Police Recruitment

தூத்துக்குடி ரோட்டரி கிளப், மற்றும் ஜெயா இன்ஜினியரிங் சார்பாக கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வி.வி.டி சிக்னல் மற்றும் குரூஸ்பர்னாந்த்து சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட வாட்டர் ப்யூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி ரோட்டரி கிளப், மற்றும் ஜெயா இன்ஜினியரிங் சார்பாக கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வி.வி.டி சிக்னல் மற்றும் குரூஸ்பர்னாந்த்து சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட வாட்டர் ப்யூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முழு ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனை நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் மிக […]

National Police News Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த வாலிபர் மீது வழக்கு, செல்லூர் போலீசார் நடவடிக்கை

மதுரை செல்லூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த வாலிபர் மீது வழக்கு, செல்லூர் போலீசார் நடவடிக்கை மதுரை டவுன் செல்லூர் D2, காவல்நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி, நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.லெக்ஷிமி அவர்கள் செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு டவுன்டானா அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார், அப்போது அந்த வழியாக ஊரங்கு உத்தரவை மீறி எந்த வித அத்தியாவசிய காரணமின்றி தொற்று நோய் பரவும் அபாயம் […]

Police Department News

இந்தியா சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

இந்தியா சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம் சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான சுபோத் குமார் ஜெய்ஸ்வாலை சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சுபோத் குமார் ஜெய்ஸ்வால் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுதுரி ஆகியோரிடையே இன்று நடைபெற்ற கூட்டத்தில் சிபிஐ இயக்குநரை […]

Police Department News

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது வகையில் அவரவர் பங்கிற்கு முடிந்தவரை எளியவர்களுக்கு உதவி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம்:- மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது வகையில் அவரவர் பங்கிற்கு முடிந்தவரை எளியவர்களுக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் இந்த கொரோனா காலகட்டத்தில் ஒவ்வொரும் தம் பங்கிற்கு பல உதவிகள் செய்து வருகிறார்கள். அருப்புக்கோட்டை நகர் குற்ற பிரிவு ஆய்வாளர் திருமதி.ராஜபுஷ்பா அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த வயதான மூதாட்டி முககவசம் இல்லாமல் சென்றதை பார்த்து அவருக்கு முககவசம் கொடுத்து இம்மாதிரியான கொரோனா தொற்று காலத்தில் வெளியே வருவதை தவிர்க்கவும் என்று எடுத்துக்கூறி அனுப்பி வைத்தார். […]

Police Department News

25.5.2021 உணவின்றி தவிப்போற்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கிய சென்னை பெருநகர காவல் துறை உதவி ஆணையர் திரு .கௌதமன் (சட்டம் ஒழுங்கு )அவர்களுடன் DR.பசுமை மூர்த்தி

25.5.2021 உணவின்றி தவிப்போற்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கிய சென்னை பெருநகர காவல் துறை உதவி ஆணையர் திரு .கௌதமன் (சட்டம் ஒழுங்கு )அவர்களுடன் DR.பசுமை மூர்த்தி அதிவேகமாக பரவிவரும் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக சென்னை பெருநகரத்தில் வீடின்றி வாழ்வோர் அதிகம் உள்ளனர்.அவர்கள் உணவு சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர்.இவற்றை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு மத்தியிலும் சிறியவர் பெரியோர் பாதசாரிகள் ஆகிய அனைவருக்கும் தினம் தோறும் உணவு வழங்கியும் மற்றும் முககவசம் தண்ணீர் பாட்டில் சானிடைசர் […]

Police Department News

மனிதனின் உயிர் விலை மதிக்கமுடியாத ஒன்றாகும் அதை பெரிதும் மதிக்காமல் இருக்கின்றனர் கொரோனா காலத்தில்…

விருதுநகர் மாவட்டம்:- மனிதனின் உயிர் விலை மதிக்கமுடியாத ஒன்றாகும் அதை பெரிதும் மதிக்காமல் இருக்கின்றனர் கொரோனா காலத்தில்… சமீபகாலமாக கொரோனா தாக்கத்தினால் பணபலம் படைத்தோர் முதல் ஏழைகள் வரை பாரபட்சமில்லாமல் உயிரை பறித்துக்கொண்டு வருவது வேதனைக்குறியது. சந்தர்பமும் சூழ்நிலையும் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லையென்றாலும் அதிலும் தப்பி பிழைத்திருப்பது அவரவர் கையிலிருப்பதால் என்னவோ. அருப்புக்கோட்டை நகர் முழுமையும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன ஒரு சில பகுதிகள் பேரிகார்டுகளால் தடுப்பு வேலிகளால் மூடப்பட்டுள்ளன பொதுமக்களின் பாதுகாப்பு கருதி. அதையும் […]

Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில் செல் போன் திருடியவன், கைது, செல்லூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை, செல்லூர் பகுதியில் செல் போன் திருடியவன், கைது, செல்லூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை, செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் பூந்தமல்லி நகர், லெனின் தெருவில் வசித்து வருபவர் ஶ்ரீதர் வயது 21/21, இவர் சர்ஜிகல் பீல்டில் ஒர்க்கராக வேலை செய்து வருகிறார், இவரது தம்பி MAVMM கல்லூரியில் B.com, C.A. படித்து வருகிறார், இவர்கள் இருவரும் கோடை காலமாதலால், தன் வீட்டு மொட்டை மாடியில் கடந்த 22 ம் தேதி இரவு […]

Police Department News Traffic Police News

மதுரையில் வாகன சோதனையும் கொரோனா பரிசோதனையும்.

மதுரையில் வாகன சோதனையும் கொரோனா பரிசோதனையும். மதுரை, தெற்குவாசல் பகுதியில் தெவையின்றி வெளியே இருசக்கர வாகனத்தில் வருபவர்கள், மற்றும் முக கவசம் அணியாமல் நடமாடும் நபர்களை போக்குவரத்து காவல்துறையினர் தெற்குவாசல் சந்திப்பு பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி வரும் மாநகராட்சி சுகாதார பணியாளர்களிடம் அனுப்பி கொரோனா பரிசோதனை செய்து விட்டு செல்ல வைத்தனர். இதனால் வாகன சோதனை ஒரு புறமும், கொரோனா பரிசோதனை ஒரு புறமும் நடந்தது.

Police Department News

கொரோனா நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத காவலர்களுக்கு நோட்டீஸ்

கொரோனா நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத காவலர்களுக்கு நோட்டீஸ் சென்னையில் கொரோனா நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத காவலர்களுக்கு நோட்டீஸ் அனுப் இருப்பதாக காவல் துறை திட்டமிட்டுள்ளது. காவல் துறையினரிடையே கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறையினரால் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக சென்னை பெருநகர காவல் துறையில் பணி புரியும் அனைத்து காவலர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சென்னை பெரு நகர காவல் […]

Police Department News

மதுரை மாநகரில் 60 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் 136 வழக்குகள் பதிவு 50 வாகனங்கள் பறிமுதல்

மதுரை மாநகரில் 60 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் 136 வழக்குகள் பதிவு 50 வாகனங்கள் பறிமுதல் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க தமிழக அரசு ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது முதல் நாளான நேற்று போக்குவரத்து போலீசார் நகரின் முக்கிய சாலைகளில் உள்ள சந்நிப்புகளில் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வந்தனர்.நகரில் முக்கிய பகுதியான கோரிப்பாளையம் சந்திப்பில் போலீசார் வாகனத் தனிக்கை மேற்கொண்டனர்.அப்போது […]