தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமலிங்க மில் அருகில் முத்துராஜ் என்பவரிடம் 1,50,000 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதில் முத்துராஜ் என்பவரை கைது செய்து அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர் மேலும் ஆய்வாளர் திரு.பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு.முத்துக்குமார் மற்றும் காவலர்கள் என தனிப்படையினர் தடை செய்யப்பட்ட புகையிலையை பறிமுதல் செய்தனர் இரகசிய தகவலின் அடிப்படையிலும் தொடர் கண்காணிப்பில் இருந்தபோது […]
Month: September 2021
தடையை மீறி ஊர்வலம் நடத்தினால்.. நடவடிக்கை பாயும்..! சங்கர் ஜிவால் எச்சரிக்கை..!
தடையை மீறி ஊர்வலம் நடத்தினால்.. நடவடிக்கை பாயும்..! சங்கர் ஜிவால் எச்சரிக்கை..! தடையை மீறி ஊர்வலம் நடத்தினால்.. நடவடிக்கை பாயும்..! சங்கர் ஜிவால் எச்சரிக்கை..! தமிழகத்தில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பல மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டாலும், தமிழகத்தில் […]
ஆடு திருட வந்த இருவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்
ஆடு திருட வந்த இருவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள் ஆடு திருட வந்த இருவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள் திருச்சி மாவட்டம் சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதியில் கடந்த 9 நாட்களாக அதிகளவில் ஆடுகள் திருட்டுப்போனது குறித்து மண்ணச்சநல்லூர் மற்றும் சமயபுரம் காவல்நிலையத்தில் 10த்திற்கும் மேற்பட்டோர் புகார் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் சமயபுரம், பனமங்கலம் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் ஆடுகள் மேய்ந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் ஆடுகளை திருட முயன்றுள்ளனர். […]
அனைத்து தரப்பினரையும் போலீசார் மரியாதையுடன் நடத்த வேண்டும்: கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு
அனைத்து தரப்பினரையும் போலீசார் மரியாதையுடன் நடத்த வேண்டும்: கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு போலீசாரின் முன்னால் வரும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் போலீசார் மரியாதையுடன் நடத்த வேண்டும் என கேரள ஐகோர்ட்டு கூறி உள்ளது.கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சேர்தலா பகுதியை சேர்ந்தவர் அணில் குமார். இவர் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது;-இரு நாட்களுக்கு முன், 16 வயது மகளுடன் கடையை அடைத்து […]
இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பாக 44 வது வாரம் மரக்கன்று நடும் விழா இயக்கம் சார்பாக ஒரு மர௧்கன்று நடப்பட்டு மற்றும் 15 மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டது.
இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பாக 44 வது வாரம் மரக்கன்று நடும் விழா இயக்கம் சார்பாக ஒரு மர௧்கன்று நடப்பட்டு மற்றும் 15 மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டது. மதுரை, திருமோகூர், ஊராட்சி மன்றத்தில், கடந்த 29 ம் தேதி காலை 7 மணியளவில் இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பாக 44 வது மரக்கன்று நடும் விழா நடைபெற்றது, இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரு.பழனியாண்டி அவர்கள்மதுரை மாநகர போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர்அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் […]
சிவகங்கை எஸ்.பி செந்தில்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்வில் நீதிபதிகள் பங்கேற்பு.
சிவகங்கை எஸ்.பி செந்தில்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்வில் நீதிபதிகள் பங்கேற்பு. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முனைவா் த.செந்தில்குமாா் அவா்கள் தலைமையில் காவல்துறையின் சாா்பாக இன்று (04.09.2021) சிவகங்கை வியானி அருட்பணி மையம் கூட்ட அரங்கில் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு ஆ.சுமதிசாய்பிரியா, முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அவா்கள் […]
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து – 2 பேர் காயம்
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து – 2 பேர் காயம் திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகே பிள்ளையார் கோவில்பட்டி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு மணல் கடத்தி சென்ற டிப்பர் லாரி நிலைதடுமாறி விபத்துகுள்ளானது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவயிடத்துக்கு சென்ற புத்தாநத்தம் போலீசார் காயமடைந்த லாரி ஓட்டுநர் சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் வயது39 உதவியாளர் வடக்கு இடையபட்டியை சேர்ந்த சுப்ரமணி மகன் அஜித்குமார் வயது 21 ஆகிய இருவரையும் மீட்டு தனியார் […]
திருச்சி, திருவானைக்காவலில் வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவரிடம் அடித்து பணம் பறிப்பு – கொள்ளையர்கள் தப்பியோடிய சிசிடிவி காட்சிகள்
திருச்சி, திருவானைக்காவலில் வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவரிடம் அடித்து பணம் பறிப்பு – கொள்ளையர்கள் தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நடுக்கொண்டையம் பேட்டை மல்லிகைபுரம் பகுதியில் வசிப்பவர் ரவிந்திரன். இவரது சகோதரர் மனோகரன் வயது 65, இவர் வழக்கம்போல் வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 கொள்ளையர்கள் மனோகரனை அடித்து பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர். மனோகரன் அவரை பிடிக்க சென்ற போது […]
மதுரை, சுப்பிரமணியபுரம், வீர காளியம்மன் கோவில் உண்டியல் திருட்டு, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் விசாரணை
மதுரை, சுப்பிரமணியபுரம், வீர காளியம்மன் கோவில் உண்டியல் திருட்டு, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் விசாரணை மதுரை, சுப்பிரமணியபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வீரகாளியம்மன் கோவில் உள்ளது, இந்த கோவிலில் பூசாரியாக இருப்பவர் மதுரை, ஜெய்ஹிந்துபுரம் ஜீவா ரோடு வஉசி தெருவில் குடியிருக்கும் வெள்ளைச்சாமி மகன் பாலசுப்பிரமணியன் வயது 52/21, இவர் வழக்கமாக காலை 5.30 மணிக்கு கோவிலைத் திறந்து மதியம் 12 மணி வரைக்கும், மாலை 5.30 மணிக்கு கோவிலைத் திறந்து இரவு 9.30 மணி வரைக்கும பூஜை […]
சிவகங்கை அருகே இளைஞர் வெட்டிக் கொலை 2 பேர் கைது..!!!
சிவகங்கை அருகே இளைஞர் வெட்டிக் கொலை 2 பேர் கைது..!!! சிவகங்கை அருகே மதகுபட்டியில் வெள்ளிக்கிழமை இளைஞரை வெட்டிக் கொலை செய்த இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒக்கூர் அண்ணாநகர் ஏ.காலனியைச் சேர்ந்த செல்லத்துறை மகன் சரத்குமார் 29 தின சரி நாளிதழுக்கு முகவராக பணிபுரிந்தவர். ஒக்கூரில் உள்ள வார சந்தை சாலையில் காயங்களுடன் வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.தகவலறிந்த சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி , […]