர்கள் திரு. எர்சாத், திரு, சபரிதாசன், திரு. கோடீஸ்வரன் ஆகியோர்களின் மேற்பார்வையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையை சேர்ந்த சார்பு ஆய்வாளர் திரு. […]

Police Recruitment

குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய 1) காண்டீபன் வயது (47) த/பெ ரத்தினம் திருப்பாலைவனம் கிராமம் பொன்னேரி, திருவள்ளூர். 2) கிருபாகரன் வயது (47) த/பெ ஆல்பர்ட் மணலி புதுநகர், சென்னை ஆகிய இருவருக்கும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் பரிந்துரையின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு. பொன்னையா IAS அவர்கள் குண்டர் (GOONDAS. ACT) தடுப்பு காவலில் […]

Police Recruitment

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக 32 தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக 32 தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் முயற்சியில் “உயிர் காவலன்” என்கின்ற தலைப்பில் மதுரை போக்குவரத்து காவல் துறை சார்பாக விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தின் வெளியீட்டு விழா இன்று மதுரை தெப்பக்குளம் அருகில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது இதில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் திரு. விசாகன் அவர்கள் […]

Police Recruitment

நீலாங்கரை கடற்கரையில் காவல் துறை உதவி கஆய்வாளரிம் தகராறு செய்தவர்கள் கைது.

நீலாங்கரை கடற்கரையில் காவல் துறை உதவி கஆய்வாளரிம் தகராறு செய்தவர்கள் கைது. நீலாங்கரை பகுதியில் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்து, கையால் தாக்கிய 4 சகோதரர்கள் கைது. கார் கைப்பற்றப்பட்டது. J-8 Neelankarai Police arrested four drunkards for assaulting SI – car seized(15.02.2021). J-8 நீலாங்கரை காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகன பொறுப்பாளர்/ உதவி ஆய்வாளர் ஜெயகுமார், வ/58 மற்றும் ஆயுதப்படை காவலர்/ ஓட்டுநருடன் சுற்றுக் காவல் வாகனத்தில் நேற்று […]

Police Recruitment

சென்னையில் பொது அமைதியை நிலைநாட்ட முக்கிய ரவுடிகள் 89 பேர் சிறையில் அடைப்பு போலீஸ் கமிஷனர் தகவல்

சென்னையில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள், சமூக விரோதிகள் குண்டர் சட்டத்தின் கீழும், உரிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டு வருகிறார்கள். குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர்கள், உரிய நிப ந்தனையை மீறி தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டவர்களின் ஜாமீனும் ரத்து செய்யப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு […]

Police Recruitment

ஈரோட்டில் கைதான 4 பேரில் 2 பெண்களுக்கு கருமுட்டை, குழந்தை விற்பனையில் தொடர்பு போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் அகிலா என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், ‘தனக்கு விலைக்கு குழந்தை வேண்டும் என்றும், சட்ட ரீதியான பிரச்சினை வராமல் பார்த்து கொள்ளலாம் என்றும்’ கூறி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அகிலா இதுபற்றி ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடமும், கருங்கல்பாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து போலீசாரின் அறிவுரைப்படி போனில் பேசிய பெண்ணிடம் செவிலியர் அகிலா போன் செய்து, தன்னிடம் குழந்தை […]

Police Recruitment

வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட முதியவரை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 74). இவர் அப்பகுதியில் உள்ள 2-வது தளத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வேலுச்சாமி வீட்டிலிருந்து வெளியே வருவதற்கு கதவை திறக்க முயன்றபோது, கதவு திறக்காததால், சுமார் ஒரு மணி நேரமாக வெளியே வர முடியாமல் அவதிப்பட்டார். பின்னர் தொலைபேசி மூலமாக வேலுச்சாமி தீயணைப்பு துறைக்கு தக வல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணா நகர் தீயணைப்பு வீரர்கள் ஏணி […]