பாலக்கோடு பேருந்து நிலையம் சீரமைப்பு பணியை இன்று ஆய்வு செய்த மண்டல செயற் பொறியாளர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் கடந்த சில வருடங்களாக சிமென்ட் தரைதளம் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்பட்டு வந்தது.இதனால் வாகனங்களின் போக்குவரத்திற்க்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.மழை காலங்களில் பள்ளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரானது பேருந்து செல்லும் போது பொது மக்களின் மேல் தெறிப்பதால் பொதுமக்களும், பயணிகளும் பெரும் பாதிப்படைந்து வந்தனர்.பேருந்து நிலையத்தின் தரைதளம் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து […]
Month: April 2023
பாலக்கோட்டில் நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் விழிப்புணர்வு பேரணியை கல்வி அதிகாரிகள் துவக்கி வைத்தனர்
பாலக்கோட்டில் நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் விழிப்புணர்வு பேரணியை கல்வி அதிகாரிகள் துவக்கி வைத்தனர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அண்ணா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அக்ரகாரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் என்ற விழிப்புணர்வு பேரணி வாகனத்தை வட்டார கல்வி அலுவலர்கள் அன்புவளவன், தங்கவேல் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.எல்.ஆர்.ரவி, வார்டு கவுன்சிலர் விமலன் ஆகியோர் தலைமை வகித்தனர்.பள்ளியின் வளாகத்தில் துவங்கிய […]
பாலக்கோடு அருகே வயகரா மாத்திரை விற்ற போலி டாக்டர் கைது .
பாலக்கோடு அருகே வயகரா மாத்திரை விற்ற போலி டாக்டர் கைது . தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்து வருவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் நல குறைபாடுகள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் டாக்டர் சாந்தி அவர்களுக்கு புகார்கள் சென்றனஇதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் .பாலசுப்ரமணியம் தலைமையிலான குழுவினர், சர்க்கரை ஆலை பகுதியில்அதிரடி சோதனை […]
குடும்ப பிரச்சனை காரணமாக புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை .
குடும்ப பிரச்சனை காரணமாக புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மாரியப்பகவுண்டர்தெருவை சேர்ந்த பைக் மெக்கானிக் பிரதீப் (வயது.23) இவருக்கும் கடமடையை சேர்ந்த செளமியா (21) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடைப்பெற்றது இவர்களுக்கு குழந்தை இல்லை,செளமியா ஓசூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு தினமும் வேலைக்கு சென்று வருகிறார், இதனால் கணவன் – மனைவிக்கிடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது, இந்த நிலையில்நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்த […]
வளர்ச்சி திட்ட பணிகள்; மேயர் ஆய்வு
வளர்ச்சி திட்ட பணிகள்; மேயர் ஆய்வு மதுரை மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் ஆய்வுசெய்தனர். 41-வது வார்டு டீச்சர்ஸ் காலனியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரிசெய்யும் பணிகள், பாபுநகர் பகுதியில் வாய்க்காலை தூர்வாரி தூய்மை செய்வது குறித்தும், ஐராவதநல்லூரில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி மராமத்து பணிகள், எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள மாநகராட்சி கழிவறைகளை மராமத்து பணிகள் மேற்கொள்ளுதல், அனுப்பானடி மாநகராட்சி […]
அரசு ஊழியர்களுக்கு சலுகை இல்லை.. எந்த நேரத்திலும் வேலைக்கு வர வேண்டும்.. உச்ச நீதிமன்றம் உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு சலுகை இல்லை.. எந்த நேரத்திலும் வேலைக்கு வர வேண்டும்.. உச்ச நீதிமன்றம் உத்தரவு! அரசு ஊழியர்களுக்கு கூடுதல் நேர கொடுப்பனவு வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு.தொழிற்சாலைகள் சட்டத்தின் (Factories Act) படி அரசு ஊழியர்கள் கூடுதல் நேர கொடுப்பனவு பெற தகுதியானவர்களா என மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் Security Printing & Minting Corporation of India நிறுவனத்தின் மேற்பார்வையாளர்களுக்கு கூடுதல் நேர கொடுப்பனவு […]
மதுரை சிம்மக்கல் பகுதியில் சிறுமி மாயம்
மதுரை சிம்மக்கல் பகுதியில் சிறுமி மாயம் மதுரை சிம்மக்கல் வெங்கடசாமி நாயுடு அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மகள் தர்ஷினிபிரியா(வயது15). நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் இருந்து யாரிடம் சொல்லாமல் வெளியேறிய இவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரையில்2 பேருக்கு அரிவாள் வெட்டு
மதுரையில்2 பேருக்கு அரிவாள் வெட்டு கோச்சடையை சேர்ந்தவர் குமார் தேவரகொண்டா (வயது43). இவர் சம்பவத்தன்று நள்ளிரவு, டோக் நகரில் நடந்து வந்தார். அப்போது குப்பைத்தொட்டி அருகே பதுங்கி இருந்த 2 பேர், சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சின்ன அனுப்பானடி, சிவஞானம் தெருவை சேர்ந்தவர் ராஜா ஸ்ரீதர். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தார். அப்போது ஒரு கும்பல் அத்துமீறி வீட்டுக்குள் […]
வாலிபர்களிடம் செல்போன், பணம் வழிப்பறி
வாலிபர்களிடம் செல்போன், பணம் வழிப்பறி சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த முகம்மது மகன் நூர் (18). இவர் சம்பவத்தன்று நள்ளிரவு, மதுரை பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இந்த தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ராமசுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் ராமராஜ் ( 26). இவர் நேற்று நள்ளிரவு […]
கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி; சிறுவன் உள்பட 3 பேர் கைது
கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி; சிறுவன் உள்பட 3 பேர் கைது மதுரை மாவட்டம் சோழவந்தான் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் செல்லப் பாண்டி(வயது 60). வெற்றிலை வியாபாரியான இவர் தினமும் நகரி வழியாக சித்தாலங்குடி, குமாரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று வியாபாரம் செய்து வருகிறார். அதன்படி சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வெற்றி லைகளை ஏற்றிக்கொண்டு செல்லப்பாண்டி வியாபாரத்திற்கு புறப்பட்டார். தோடனேரி விலக்கில் சென்றபோது, 3வாலிபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை மறித்தனர். பின்னர் கத்தியை காட்டி […]