பழனியில் கஞ்சா கடத்திய 5 பேர் துப்பாக்கி முனையில் கைது. திண்டுக்கல் மாவட்டம் பழனி இடும்பன் குளம் அருகே கஞ்சா ஏற்றி வந்த லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு பஞ்சு துணிகளை இறக்கிவிட்டு கஞ்சாவை பழனியில் கொடுக்க வந்த போது சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்தனர் அப்போது தப்ப முயற்ச்சித்த போது துப்பாக்கி முனையில் கஞ்சா கொண்டு வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர் .
Month: April 2021
மதுரை தத்தனேரி பகுதியில் கஞ்சா விற்பனை, செல்லூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் ஒருவன் கைது
மதுரை தத்தனேரி பகுதியில் கஞ்சா விற்பனை, செல்லூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் ஒருவன் கைது மதுரை மாநகர் செல்லூர் D2, சட்டம், ஒழுங்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் காவல்நிலையத்தில் பணியில் இருந்த போது அவரது ரகசிய தகவலாளி நிலையம் வந்து நேரில் ஆஜராகி, தத்தனேரி களத்துப்பொட்டல் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறும் தகவலை சார்பு ஆய்வாளர் ஜான் அவர்களிடம் கூற, ஜான் அவர்கள் மேற்படி தகவலை நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்களுக்கு […]
சென்னையில் கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக ஹைடெக் ஏ பிளாக் விடுதி வளாகத்தில் காவல்துறையினருக்கான கொரோனா சிகிச்சை மையம்.
சென்னையில் கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக ஹைடெக் ஏ பிளாக் விடுதி வளாகத்தில் காவல்துறையினருக்கான கொரோனா சிகிச்சை மையம். இன்று 27. 4 .2021 காலை சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக புதிய ஏசி டெக் நியூ பிளாக் விடுதி வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த காவல்துறையினர் மற்றும் காவல்துறையினருடைய குடும்பத்தினர்க்கு சிகிச்சை அளிக்கும் மையம் covid-19 கேர் சென்டர் PHASE- II மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் துவக்கி வைத்து நோய் தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட […]
மதுரை, தத்தனேரி மெயின் ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனம் காணவில்லை, செல்லூர் போலீசார் தேடி வருகின்றனர
மதுரை, தத்தனேரி மெயின் ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனம் காணவில்லை, செல்லூர் போலீசார் தேடி வருகின்றனர மதுரை, செல்லூர், D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தத்தனேரி மெயின் ரோட்டில் ESI மருத்துவமனை எதிரில் ஒளிநிலா காம்பொவுன்டில் குடியிருக்கும் பஞ்சலிங்கம் மகன் புருசோத்தமன் வயது 21/21, இவர் ஆக்டிங் டிரைவராக பணி செய்து வருகிறார், இவர் தனது சொந்த உபயோகத்திற்காக இருசக்கர வாகனம் ஒன்று வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார், கடந்த 21 ம் தேதியன்று மாலை […]
கொலை, கொள்ளை போன்ற பெருங்குற்றங்களில் ஈடுபடும் ரவுகளுக்கு ஜாமின் வழங்கக் கூடாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கொலை, கொள்ளை போன்ற பெருங்குற்றங்களில் ஈடுபடும் ரவுகளுக்கு ஜாமின் வழங்கக் கூடாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்டே நேற்று ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும் நேரத்தில் அவரது தலைமையிலான பெஞ்ச் ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பிரபல தாதா அருண்யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவர்கள் விசாரித்தனர். அவருக்கு அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டனர். அப்போழுது தலைமை நீதிபதி பாப்டே கூறியதாவது. […]
சந்தேக மரணம் தொடர்பான வழக்குகளில் புதிய நடைமுறை உயர் நீதிமன்றம் உத்தரவு* .
*சந்தேக மரணம் தொடர்பான வழக்குகளில் புதிய நடைமுறை உயர் நீதிமன்றம் உத்தரவு* . சந்தேக மரணம் தொடர்பான வழக்குகளில் நிர்வாக நடுவர்களான தாசில்தார்களிடம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது. சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில்தான் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சந்தேக மரணங்கள் தொடர்பாக போலீஸார் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்கின்றனர். இப்பிரிவின் கீழ் சிவகங்கை மாவட்டம் பூவந்தி, தஞ்சாவூர் மாவட்டம் […]
கொரோனா நோய் தொற்றால் உயிர் நீத்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக் காவலர் மகாராஜன் திருவுருவப் படத்திற்கு காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மலரஞ்சலி.
கொரோனா நோய் தொற்றால் உயிர் நீத்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக் காவலர் மகாராஜன் திருவுருவப் படத்திற்கு காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மலரஞ்சலி. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24.4.2021 அதிகாலை இறந்த K-4 அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக்காவலர் திரு.S.மகராஜன் (த கா-43419) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (26.4.2021) காலை K-4 அண்ணா […]
மதுரை, செல்லூர் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய, மற்றும் காவல் துறையியினரை பணி செய்ய விடாமல் தடுத்த கறிக் கடைகாரர் கைது
மதுரை, செல்லூர் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய, மற்றும் காவல் துறையியினரை பணி செய்ய விடாமல் தடுத்த கறிக் கடைகாரர் கைது மதுரை மாநகர், செல்லூர் D2, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் மற்றும் தலைமை காவலர்கள் சலீம் சேட்,மகேந்திரன், மற்றும் கார்த்திக், பாண்டி ஆகியோர்களுடன் நேற்று ஞாயிற்று (25/04/21) கிழமை முழு ஊரடங்கு கண்காணிப்பு பணியில் காலை 7.30 மணியளவில் ரோந்து சென்ற போது மதுரை 60 அடி ரோடு, மற்றும் அய்யனார் […]
அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை, தூத்துக்குடி மத்திய பாக போலீசார் அதிரடி
அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை, தூத்துக்குடி மத்திய பாக போலீசார் அதிரடி தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நியை போலிசார் தீவிர ரோந்து பணியில் இருந்த போது சின்ன கோவில் அருகில் புதுக்கோட்டை தேரிரோடு குமார கிரி பகுதியை சார்ந்த முத்தையா மகன் சூரத் குமார் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்றதாகபோலிசார்கைதுசெய்தனர் அவரிடம் 1.13000 மற்றும் இரண்டு சக்கர வகனம் செலபோனை பறிமுதல் செய்தனர்.
அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை, தூத்துக்குடி மத்திய பாக போலீசார் அதிரடி
அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை, தூத்துக்குடி மத்திய பாக போலீசார் அதிரடி தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நியை போலிசார் தீவிர ரோந்து பணியில் இருந்த போது சின்ன கோவில் அருகில் புதுக்கோட்டை தேரிரோடு குமார கிரி பகுதியை சார்ந்த முத்தையா மகன் சூரத் குமார் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்றதாகபோலிசார்கைதுசெய்தனர் அவரிடம் 1.13000 மற்றும் இரண்டு சக்கர வகனம் செலபோனை பறிமுதல் செய்தனர்.