வேலைக்கு போக சென்ன காரணத்தால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர், செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான வைத்தியநாதபுரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் பின்புறம் கோகுல்ராஜ் காம்பவுண்டில் தன் குடும்பத்துடன் குடியிருந்து வருபவர் ஜமால் மைதீன் மகன் அபுதாகீர் வயது 45/21, இவரது மனைவி அவ்வம்மாள்பேகம், மகன்கள் அனவர்ராஜா வயது 20/21, மற்றும் அசாரூதீன் வயது 17/21, ஆகியோருடன் வசித்து வந்தார். இவர் வில்லாபுரத்தில் விடியல் ரெக்ரியேசன் […]
Day: July 4, 2021
சட்ட விரோத மது, விற்பனை, நடவடிக்கையெடுத்த போலீசார்
சட்ட விரோத மது, விற்பனை, நடவடிக்கையெடுத்த போலீசார் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையிலான தனிப்படையினர் கடந்த 01.07.2021 விளாத்திகுளம் காவல் நிலையத்துக்குட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள அரசு டாஸ்மார்க் கடை அருகில் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகம் படும்படியாக நின்று […]
மதுரை தெற்கு வாசல் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை, அதிரடி நடவடிக்கையெடுத்த B5, காவல்நிலைய போலீசார்
மதுரை தெற்கு வாசல் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை, அதிரடி நடவடிக்கையெடுத்த B5, காவல்நிலைய போலீசார் மதுரை மாநகர் தெற்குவாசல் B5, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.P.சோமு அவர்கள் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நேற்று காலை 10.45 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மதுரை ஒண்டிமுத்து மேஸ்த்திரி வீதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றிருந்த ஒருவர் காவலர்களை கண்வுடன் ஓட எத்தணித்தவரை போலீசார் வளைத்துப் பிடித்து விசாரித்த போது அவன் தெற்குவாசல் லாடபிள்ளை குறுக்கு சந்தை […]
அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை ஒவ்வொரு துறையாக முதலமைச்சர் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். ஒவ்வொரு துறையிலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு வருகிறார்கள். அப்போது அந்த துறை வாரியாக ஆய்வு நடத்தும் முதல்வர் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பொதுமக்களின் நலனுக்காக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் […]
மதுரை தெற்கு வாசல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற நபரை கைது செய்த B 5, காவல்நிலைய போலீசார்
மதுரை தெற்கு வாசல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற நபரை கைது செய்த B 5, காவல்நிலைய போலீசார் மதுரை மாநகர், தெற்குவாசல் B5, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. P.சோமு அவர்கள் நேற்று சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து சென்றபோது பச்சரிசிக்கார தெரு, கிருஷ்ணா சலூன் அருகே ஒரு நபர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது, உடனே அவரை பிடித்து விசாரணை […]