Police Department News

பசிக்கு உணவும் கொரோனா விழிப்புணர்வும் 13.05.2021 J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன்

பசிக்கு உணவும் கொரோனா விழிப்புணர்வும் 13.05.2021 J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் அதிவேகமாக பரவிவரும் இரண்டாவது அலை கொரோனா பற்றி அடையாறு சிக்னலில் ஆட்டோ ஓட்டுனர் சிறியவர் பெரியோர் பாதசாரிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் தனியார் பள்ளிபிள்ளைகள் அரசாங்க ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் முககவசம் சானிடைசர் கொடுத்து கொரோனாவைபற்றிய விழிப்புணர்வை அதாவது அனைவரும் கை கழுவவேண்டும் மற்றும் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் காரணமின்றி […]

Police Recruitment

சென்னையில் ஆக்சிஜன் இன்றி தவித்த கொரோனா நோயாளிகளுக்கு விரைந்து செயல்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்று தந்தபோலீசாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் ஆக்சிஜன் இன்றி தவித்த கொரோனா நோயாளிகளுக்கு விரைந்து செயல்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்று தந்தபோலீசாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொளத்தூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட செங்குன்றம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு நேற்று 8 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மட்டுமே கையிருப்பு இருந்தது. அடுத்த சில மணி நேரத்தில் அவை காலியாகிவிடும் என்ற சூழ்நிலையில் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் நோயாளியின் […]

Police Department News

பல்லாவரம் உதவி ஆணையாளர் அவர்கள் கொரோனா நோய்க்கு பலி

பல்லாவரம் உதவி ஆணையாளர் அவர்கள் கொரோனா நோய்க்கு பலி பல்லாவரம் உதவி ஆணையாளர் திரு.ஈஸ்வரன் அவர்கள் கொரோன தொற்றின் காரணமாக இன்று 13.05.2021 மதியம் சுமார் 13.45 மணிக்கு இயற்கை எய்தினார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை போலீஸ் இ நியூஸ் சார்பாக வேண்டுகிறோம்

Police Department News

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, போலீசார் நீராவி பிடிக்க காவல் நிலையங்களுக்கு நீராவி குக்கர் வழங்கள்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, போலீசார் நீராவி பிடிக்க காவல் நிலையங்களுக்கு நீராவி குக்கர் வழங்கள் திருமங்கலத்தில் போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்படாமலிருப்பதற்கு காவல் நிலையங்களுக்கு நீராவி குக்கரை டி.ஐ.ஜி.சுதாகர் அவர்கள் கடந்த புதன் கிழமை வழங்கினார். திருமங்கலம் பகுதியில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் ஏரானமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதிலிருந்து காவலர்களை காப்பதற்காக திருமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் வினோதினி அவர்கள் காவலர்கள் காவல்நிலையங்களில் நீராவி பிடிக்க நீராவி குக்கர் அமைப்பை ஏற்பாடு செய்துள்ளார். இதன் […]

Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில் முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்த நபர்கள் மீது 1350 வழக்குகள், அபராத தொகை 2,70,000/− ரூபாய் வசூல்

மதுரை, செல்லூர் பகுதியில் முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்த நபர்கள் மீது 1350 வழக்குகள், அபராத தொகை 2,70,000/− ரூபாய் வசூல் மதுரை செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களில் பெரும்பாலும் படிப்பறிவு குறைந்தவர்கள் மற்றும் தினசரி கூலி வேலைக்கு செல்லுபவர்கள் இவர்களுக்கு தொடர்ந்து கொரோனா நோய் தொற்று பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர் அந்த காவல்நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்கள், செல்லூரில் ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு […]

Police Department News

இந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஓரளவாவது சட்டம் தெரிந்திருக்க வேண்டும்!

இந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஓரளவாவது சட்டம் தெரிந்திருக்க வேண்டும்! சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் சாதாரண பொதுமக்களின் வாழ்வில் அன்றாடம் குறுக்கிடும் சட்டங்கள் “கிரிமினல் சட்டம்” எ ன்று கூறப்படும் குற்றவியல் சட்டங்களும், சிவில் சட்டம் என்று கூறப்படும் உரிமையியல் சட்டங்களுமே! சிவில் சட்டப்பிரசினைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான காலஅவகாசம் ஓரளவுக்காவது வழங்கப்படுகிறது. ஆனால் குற்றவியல் சட்டப்பிரசினைகளை எதிர்கொள்வதற்கு பெரும்பாலான நேரங்களில் கால அவகாசம் இருக்காது. ஒரு குற்ற நிகழ்வில் நாம் பாதிக்கப்படலாம். அப்போது அந்த குற்ற நிகழ்வை […]

Police Department News

சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களின் குறை தீர்ப்பு வாட்ஸ்அப் மூலம்

சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களின் குறை தீர்ப்பு வாட்ஸ்அப் மூலம் கொரோனா தொற்று நோய் பரவலினால், பொதுமக்கள் தங்கள் குறைகளை காவல் ஆணையாளரை நேரடியாக சந்தித்து தெரிவிக்க முடியாத நிலையில், காவல் ஆணையாளரை 6369 100 100 என்ற கட் செவி (Whats App) எண்ணில் காணொளி மூலம் தொடர்பு கொண்டு ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் மதியம் 12.00 மணிமுதல் 1.00 மணி வரை புகார் தெரிவித்து பயனடையலாம். […]

Police Department News

கணவன் மனைவி சண்டையில், மனைவி மரணம், மேலூர் போலீசார் விசாரணை

கணவன் மனைவி சண்டையில், மனைவி மரணம், மேலூர் போலீசார் விசாரணை மதுரை மாவட்டம், மேலூர் அழகர் கோவில் ரோட்டில் உள்ள பழைய சக்கம்பட்டியில் வசித்து வரும் ராஜேந்திரன் மகன் குரு வயது 37/21, இவரது தங்கை சூர்யா, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி, கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி கைகலப்பு, பிரச்சனைகள் வருவது வழக்கம், இந்த நிலையில் கடந்த 7 ம் தேதி மாலை 6.30 மணியளவில் சூர்யாவின் அக்கா வனிதாவுடன் பழக்கம் இருப்பதாக சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை […]

Police Department News

மதுரை, செல்லூரில் இளம் பெண்ணின் உயிரை பறித்த செல் போன்

மதுரை, செல்லூரில் இளம் பெண்ணின் உயிரை பறித்த செல் போன் மதுரை மாநகர், செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் போஸ் வீதி, ரெங்கராஜன் தெருவிலுள்ள தெய்வம் ஜமுனா இல்லத்தில் வசித்து வருபவர் முத்துகருப்பன் மகன் சென்பகம் வயது 47/21, இவர் மதுரை கீழமாசி வீதியில் நாட்டு மருந்துக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி வயது 40/21, இவர் தறி நெசவு தொழில் செய்து வருகிறார், இவர்களுக்கு முத்து கயல் விழி […]

Police Department News

மதுரை, செல்லூர் குலமங்களம் மெயின் ரோட்டில் கஞ்சா விற்றவரை அதிரடியாக கைது செய்த செல்லூர் போலீசார்

மதுரை, செல்லூர் குலமங்களம் மெயின் ரோட்டில் கஞ்சா விற்றவரை அதிரடியாக கைது செய்த செல்லூர் போலீசார் மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.லெக்ஷிமி அவர்கள் கடந்த 3 ம் தேதி காலை 11 மணியளவில் நிலையத்தில் பணியில் இருந்த போது, அவரது ரகசிய தகவலாளி நிலையத்தில் நேரில் ஆஜராகி, மதுரை செல்லூர் குலமங்களம் மெயின் ரோடு, மண்ணெண்ணை பல்க் அருகே கஞ்சா விற்பதாக கூற, மேற்படி தகவலை காவல் ஆய்வாளர் திரு. அழகர் […]