06..06.2021 நலிவடைந்து சாலையில் வசிப்போருக்கு Chicken & Egg Biriyani Assistant Commissioner திரு .அருள்தாஸ் (Police Head Quarters) தலைமையில் மற்றும் V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch TN) அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது. 06.06.2031 இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் வழிக்காட்டலின் படி இன்று அடையாறு சிக்னலில் சென்னை பெருநகர காவல்துறை உதவி ஆணையர் திரு.அருள்தாஸ்( police Headquarters ) அவர்கள் தலைமையில் President.V.GOPI ( Rotary […]
Month: June 2021
06..06.2021 பசியோடு இருக்கும் ஆதரவற்றோருக்கு சிக்கன் பிரியாணி முட்டை J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .ரவிச்சந்திரன் தலைமையில் மற்றும் (SHASTRI NAGAR SHARKS CLUB ADYAR )மூலமாக வழங்கப்பட்டது.
06..06.2021 பசியோடு இருக்கும் ஆதரவற்றோருக்கு சிக்கன் பிரியாணி முட்டை J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .ரவிச்சந்திரன் தலைமையில் மற்றும் (SHASTRI NAGAR SHARKS CLUB ADYAR )மூலமாக வழங்கப்பட்டது. 06.06.2031 இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் வழிக்காட்டலின் படி இன்று அடையாறு சிக்னலில் சாலையில் வசிக்கும் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .ரவிச்சந்திரன் அவர்கள் அறிவுறுத்தலின்படி J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை SSI […]
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்க அதிகாரி நியமிக்கப்படுவார்” – ஐ.ஜி. பேட்டி!
“பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்க அதிகாரி நியமிக்கப்படுவார்” – ஐ.ஜி. பேட்டி! மத்திய மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ள வே. பாலகிருஷ்ணன், திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டிலுள்ள தனது அலுவலகத்தில் நேற்று (04.06.2021) பொறுப்பேற்றுக்கொண்டார். “தற்போது மத்திய மண்டல அளவில் பணியாற்றக்கூடிய காவலர்கள், 20 சதவீத சுழற்சி அடிப்படையில் அவர்களுக்குப் பணி வழங்கப்படுகிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ந்து பல குற்றங்கள் நடப்பதாக புகார்கள் எழுந்துவரும் நிலையில், இது தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாகவோ […]
இன்று மட்டும் 46 IPS அதிகாரிகள் அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுலுள்ளனர் .
மீண்டும் இரண்டாவது முறையாக 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று மட்டும் 46 IPS அதிகாரிகள் அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுலுள்ளனர் .
27 IPS அதிகாரிகளை பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு
27 மாவட்டங்களில் எஸ்.பி.க்கள் இடமாற்றம்..!!! செங்கல்பட்டு எஸ்.பி.யாக விஜயகுமார், காஞ்சிபுரம் எஸ்.பி.யாக சுதாகர், திருப்பத்தூர் எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தி, ராணிபேட்டை எஸ்.பி.யாக ஓம் பிரகாஷ் மீனா நியமனம் திருவண்ணாமலை எஸ்.பி.யாக பவன் குமார் ரெட்டி, விழுப்புரம் எஸ்.பி.யாக ஸ்ரீனதா, கடலூர் எஸ்.பியாக சக்தி கணேஷ் நியமனம் திருச்சி எஸ்.பி.யாக மூர்த்தி, கரூர் எஸ்.பி.யாக சுந்தர வடிவேல், பெரம்பலூர் எஸ்.பி.யாக மணி, அரியலூர் எஸ்.பி.யாக பெரோஸ் கான், புதுக்கோட்டை எஸ்.பி.யாக நிஷா பார்த்திபன் நியமனம். திருவாரூர் எஸ்.பி.யாக ஸ்ரீனிவாசன், […]
வீடுவாசல் அற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது காவல் துறையினரால்.
விருதுநகர் மாவட்டம்:- வீடுவாசல் அற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது காவல் துறையினரால். இந்த பணியானது அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திலிருந்து தொடங்கி அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரம் முழுமையும் உள்ள வீடு வாசலற்றோரை தேடிச்சென்றனர். அருப்புக்கோட்டை நகரில் வீடுவாசல் இல்லாமல் சாலையோரங்களில் சிலர் வாழ்விடமாக கொண்டுள்ளனர். அவர்களுக்கென்று உண்ண உணவு என்பது மிகவும் அரிதான ஒன்றாகும். அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தின் சார்பாக சாலையோரங்களில் வசிப்போருக்கு சார்பு ஆய்வாளர் திரு.முத்துக்குமார் மற்றும் காவலர்கள் என உணவுகளை வழங்கினர். இவை மட்டுமல்லாது அருப்புக்கோட்டை […]
சென்னை: கள்ள சந்தையில் மதுபானம் விற்றதாக 11 நாட்களில் 324 பேர் கைது
சென்னை: கள்ள சந்தையில் மதுபானம் விற்றதாக 11 நாட்களில் 324 பேர் கைது முழு ஊரடங்கில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனையை தடுக்க சென்னை காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 11 நாட்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக 324 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியாக தமிழகம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு டாஸ்மாக் கடையும் மூடப்பட்டுள்ளது. இதனால் மதுபான பாட்டில்களை வெளி […]
சென்னை: நூதன முறையில் வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது:7 வாகனம்
சென்னை: நூதன முறையில் வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது:7 வாகனம் உணவு டெலிவரி செய்வதுபோல் நோட்டமிட்டு அம்பத்தூர் பகுதியில் வாகனம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். விலை உயர்ந்த 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அம்பத்தூர் பகுதியில் வீடு, கடைகள் முன்பு நிறுத்தியிருந்த பைக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து, பொதுமக்களிடம் இருந்து அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர […]
மதுரை சரக காவல்துறை துணைத் தலைவராக திருமதி N.காமினி IPS அவர்கள் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
மதுரை சரக டி.ஐ.ஜி.பதவி ஏற்பு மதுரை சரக காவல்துறை துணைத் தலைவராக திருமதி N.காமினி IPS அவர்கள் இன்று பொறுப்பேற்று கொண்டார். இங்கு டி.ஐ.ஜி யாக பணியாற்றிய சுதாகர் ஐ.ஜி யாக பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து தற்போது இவர் இங்கு திருமதி காமினி நியமனம் செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.
மதுரை செல்லூர் பகுதியில் திருமணமான இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை
மதுரை செல்லூர் பகுதியில் திருமணமான இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலைய சரகத்திற்குட்பட் பகுதியான செல்லூர் மேலத்தோப்பு, திருவாப்புடையார் கோவில் அருகே ஆண்டித்தேவர் காம்பவுண்டில் குடியிருந்து வருபவர் ரவி, மலர்கொடி தம்பதியினர் மேற்படி ரவி அவர்கள் மாட்டுத்தாவணியில் இலை வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு கார்த்திகா, திவ்யா என் இரண்டு மகள்கள் உள்ளனர். காரத்திகா என்பவரை அவரது தாய்மாமனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர், இரண்டாவது மகள் […]