மதுரை மாட்டுதாவணி பஸ் ஸ்டான்டில் நடக்கவிருந்த கொள்ளைச் சம்பவம், காவல் துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் தடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம், அண்ணாநகர் E3, காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. P.பூமிநாதன் அவர்களின் உத்தரவின்படி கடந்த 25 ம் தேதி சார்பு ஆய்வாளர் திரு. K.மணிமாறன் அவர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு ராஜு, தலைமை காவலர் 2318, திரு அழகுபாண்டி, தலைமை காவலர் 1928, திரு, மதன்குமார், மற்றும் முதல்நிலை காவலர் 2525, திரு அன்புவேல், ஆகியோருடன் […]
Day: August 31, 2020
கால்நடையை காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள்
கால்நடையை காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள் மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S மற்றும் சென்னை ஆணையர் மகேஷ்குமார்அகர்வால் I.P.S அவர்கள் உத்தரவுபடி ஞாயிறு முழு ஊரடங்கை தொடர்ந்து O.M.R சாலையில் தடுப்பு வேலியை அமைத்து கொண்டிருக்கும்போது பசுமாடு துரைப்பாக்கம் சிக்னல் அருகில் அடிப்பட்டு எழந்திருக்கமுடியாமல் இருந்த நிலையியை கேள்விப்பட்ட ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள் அந்த பசுமாட்டை காப்பாற்ற முதலில் தண்ணீர் கொடுத்து பின்னர் இயந்திரம் பயன்படுத்தி சாலையில் இருந்து தூக்கி சாலை ஓரமாக படுக்கவைத்து […]