Police Department News

ஆயுதத்துடன் வாலிபர் கைது

ஆயுதத்துடன் வாலிபர் கைது மதுரை எஸ் எஸ் காலனி எஸ்,ஐ அழகுமுத்து தலைமையில் ஏட்டுகள் செந்தில்குமார் சுரேஷ் மற்றும் போலீசார் சம்மட்டிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணிகளை மேற்கொண்டனர் அப்போது போலீசாரின் சரித்திர பதிவேடுகளில் குற்றவாளியாக இருக்கும் பொன்மேனி பகுதியில் வசிக்கும் வெள்ளைச்சாமி மகன் கருவாயன் என்ற பிரபாகரன் வயது 25 அப்பகுதியில் நின்று இருந்தார் அவர் போலீசாரை பார்த்ததும் தப்பிச் செல்ல முயன்றார் இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர் […]

Police Department News

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது மதுரையில் மதுவிலக்கு போலீசார் சிறப்பு எஸ்ஐ முத்துமணி தலைமையில் போலீசார் வைகை வடகரை பகுதியில் ரோந்து சென்றனர் அங்கு கஞ்சா விற்பனை செய்த திருப்பூர் மாவட்டம் இடுவை பாரதி புரத்தைச் சேர்ந்த சேவியர் மகன் அருண்குமார் வயது 28 என்பவரை கைது செய்தனர் இதே போல் மதுவிலக்கு எஸ்ஐ பாக்கியம் தலைமையில் போலீசார் வடக்கு வைகை ஆற்றுப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சாத்தமங்கலத்தைச் சேர்ந்த பால ஈஸ்வரன் வயது 22 என்பவரை […]

Police Department News

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விழிப்புணர்வு தொடர் ஓட்டப்பந்தயம்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விழிப்புணர்வு தொடர் ஓட்டப்பந்தயம் தேனி மாவட்டம்மார்ச் – 8 வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டது.

Police Department News

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் சர்வதேச மகளிர் தினம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல் உதவி செயலி மற்றும் மகளிர் உதவி எண்.181 ஆகியவற்றின் விழிப்புணர்வு குறித்து பெண்களுக்கான மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் சர்வதேச மகளிர் தினம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல் உதவி செயலி மற்றும் மகளிர் உதவி எண்.181 ஆகியவற்றின் விழிப்புணர்வு குறித்து பெண்களுக்கான மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது 08.03.2025-ந்தேதி காலை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல் உதவி செயலி மற்றும் மகளிர் உதவி எண்.181 பற்றிய விழிப்புணர்வு குறித்து பெண்களுக்கான மினி மாரத்தான் ஓட்ட பந்தயம் […]

Police Department News

அதிரடி கஞ்சா வேட்டையில் 110 கிலோ பிடிப்பட்டது (தாம்பரம் மாநகர காவல் )

அதிரடி கஞ்சா வேட்டையில் 110 கிலோ பிடிப்பட்டது (தாம்பரம் மாநகர காவல் ) மது விலக்கு அமலாக்கபிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 08.03.2025 ம் தேதி சுமார் 08.00 மணியளவில் பெரும்பாக்கம் நூக்கம்பாளையம் மெயின் ரோடு பொலினேனி அபார்ட்மெண்ட் எதிரே உள்ள மைதானத்தின் புதர் அருகில் வைத்து 1,முருகுதி அப்பள நாய்டு வ/42 த/பெ கமுருகுதி நூக்கராஜு,கட்டி பந்தா கிராமம் குடுமுசாரி தாலுகா ,சின்டலபள்ளி மண்டலம் , விசாகப்பட்டினம் ஆந்திரப்பிரதேஷ்,-531111.மற்றும் 2,கெம்மேலி சத்திபாபு வ/32 த/பெ […]

Police Department News

14 ரவுடிகளின் சொத்துக்களை முடக்க போலீசாருக்கு உத்தரவு, 102 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

14 ரவுடிகளின் சொத்துக்களை முடக்க போலீசாருக்கு உத்தரவு, 102 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது மதுரையில் இரு நாட்களாக மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் சட்ட ஒழுங்கு, குற்றங்கள் தடுப்பு குறித்து காவல் அதிகாரிகளுடன் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார் நேற்று போலீசாரின் குறைகளை கேட்டு அறிந்ததோடு, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கினார் போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதல் நாள் நடந்த ஆய்வு கூட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொடுங்காயம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான […]

Police Department News

தமிழ்நாடு காவல்துறை மீஞ்சூர் இ-3 காவல் நிலையத்தில் அனைத்து மகளிர் காவலர்களை அழைத்து மகளிர் தினத்தை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு இனிப்பு வழங்கி

போலீஸ் இ நியூஸ்™முதன்மை ஆசிரியர் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் மற்றும் காவல் நல கவுன்சிலின்© (இயக்குனர்) டெல்லி நீதிமன்ற வழக்கறிஞர் Dr.R.சின்னதுரை B.Com.,M.B.A.,L.L.M.,D.Let,Ph.d(USA).,Dip.in.journalism.,DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு காவல்துறை மீஞ்சூர் இ-3 காவல் நிலையத்தில் அனைத்து மகளிர் காவலர்களை அழைத்து மகளிர் தினத்தை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு இனிப்பு வழங்கிய போது எடுக்கப்பட்ட நினைவூட்டும் புகைப்படம்

Police Department News

மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோவில் காவல் நிலையம் ஆய்வாளர் பொறுப்பேற்றார்.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோவில் காவல் நிலையம் ஆய்வாளர் பொறுப்பேற்றார். புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணி சுவாமி கோவில் காவல் நிலையம் ஆய்வாளராக திருராஜதுரை அவர்கள் பொறுப்பேற்றார்.இவர் இதற்கு முன்மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றியவர். இந்த காவல் நிலையம் தற்காலிகமாக கோவிவ் முன்பு உள்ள போலிஸ் அவுட்போஸ்ட்டில் இயங்கும் இந்த நிலையத்தில் உதவி ஆய்வாளர் உள்பட மொத்தம் 29 காவலர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.

Police Department News

போதை பொருள் தடுப்பு, தென் மண்டலம் மிகச்சிறப்பு., மதுரையில் டிஜிபி அவர்கள் பாராட்டு

போதை பொருள் தடுப்பு, தென் மண்டலம் மிகச்சிறப்பு., மதுரையில் டிஜிபி அவர்கள் பாராட்டு போதைப் பொருள் குற்ற தடுப்பு வழக்குகளில் தென்மண்டலம் சிறப்பாக பணியாற்றியுள்ளது. இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என டி.ஜி.பி., சங்கர் ஜுவல் அவர்கள் பாராட்டினார்கள் மதுரையில் நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் இளம் டி.எஸ்.பி., களுக்கு அறிவுரை வழங்கி டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அவர்கள் பேசியதாவது, பொதுவாக சட்டம் ஒழுங்கு குறித்து ஐ.ஜி., எஸ். பி., போன்றவர்களுக்கு தான் ஆய்வு நடத்துவோம், தற்பொழுது […]

Police Department News

7 ஆண்டு தலைமறைவாக இருந்த பிடியாணை குற்றவாளி கைது

7 ஆண்டு தலைமறைவாக இருந்த பிடியாணை குற்றவாளி கைது கடந்த 7ஆண்டுகளாக தலைமறைவாகி இருந்து வந்த பிடியானை குற்றவாளி செல்வராஜு என்பவரை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களின் தலைமையில் காவலர்கள் திரு மரிய ராஜா சிங்திரு. அல்போன்ஸ் ராஜ்,திரு கணேஷ் குமார் ஆகியோர் களவு வழிப்பறி கூட்டுக் கொள்ளை ஆகிய வழக்குகளில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த கீழப்புதூர் ஊரைச் சேர்ந்த செல்வராஜ் வயது 50/25 , […]