ஈரோடு மாவட்ட எல்லைப்பகுதியான நால்ரோடு டானா புதூர் செக்போஸ்ட்டில் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலைய காவல்ஆய்வாளர் அவர்கள் தலைமையில் 144.தடை உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது
Month: May 2021
முழு ஊரடங்கு மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன
ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் அவர்கள் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் ஊரடங்கி மீறியதாக 60 நபர்கள் மீது வழக்குப்பதிவு
திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் ஊரடங்கி மீறியதாக 60 நபர்கள் மீது வழக்குப்பதிவு 38 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கொரானா பரவல் தடுக்கும் விதமாககடந்த 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது இதனையடுத்து அனுப்பர்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு ஆனந்த் அவர்களின் உத்தரவை அடுத்து SAP சந்திப்பு குமார் நகர் பூலுவபட்டி சந்திப்பு போயம்பாளையம் உட்பட 4 இடங்களில் தீவிரவாகனச் சோதனை நடைபெற்றது அப்போது வாகனங்களில் முக கவசம் அணியாமல் வந்த […]
ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வத்திராயிருப்பு காவல் நிலைய எல்லையின் தாணிப்பாறை அருகாமையில் மதுவிலக்கு காவல் பிரிவில் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது
விருதுநகர்மாவட்டம்:- ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வத்திராயிருப்பு காவல் நிலைய எல்லையின் தாணிப்பாறை அருகாமையில் மதுவிலக்கு காவல் பிரிவில் பணியாற்றும் மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் உயர்திரு இமானுவேல் அவர்களின் உத்தரவுப்படி. திருமதி லட்சுமி பிரபா காவல் ஆய்வாளர் திரு கணேசன் சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சேர்ந்து சோதனை நடத்தியதில் 4956 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளை எச்சரித்து வழக்கு பதிவு செய்த பி1 விளக்குத்தூண் மற்றும் பி4 கீரைத்துரை சட்டம் ஒழுங்கு போலீசார்
அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளை எச்சரித்து வழக்கு பதிவு செய்த பி1 விளக்குத்தூண் மற்றும் பி4 கீரைத்துரை சட்டம் ஒழுங்கு போலீசார் டிஜிபி அவர்கள் உத்தரவுப்படி இன்று மதுரை விளக்குத்தூண் மற்றும் கீரைத்துரை போலீசார் வாகன தணிக்கை செய்தபோது ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளையும் நடந்து செல்பவர்களையும் எச்சரித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து திருப்பியனுப்பினர் உடன் SSI HC மற்றும் ஊர்காவல் படையினர் ஆகியோர் தணிக்கை […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, 300 மது பாட்டில்களுடன் ஒருவர் கைது, கார் பறிமுதல், மேலூர் போலீசாரின் அதிரடி வேட்டை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, 300 மது பாட்டில்களுடன் ஒருவர் கைது, கார் பறிமுதல், மேலூர் போலீசாரின் அதிரடி வேட்டை கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்கும் நோக்கத்துடன் பலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளனர். மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ரகுபதி ராஜா, மற்றும் காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் தலைமையில் போலீசார் பதுக்கல்காரர்களை தேடிப் பிடித்து […]
மதுரையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்.மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆய்வு
மதுரையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்.மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆய்வு தமிழகம் முழுவதும் அமலில் உள்ள முழு ஊரடங்கில் மேலும் சில கட்டுபாடுகளை அரசு இன்று முதல் அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி காலை 10 மணிக்கே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 2000 க்கும் அதிகமான கடைகளும் 1000 க்கும் மேற்பட்ட மளிகை, காய்கறி கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவது குறித்து மதுரை மாவட்ட காவல் […]
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் விழிப்புணர்வு
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் விழிப்புணர்வு தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தவில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து இன்று அமலுக்கு வந்த நிலையில் தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு 10.05.21 முதல் 24.05.21 வரை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு அமலில் உள்ளது.தற்போது இன்று 15.05.21 முதல் 24.05.21 வரை காலை 6 […]
தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணி இடமாற்றம்.
தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணி இடமாற்றம். 1 மதுரை தென்மண்டல ஏடிஜிபியாக இருந்த அபாஷ் குமார், பொருளாதார குற்றப்பிரிவு (சென்னை) கூடுதல்டிஜிபியாக நியமனம். 2 காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரதீப் பிலிப், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் (சென்னை) டிஜிபியாக நியமனம். 3 காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயந்த் முரளி, ஆயுதப்படை (சென்னை) ஏடிஜிபியாக நியமனம். 4 காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ்குமார் அகர்வால், சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம். 5 காத்திருப்போர் பட்டியலில் இருந்த […]
சென்னையில் ஊரடங்கு விதியை மீறிய 1727 வாகனங்கள் பறிமுதல்
சென்னையில் ஊரடங்கு விதியை மீறிய 1727 வாகனங்கள் பறிமுதல் சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறி வெட்டியாய் ஊர் சுற்றிய 1727 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொரோனா நோய் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கை மீறுபவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்ப்படும் என டி.ஜி.பி.,திரிபாதி நேற்று முன் தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார் அதே போல வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டுமென போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி சென்னையில் ஊரடங்கு […]