மதுரை தெற்கு மாசி வீதியில் மறவர் சாவடி அருகே பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து- லட்சம் கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம் மதுரை தெற்கு மாசி வீதி மறவர் சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை மற்றும் அதனை சார்ந்த குடோன் ஒன்றும் உள்ளது. இதனை கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஜகிஸ் என்பவர் நடத்தி வருகிறார். இந்த கடை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் இயங்கி […]
Month: July 2023
போலியான பட்டாவை கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு பத்திர பதிவு செய்து கொடுக்காமல் நம்பிக்கை மோசடி செய்தவர்கள் கைது.
போலியான பட்டாவை கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு பத்திர பதிவு செய்து கொடுக்காமல் நம்பிக்கை மோசடி செய்தவர்கள் கைது. சென்னையைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் சென்னையில் சொத்து வாங்க வேண்டும் என்று புரோக்கர் ராஜா என்பவர் மூலம் என் ,48 ராமகிரி நகர், இரண்டாவது தெரு வேளச்சேரி சென்னை 6000 42 இல் உள்ள இடத்தினை பார்த்ததாகவும். அதில் ஐந்து வீடுகள் இருந்ததாகவும் அந்த வீட்டிற்கு சொந்தக்காரர்களான 1. பிரியா விஷா 2. சாகுல் ஹமீத் 3.O.A […]
மீனாட்சி அம்மன் கோவில் அருகே பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.50 லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்
மீனாட்சி அம்மன் கோவில் அருகே பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.50 லட்சம் பொருள்கள் எரிந்து சேதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதி மறவர் சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை மற்றும் அதனை சார்ந்த குடோன் ஒன்றும் உள்ளது. இதனை கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஜகிஸ் என்பவர் நடத்தி வருகிறார். இந்த கடை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் இயங்கி […]
தென்காசி மாரத்தான் போட்டியில் 5 வயது இரட்டையர்கள் சாதனை-கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
தென்காசி மாரத்தான் போட்டியில் 5 வயது இரட்டையர்கள் சாதனை-கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தென்காசி பட்டாளம் தென்காசி மாவட்ட ராணுவ வீரர்கள் நடத்திய மாரத்தான் போட்டியில் 1,680 பேர் கலந்து கொண்டனர். இரட்டையர்கள் சாதனை அதில் இலத்தூர் ஸ்ரீராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் வகுப்பில் படிக்கும் மாணவர்கள், சீவநல்லூர் சட்டநாதனின் பேரன்கள் 5 வயதுடைய இரட்டையர்கள் புகழ்சட்டநாதன் மற்றும் மகிழ் சைலேந்திரன் இருவரும் சாதனை புரிந்துள்ளனர். மேலும் இதே பள்ளியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியை […]
மதுரை மேல அனுப்பானடியில் தந்தையை தாக்கிய வாலிபர்
மதுரை மேல அனுப்பானடியில் தந்தையை தாக்கிய வாலிபர் மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது55). இவரது மகன் பொன்முத்து செல்வம் (24). இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. இவர் குடிப்பதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொன்முத்துசெல்வம், தந்தையை பீர் பாட்டிலால் தாக்கினார். இதில் காயமடைந்த பொன்னுசாமி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன் முத்து செல்வத்தை கைது செய்தனர்.
போடி அருகே சத்துணவு அமைப்பாளரை தாக்கி பொருட்கள் சூறை!
போடி அருகே சத்துணவு அமைப்பாளரை தாக்கி பொருட்கள் சூறை! தேனி மாவட்டம் கோம்பை மதுரை வீரன் தெருவைச் சேர்ந்த ரங்கசாமி மனைவி மீனாட்சி (வயது 45). இவர் சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (37). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில் மீனாட்சியின் மகளை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கேரளாவுக்கு அழைத்துச் சென்று விட்டார். இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று உறவினர் வீட்டு […]
தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற சிறுவன் கைது
தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற சிறுவன் கைது தருமபுரி மாவட்டம், நார்த்தம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்மந்தப்பட்ட பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது நார்த்தம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில், அமர்ந்திருந்த 17 வயது சிறுவனை போலீசார் பிடித்து சோதனை நடத்தியதில், விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. பிடிப்பட்ட 17 வயது சிறுவன் […]
கன்னிவாடி அருகே நண்பருக்கு போன் செய்து விட்டு வாலிபர் தற்கொலை
கன்னிவாடி அருகே நண்பருக்கு போன் செய்து விட்டு வாலிபர் தற்கொலை திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் சந்திரசேகர் (வயது 23). டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நள்ளிரவில் வீட்டில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சந்திரசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து […]
கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு குடும்பம், குடும்பமாக வந்த பொதுமக்கள்- வாழ்நாளில் இப்படி ஒரு இடத்தை பார்த்ததில்லை என பிரமிப்பு
கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு குடும்பம், குடும்பமாக வந்த பொதுமக்கள்- வாழ்நாளில் இப்படி ஒரு இடத்தை பார்த்ததில்லை என பிரமிப்பு மதுரையில் புதுநத்தம் சாலையில் ரூ.216 கோடி மதிப்பீட்டில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 334 சதுர அடி கட்டப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நேற்று தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த மாமதுரையில் சங்ககால இலக்கியங்களை சாமானியருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் […]
ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போது அவருடையா கல்வி சான்றிதழை வாங்கி வைத்து கொள்வது சட்டப்படி சரியா?
ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போது அவருடையா கல்வி சான்றிதழை வாங்கி வைத்து கொள்வது சட்டப்படி சரியா? ஒருவரை வேலைக்கு சேர்க்கும் தனியார் நிறுவனங்கள் வேலைக்கு சேரும் நபரிடமிருந்து அவர்களது கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்து கொள்ளுகிறார்கள் எதிர்பாராத காரணங்களுக்காக வேலையை விட்டு திடீரென ஒருவர் நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டால் வேலை செய்த நிறுவனம் கல்வி சான்றிதழ்களை திரும்ப தர மறுப்பதுடன் மூன்று மாதம் முன்னரே வேலையிலிருந்து நிற்பவர் முன் அறிவிப்பு கொடுத்திருக்க வேண்டும் அவ்வாறு […]