Police Department News

குற்றங்கள் குறைய தண்டனை வழங்களில் மாற்றம் வேண்டும்

குற்றங்கள் குறைய தண்டனை வழங்களில் மாற்றம் வேண்டும் நில ஆக்கிரமிப்பு என்பது ஒரு சிவில் பிரச்சினைதானே ? இதில் யார்க்காவது பிரச்சினை முடிந்திருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும் . கீழ்கோர்ட்டில் சாதகமான தீர்ப்பு கிடைத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அப்பீல் செய்து பல வருடம் கிடப்பில் போட்டு வைத்து விடுவார்கள் . அலைந்து அலைந்து அலுத்துப் போய் இடையில் விட்டு விட்டவர்கள்தான் ஏராளம் . ஆனால் , தமிழ்நாட்டில் இன்று நில அபகரிப்பு தடுப்பு பிரிவு […]

Police Department News

முகமது முபாரக் வயது 30 , இவர் உக்கடை M.R.மில் தெரு வழியாக வந்து கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத இரு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து அவரை மிரட்டி கையிலிருந்த பணம் 5000, மற்றும் ஏ.டி.எம் கார்டுகளை பறித்தனர்

முகமது முபாரக் வயது 30 , இவர் உக்கடை M.R.மில் தெரு வழியாக வந்து கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத இரு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து அவரை மிரட்டி கையிலிருந்த பணம் 5000, மற்றும் ஏ.டி.எம் கார்டுகளை பறித்தனர் அவர் தர மறுக்கவே அவரை தாக்கி காயம் ஏற்படுத்தி விட்டு ஏ.டி.எம், கார்டு, பணம் 5000, பர்ஸ் ஆகியவற்றை பறித்து கொண்டு ஓடி விட்டனர், உடனே முபாரக் காவல் நிலையம் வந்து புகார் அளித்தார் […]

Police Department News

சொத்து தகராறில் அண்ணன், தம்பி அடிதடி, கூடல்நகர போலீசார் விசாரணை

சொத்து தகராறில் அண்ணன், தம்பி அடிதடி, கூடல்நகர போலீசார் விசாரணை மதுரை, கூடல்புதூர் D3, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான புது விளாங்குடி, சக்திநகர், துளசி தெருவில் வசித்து வருபவர் ஜெயகுமார் மனைவி பகவதி வயது 47/21, இவரது கணவர் ஜெயகுமார் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பிரிமியர் பஞ்சாலையில், சூப்ரவைசராக வேலை பார்த்து வருகிறார். இவரதுதந்தை சுப்ரமணியபிள்ளை கடந்த 18 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு மதுரை விளாங்கு, நெடுஞ்செழியன் தெருவில் இரண்டு வீடு இருந்தது. […]

Police Department News Police Recruitment

கடனுக்கு வாட்ஸ் அப் மூலம் விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு

கடனுக்கு வாட்ஸ் அப் மூலம் விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு கடனுக்கு வாட்ஸ் அப் மூலம் விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு விழுந்தது. பரிசு விழுந்தபின்னர் வாக்கு மாறாமல் சீட்டை ஒப்படைத்த பெண் வியாபாரியை பலரும் பாராட்டுகிறார்கள். லாட்டரி சீ்ட்டு கேரள மாநிலம் கொச்சியை அடுத்த சுனங்கம் வேலியை சேர்ந்தவர் ஸ்மிஜா மோகன். இவர் அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் […]

Police Department News

அவதூறாக பேசி கல்லால் தாக்கி,மிரட்டல் விடுத்த நபர் கைது

அவதூறாக பேசி கல்லால் தாக்கி,மிரட்டல் விடுத்த நபர் கைது கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகமது மைதீன் வயது19, அவரது நண்பர்களுடன் 12.09.2021 அன்று ஆற்றிற்கு குளிக்கச் செல்லும்போது இருசக்கர வாகனத்தில் வந்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த மூக்கையா என்ற நாகராஜன் வயது 24 வழிமறித்து உங்களது பெயர் என்ன என கேட்டுள்ளார், முகம்மது மைதீன் மற்றும் அவரது நண்பர்கள் பெயரை கூறவும், மூக்கையா அவதூறாகப் பேசி, கீழே கிடந்த செங்கலால் தலையில் அடித்து காயம் ஏற்படுத்தி கொலை […]

National Police News Police Department News

மக்கள் நீதி மன்றத்தின் மூலம் நிலுவையில் இருந்த 2219 வழக்குகள் முடிக்கப்பட்டன

மக்கள் நீதி மன்றத்தின் மூலம் நிலுவையில் இருந்த 2219 வழக்குகள் முடிக்கப்பட்டன மதுரை மாவட்டத்தில் தாக்கலாகும் வழக்குகளில் விரைந்து புலன்விசாரணை மேற்கொண்டு குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்து நீதி மன்ற விசாரணைக்கு உட்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின்பேரில் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள காவலர்களுக்கு புலன் விசாரணை மேற்கொள்ளுதல் வழக்கு நாட்குறிப்பு எழுதுதல் போன்ற பயிற்சிகள் வழங்ஙப்பட்டது. அது போல் […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டம் : 14.09.2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஈடுபட்ட எதிரிகள் 3 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் : 14.09.2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஈடுபட்ட எதிரிகள் 3 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலபாண்டவர் மங்கலம் பகுதியைச் சேர்ந்த தாமோதரபாண்யடியன் மகன் கனகராஜ் வயது (38) என்பவரை கடந்த 14.08.2021 அன்று இரவு அவரது வீட்டின் முன்பு […]

Police Department News

அவதூறாக பேசி,மட்டையால் அடித்து,JCB வாகனத்தை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்த நபர் கைது.

அவதூறாக பேசி,மட்டையால் அடித்து,JCB வாகனத்தை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்த நபர் கைது. திருநெல்வேலி மாவட்டம், கண்டிகைபேரியை சேர்ந்த நாகராஜன் வயது (28), என்பவர் ஜேசிபி வாகனத்தை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். நாகராஜனின் தந்தை தண்டாயுதபாணி ராமையன்பட்டி கண்டிகைபேரி அரசு புதுகாலனியில் உள்ள வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் வாட்ச்மேன் வேலை செய்து பார்த்து வருகிறார்.மேற்படி தண்டாயுதபாணி, நாகராஜனை வேலாயுதத்திற்கு சொந்தமான காலி இடத்தை தூர்வார வரச் சொல்லியுள்ளார். நாகராஜன் தனது ஜேசிபி எடுத்துக்கொண்டு வேலாயுதத்திற்கான சொந்தமான […]

Police Department News

சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காமராஜ் கல்லூரியில், மாவட்ட காவல் துறை சார்பாக இன்று மாணவ, மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சைபர் குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் முன்னிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ்.பி. ஜெயக்குமார் பேசுகையில், தற்போது கணினி வழி குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு மிக அவசியமான ஒன்றாகும். தற்போது வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைனில் […]

Police Department News

மதுவிலக்கு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் ஏலம்

மதுவிலக்கு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் ஏலம் மதுரை மாவட்டத்திலுள்ள மது விலக்கு அமல் பிரிவு மற்றும் தாலுகா காவல்நிலையங்களில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் பிரிவு 14(4) மதுவிலக்குச் சட்டம் 1937 பிரகாரம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு தானியங்கி உதவி பொறியாளர் மற்றும் இயக்க ஊர்தி ஆய்வாளர் ஆகியோர்களை கொண்ட வல்லூனர் குழு அமைக்கப்பட்டது அக்குழுவினர் ஒவ்வொரு வாகனத்தையும் தனித்தனியாக ஆய்வு செய்து ஒவ்வொரு வாகனத்திற்கும் உரிய மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த மதிப்பீட்டு பட்டியல் […]