இறந்த காவலரின் மகளுக்கு உதவிய காவல் ஆணையர் சென்னை¸ புனிததோமையர் மலை உடல் நலக்குறைவால் இறந்த தலைமை காவலர் ஒருவரின் பெண் தனது குடும்பத்தை இன்னும் சில காலம் காவலர் குடியிருப்பில் தங்க வைக்க அனுமதி கேட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால்¸ இ.கா.ப அவர்களை அணுகினார். கோரிக்கையை பரிசீலித்து அந்த இடத்திலே ஒப்புதல் அளித்தது மட்டுமல்லாமல் சிறுமியின் கல்வி நிலை குறித்து விசாரித்து கல்லூரியில் சேர முடியாமல் தவித்த அந்த சிறுமிக்கு காவல் […]
Day: August 27, 2020
வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரருக்கு கத்திக்குத்து: மேலூரைச் சேர்ந்த ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம்
வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரருக்கு கத்திக்குத்து: மேலூரைச் சேர்ந்த ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரை இருசக்கரவாகனத்தில் வந்தவர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்தார். கன்னிவாடி காவல்நிலையம் முன்பு இன்று காலை போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கரவாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி லைசென்ஸ், முகக்கவசம் அணியாதது குறித்தும் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இருசக்கரவாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென கத்தியை எடுத்து தலைமைக் காவலர் திருப்பதியைக் குத்தினார். திருப்பதியின் தலையில் […]
மதுரை, சிம்மக்கல் பகுதியிலுள்ள பேச்சியம்மன் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை,
மதுரை, சிம்மக்கல் பகுதியிலுள்ள பேச்சியம்மன் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை, கொள்ளையர் அளித்த வாக்குமூலத்தால் அதிர்ச்சி அடைந்த காவல் துறை மதுரை மாநகரில் பிரசித்தி பெற்ற பழங்கால ஆலயங்களில் பேச்சியம்மன் கோவிலும் ஒன்று, இங்கு பழங்கால ஐம்பொன் சிலைகள் மிகவும் புகழ் பெற்றவை, மதுரை மாநகர் சிம்மக்கல் C4, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான இந்த பேச்சியம்மன் கோவிலில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஐம்பொன் சிலைகள் சுமார் 1 அடி நீளம் 2 கிலோ […]