Police Department News

மதுரை மாகாளிபட்டி பகுதியை சேர்ந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு, 4 பேர் கைது.

மதுரை மாகாளிபட்டி பகுதியை சேர்ந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு, 4 பேர் கைது. மதுரை தெற்கு வாசல் B.5, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான பழைய மாகாளிபட்டி ரோடு, சாமியார் சந்து பகுதியில் வசித்து வருபவர் நந்தகோபால், இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சதீஸ்குமார் என்பவரை கொலை செய்தார். அந்த கொலைக்கு பழிக்கு பழி வாங்க அவரது நண்பர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் சம்பவதன்று நந்தகோபால் அவரது வீட்டின் அருகில் நின்றுகொண்டிருந்தார், அப்போது 4 […]

Police Department News

திருநெல்வேலி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வாங்கப்பட்ட நாய் குட்டிக்கு Jack என்று பெயர் சூட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

*திருநெல்வேலி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வாங்கப்பட்ட நாய் குட்டிக்கு Jack என்று பெயர் சூட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.* திருநெல்வேலி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு வெடிகுண்டு வழக்கு அலுவலுக்காக புதிதாக துப்பறியும் மோப்ப நாய் குட்டி வாங்கப்பட்டது. அதற்கு *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ‌.மணிவண்ணன் இ.கா‌.ப* அவர்கள் இன்று 30.07.2020 *Jack* என்று பெயர் சூட்டினார். மேலும் குட்டிக்கு நல்ல முறையில் பயிற்சி அளிக்கவும், நல்ல முறையில் பராமரிக்கவும் […]