மதுரை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது சென்னை சென்ரல் ரயில் நிலையம், மற்றும் மதுரை ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக குறுஞ்செய்தி ஒன்று ரயில்வே போலீசாருக்கு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து ரயில்வே போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் சரவணகார்த்திக் என்பதும் அவர் பி.டெக் படித்து மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர் என்பதும் தெரிய வந்த நிலையில் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை […]
Month: June 2021
மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாலியல் தொல்லை அளிப்போர் மீது வரக்கூடிய புகார்களை விசரித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட வாரியாக காவல் ஆய்வாளர்களை நியமித்து மத்திய மண்டல ஐ.ஜி., திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாலியல் தொல்லை அளிப்போர் மீது வரக்கூடிய புகார்களை விசரித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட வாரியாக காவல் ஆய்வாளர்களை நியமித்து மத்திய மண்டல ஐ.ஜி., திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். திருச்சி-9498177954 (யசோதா) புதுக்கோட்டை- 9498158812 ( ரசியா சுரேஷ்) கரூர்−8300054716 (சிவசங்கரி) பெரம்பலூர்− 9498106582 ( அஜீம் ) அரியலூர்−9498157522 (சிந்துநதி) தஞ்சாவூர்−9498107760 (கலைவாணி) திருவாரூர்−9498162853 (ஶ்ரீபிரியா) நாகபட்டினம்− 9498110509 (ரேவதி) மயிலாடுதுறை− 9498157810 (சித்ரா) ஆகியோரை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கலெக்டர் முதல் அனைத்து முக்கிய பதவிகளிலும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை, இது மகளீர் கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் கலெக்டர் முதல் அனைத்து முக்கிய பதவிகளிலும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கலெக்டர், எஸ்.பி., க்கள் உட்பட பல அதிகாரிகள் சமீபத்தில் பணி இட மாற்றம் செய்யப்பட்டன. இதன்படி புதுக்கோட்டை கலெக்டராக கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி., யாக நிஷா பார்த்திபன் நியமிக்கப்பட்டிள்ளார். புதுக்கோட்டை ஆர்.டி.ஓ., வாக அபிநயா, புதுக்கோட்டை டி.எஸ்.பி.,யாக லில்லி கிரேஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் போலீஸ் எஸ்.பி., யாக கீதா அவர்கள் பணியாற்றி வருகிறார். புதுக்கோட்டை […]
மதுரை, தத்தனெரி பகுதியில் டிரைவரிடம் பணம் வழிப்பறி செய்த மூவர் கைது, செல்லூர் போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரை, தத்தனெரி பகுதியில் டிரைவரிடம் பணம் வழிப்பறி செய்த மூவர் கைது, செல்லூர் போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சடையாண்டி கோவில் தெருவை சேர்ந்த லெக்ஷமணன் மகன் சேகர் வயது 40/21, இவர் டாடா ஏஸ் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார்,இவர் மதுரை தத்தனெரி மெயின் ரோடு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே கடந்த 10 ம் தேதி காலை 8.45. மணியளவில் நடந்து செல்லும் போது இவர் பின்னால் நடந்து வந்த 3 […]
மதுரை, செல்லூர் பகுதியில் போதை மாத்திரை விற்ற நபர்கள் கைது, செல்லூர் போலீசாரின் நடவடிக்கை
மதுரை, செல்லூர் பகுதியில் போதை மாத்திரை விற்ற நபர்கள் கைது, செல்லூர் போலீசாரின் நடவடிக்கை மதுரை டவுன் செல்லூர் D2, காவல் காவல் நிலைய சார்பு ஆய்வளர் திரு. ஜான் அவர்கள், நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி கடந்த 9 ம் தேதி மாலை 5.30 மணியளவில், தலைமை காவலர் திரு.ரவி, செந்தில்பாண்டி, முதல் நிலை காவலர் திரு.ராஜேஸ், மற்றும் திரு. சிலம்பரசன் ஆகியோருடன் ரோந்துப் பணியில், இருந்தனர். அப்போது மதுரை செல்லூர், குலமங்கலம் […]
மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் நடந்த தடுப்பூசி முகாமில் காவல் கூடுதல் உதவி ஆணையர்கள் பங்கேற்பு.
மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் நடந்த தடுப்பூசி முகாமில் காவல் கூடுதல் உதவி ஆணையர்கள் பங்கேற்பு. ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நடந்த தடுப்பூசி முகாமில் மதுரை மாநகராட்சி ஆணையர் திரு. KP கார்த்திக்கேயன் IAS காவல் கூடுதல் உதவி ஆணையர்கள் திரு. சூரக்குமார் ச.ஒ திரு. ரமேஷ் குற்றபிரிவு ஆகியோர் கலந்து கொண்டனர். சங்க தலைவர் திரு. நாகராஜன் அட்வகேட் செயலாளர் திரு. நாகப்பன் மற்றும் பலர் வரவேற்றனர். […]
பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாவட்ட காவல்துறையினர்.
பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாவட்ட காவல்துறையினர். 17.06.2021 மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரம் குறித்தும், பொது ஊரடங்கு உத்தரவை முறையாக கடைபிடிக்கும் படியும், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
போலீசாருடன் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞருக்கு நீதிமன்றம் கண்டனம்!
போலீசாருடன் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞருக்கு நீதிமன்றம் கண்டனம்! சமீபத்தில் சென்னை சேத்துப்பட்டு தொகுதியில் போலீசாருடன் பெண் வழக்கறிஞர் தனுஜா என்பவர் ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். அவர் போலீசார்களை மரியாதை குறைவாக பேசியதும் மிரட்டியதுமான காட்சி கூடிய வீடியோக்கள் வைரலானது. இதனை அடுத்து பெண் வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தனுஜா முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் வழக்கறிஞர்கள் தனுஜாவுக்கு கடும் கண்டனம் […]
மதுரை, சமயநல்லூர் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் மது விருந்தில் வாலிபர் படுகொலை
மதுரை, சமயநல்லூர் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் மது விருந்தில் வாலிபர் படுகொலை மது விருந்தில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் வாலிபர் படு கொலை செய்யப்பட்டார். டாஸ்மாக் கடை திறந்த அன்றே இந்த பயங்கரச் சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் விக்னேஷ்வரன் என்ற விக்கி வயது 26/21, இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் முள்ளிப்பள்ளம் கிராமத்தின் உள்ள தென்னந்தோப்பில் விக்னேஷ்வரனும் அவரது […]
மதுரை மகபூப்பாளையத்தில் கடன் தொல்லையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட ஓட்டல் அதிபர்
மதுரை மகபூப்பாளையத்தில் கடன் தொல்லையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட ஓட்டல் அதிபர் மதுரை மாநகர் S.S.காலனி C3, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மதுரை மெகபூப்பாளையம் அன்சாரி நகரில் வசித்து வந்தவர் முகமதுஅலி வயது 34/21, இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளன.இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவர் தன் கடையை மேம்படுத்துவதற்காக செல்வக்குமார் எனபவரிடம் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார், ஊரடங்கு காரணமாக கடை மூடப்பட்டது இதனால் முகமது […]