Police Recruitment

கடலூரில் கடத்தப்பட்ட பெண் குழந்தை சில மணி நேரங்களில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த கடலூர் மாவட்ட போலீசார்.

கடலூரில் கடத்தப்பட்ட பெண் குழந்தை சில மணி நேரங்களில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த கடலூர் மாவட்ட போலீசார். கடலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி அவர்கள் தலைமையிலான குழுவினர் கடத்தப்பட்ட பெண் குழந்தையை மூன்றரை மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

Police Recruitment

திருவள்ளூர் மாவட்டம், எளாவூரில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட பணம் மற்றும் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த பாராட்டு

திருவள்ளூர் மாவட்டம், எளாவூரில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட பணம் மற்றும் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த திரு. மணிகண்டன் அவர்களை காஞ்சிபுரம் சரக காவல்துறை துணை தலைவர் திருமதி. சாமுண்டீஸ்வரி IPS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.அரவிந்தன் IPS அவர்கள் வெகுமதியோடு திரு. தேவாரம் IPS (ஓய்வு) அவர்கள் அளித்த பாராட்டு கடிதத்தோடு கௌரவித்தனர் இடம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திருவள்ளூர். நாள் : 12.02.2021.

Police Recruitment

சென்னையில் பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து திருடமுயன்ற திருடர்களை S-14 காவல்துறையினரால்கைது செய்ததையொட்டி அப்பகுதி மக்கள் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்.

சென்னையில் பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து திருடமுயன்ற திருடர்களை S-14 காவல்துறையினரால்கைது செய்ததையொட்டி அப்பகுதி மக்கள் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர். பீர்க்கங்கரணை பகுதியில் பூட்டிய வீட்டை உடைத்து தங்கநகைகளை திருடிய வழக்கில் மேலும் ஒருவரான அன்வர் (எ) பன்னீர் செல்வம் என்பவர் S-14 பீர்க்கன்காரணை காவல் குழுவினரால்கைது. 12 சவரன் தங்கநகைகள் மீட்கப்பட்டது.(12.02.2021). S-14 PEERKANKARANAI POLICE NAB ANOTHER ACCUSED IN CONNECTION WITH HOUSE BURGLARY IN PEERKANKARANAI AREA – 12 SOVEREIGN GOLD […]

Police Recruitment

ஶ்ரீவில்லிபுத்தூரில் இரிடியம் மோசடி சம்பந்தப்பட்ட வழக்கில் மூவர் கைது

விருதுநகர் மாவட்டம்:- ஶ்ரீவில்லிபுத்தூரில் இரிடியம் மோசடி சம்பந்தப்பட்ட வழக்கில் மூவர் கைது… ஶ்ரீவில்லிபுத்தூரில் அத்திகுளம் கருப்சாமி கோவில் தெருவை சேர்ந்த தங்கமாரியப்பன் வயது24 த/பெ முருகன். தங்கமாரியப்பன் 8ம் வகுப்பு வரை படித்துள்ளார் இருப்பினும் எலக்ட்ரானிக்ஸ் மீது அதிக ஆர்வம் இருந்ததால் கோயம்புத்தூர் சென்று (6 வருடம்) வேலை செய்துள்ளார். தற்போது நான்கு வருடமாக ஶ்ரீவில்லிபுத்தூரில் மேட்டுதெருவில் வெள்ளைச்சாமி மகன் ரமேஷ் டிவி பழுதுபார்க்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். தங்கமாரியப்பனுக்கு பழக்கமான தேனியை சேர்ந்த மூக்கையா […]

Police Recruitment

ஐதராபாத்தில் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 ஆட்டோ ஓட்டுனர்கள் கைது.!!

ஐதராபாத்தில் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 ஆட்டோ ஓட்டுனர்கள் கைது.!! பி.பார்ம் படிக்கும் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 ஆட்டோ ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பிப்.10-ல் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜு, சிவா, பாஸ்கர், நாதன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Police Recruitment

கோவையில் 6000 ரூபாய் லஞ்சம் பெற்ற நில அளவையாளர், ஓய்வு பெற்ற ஊழியர் மற்றும் இவர்களுக்கு உதவிய முகவர் உள்ளிட்ட மூன்று பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கோவையில் 6000 ரூபாய் லஞ்சம் பெற்ற நில அளவையாளர், ஓய்வு பெற்ற ஊழியர் மற்றும் இவர்களுக்கு உதவிய முகவர் உள்ளிட்ட மூன்று பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஊழியர் நாகராஜன்(62). இவரது மனைவி சுமதி. நாகராஜன் தனது மனைவியின் பெயரில் அதே பகுதியில் மூன்று மனைகளை வாங்கியுள்ளார். இந்நிலையில், பத்திரப்பதிவுக்காக சிங்காநல்லூர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பம் செய்திருந்த நாகராஜன், […]

Police Recruitment

பொள்ளாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.!!

பொள்ளாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.!! பொள்ளாச்சி கோவை ரோடு சூர்யா நகரில் வசித்து வருபவர் புஸ்ரி பானு. மகளுடன் வசித்து வரும் இவர் நேற்று இரவு ஜோதி நகரில் உள்ள தனது அக்கா மகன் வீட்டுக்குச் செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று அவர் பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு […]

Police Recruitment

திருவில்லி புத்தூரில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட நபர் கைது…

விருதுநகர் மாவட்டம்:- திருவில்லி புத்தூரில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட நபர் கைது… திருவில்லிபுத்தூர் பகுதியில் பல திருட்டு சம்பவங்கள் நடந்துவந்த நிலையில். 1.கோயில் உண்டியல் திருட்டு 2 . செல்போன் திருட்டு 3.செயின் பறிப்பு என கடந்த வருடத்தின் 10 வது மாதம் திருவில்லி புத்தூரில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவில் மடவார்வளாகம் பகுதியில் பிரசித்தி பெற்ற பழமையான சிவன் கோவில் உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த கோவிலின் உள்ளே […]

Police Recruitment

காவல் ஆய்வாளரின் மனித நேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

காவல் ஆய்வாளரின் மனித நேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க வந்த மாற்றுத் திறனாளிகளின் தாகத்தை தீர்க்கும் வண்ணம் சங்கரன்கோவில் நகர் காவல் ஆய்வாளர் திருமதி.மங்கையர்க்கரசி அவர்கள் அனைவருக்கும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்..மேலும் போராட்டம் முடித்து மாற்றுத்திறனாளிகள் வீடு செல்லும் வேளையில் அவர்களை தாலுகா அலுவலகத்திலிருந்து தனது காவல் வாகனம் மூலம் பேருந்து நிலையம் செல்ல உதவினார்கள்.. காவல் ஆய்வாளரின் இந்த […]

Police Recruitment

விழுப்புரம் மாவட்டம்:- பல கோரிக்கைகளை வழியுறுத்தி போராட்டம் செய்த மாற்றுதிறனாளிகளுக்கு விருந்துணவு…

விழுப்புரம் மாவட்டம்:- பல கோரிக்கைகளை வழியுறுத்தி போராட்டம் செய்த மாற்றுதிறனாளிகளுக்கு விருந்துணவு… பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 6 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் 475 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், வானூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கைதுசெய்து தங்க வைக்கப்பட்டனர். போராட்டம், மறியல் […]