Police Department News

தமிழகத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட மதுரை கீழமாசிவீதி பகுதி.

தமிழகத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட மதுரை கீழமாசிவீதி பகுதி. கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கீழமாசி வீதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு போக்குவரத்து இன்றி தூங்கா நகர் என்று பெயர் பெற்ற மதுரை மாநகர் வெறிச்சோடி காணப்பட்டது. நகரின் 30க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதுடன் ரோந்து பணியிலும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் […]

Police Department News

தமிழக காவல்துறை உளவுத்துறைக்கு முதல் பெண் அதிகாரி ஆசையம்மாள். டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக காவல்துறை உளவுத்துறைக்கு முதல் பெண் அதிகாரி ஆசையம்மாள். டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக காவல்துறையில் முக்கியப் பிரிவாக பார்க்கப்படுவது உளவுத்துறை. அதில் பணியில் அதிக அனுபவமும், திறமையும், நுண்ணறிவும் நிறைந்தவர்களே அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் இதுவரை தமிழக காவல்துறை உளவுத்துறையில் திறமை வாய்ந்தவர்களே நீடித்துள்ளனர். கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக உளவுத்துறையில் நீண்ட காலம் பணிபுரிந்து அனுபவம் வாய்ந்தவர். அதனால் அவருக்கு உளவுத்துறை ஏடிஜிபி பதவியை தற்போதைய திமுக அரசு வழங்கியுள்ளது. […]

Police Department News

​விளாத்திகுளம் அருகே – மனைவியை கொலை செய்தவர் உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது : டிஎஸ்பி. பிராகாஷ்அதிரடி நடவடிக்கை.

​விளாத்திகுளம் அருகே – மனைவியை கொலை செய்தவர் உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது : டிஎஸ்பி. பிராகாஷ்அதிரடி நடவடிக்கை. தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியை கொலை செய்தவர் உட்பட 5பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் தெற்கு கல்மேடு பகுதியிலுள்ள முள்காட்டில் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த முனியசாமி வயது 43 மனைவி முருகலெட்சுமி (36) என்பவரை கடந்த 24.04.2021 அன்று அவரது கணவர் முனியசாமி மற்றும் அவரது சகோதர்களான தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் […]

Police Recruitment

தூத்துக்கு மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.

தூத்துக்கு மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அலுவலக நிர்வாக அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், உள்பட சுமார் 100 க்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தடுப்பூசி போடாத அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு பிரிவு காவலர்கள், அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் தூத்துக்குடி மாநகர […]

Police Department News

மக்களுக்காக 24/7 உழைத்திடும் காவலர்களின் குமுறல்

மக்களுக்காக 24/7 உழைத்திடும் காவலர்களின் குமுறல் வேலையே செய்யாமல் வீட்டிலிருந்து முழு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கும் அதே நிலைதான் 24 மணி நேரமும் ரோட்டில் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறைக்கும் அதே நிலைதான் என்ன அநியாயம்… கொந்தளித்து போய் உள்ளனர் தமிழக காவல்துறையினர். அரசு தற்போது அறிவித்த ஈட்டிய விடுப்பு அடுத்த ஒரு வருடத்திற்கு வழங்க முடியாது என்ற அறிவிப்பு அரசுத் துறையில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் காவல் துறையினர் மத்தியில் பெரிய வருத்தத்தையும் […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட டூவிபுரம், பூ மார்கெட் பகுதியில் பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டம் ஆடிய 7 பேர் கைது, பணம் ரூபய்.8,700/− பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட டூவிபுரம், பூ மார்கெட் பகுதியில் பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டம் ஆடிய 7 பேர் கைது, பணம் ரூபய்.8,700/− பறிமுதல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ் ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் தூத்துக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கனேஷ் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.வேல்ராஜ்அவர்களின் தலைமையில் மத்திய பாகம் தனிப்பிரிவு தலைமை காவலர் திரு. சுப்பிரமணியன், திரு.பென்சிங், திரு. மாணிக்கம், திரு.சாமுவேல், திரு. செந்தில்குமார், […]

Police Department News

முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிக்காமலும் வெளியே சுற்றித் திரிந்த நபர்களிடம் 38 நாட்களில் அபராதத் தொகை 19.24 கோடி வசூல்

முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிக்காமலும் வெளியே சுற்றித் திரிந்த நபர்களிடம் 38 நாட்களில் அபராதத் தொகை 19.24 கோடி வசூல் முழு ஊரடங்கிலும் நோய் தொற்று பரவும் வகையில் முகக் கவசம் அணியாமல் தமிழகம் முழுவதும் கடந்த 38 நாட்களில் வெளியே சுற்றியதாக ரூ. 19.24 கோடி அபராதமாக பொதுமக்களிடம் போலீசார் வசூலித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் […]

Police Department News

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஊரடங்கை மீறியதாக 210 பேர் மீது வழக்கு

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஊரடங்கை மீறியதாக 210 பேர் மீது வழக்கு கொரோனா பரவலை தடுக்க மே 24 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். இதை மீறி நகரில் வலம் வந்த 207 பேர் மீதும் மாவட்டத்தில் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் நடமாடியதற்காக 1311 […]

Police Department News

மதுரை தத்தனெரி பகுதியில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை

மதுரை தத்தனெரி பகுதியில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தத்தனெரி அசோக் நகர் 4 வது தெருவில் வசித்து வருபவர் முனியசாமி மனைவி அமுதா வயது 48/21, இவர் தன் குடும்பத்தாருடன் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறார். இவரது கணவர் முனியசாமி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கேன்சர் நோயினால் இறந்து விட்டார். இவர்களின் மூத்த மகள் கனிமொழி இவருக்கு பிரபு […]

Police Department News

மதுரை வாடிப்பட்டி பகுதியில் பெண்களிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது, 23 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல், வாடிப்பட்டி போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை வாடிப்பட்டி பகுதியில் பெண்களிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது, 23 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல், வாடிப்பட்டி போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை மாவட்டம் புறநகர் பகுதிகளில் பெண்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வாலிபர்களை வாடிப்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 23 பவுன் நகை, மற்றும் 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. வாடிப்பட்டி, சமயநல்லூர், நாகமலை புதுக்கோட்டை பகுதிகளில் சாலையில் நடந்தும், மொபைட்டி செல்லும் பெண்களை […]