பொது மக்கள் சேவையில் J12 கானத்தூர் E.C.R சாலை உதவி ஆய்வாளர் திரு.அறிவழகன் அவர்கள். தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S மற்றும் மரியாதைகுரிய மகேஷ்குமார் அகர்வால் I.P.S. அவர்கள் உத்தரவுபடி ஆங்காங்கே கொரோனா விழிப்புணர்வு நடைப்பெற்று கொண்டிருக்கிறது. அதிவேகமான சாலையான E.C.R J12காவல்துறை உதவி ஆய்வாளர் சட்டம் ஒழுங்கு தினமும் காலையில் வாகன சோதனயின்போது வாகன ஓட்டிகளிடம் மிகவும் மரியாதையாக முதலில் முககவசம் இருக்கிறதா என்றும் உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்றும் சரிபார்க்கபட்டு பின் […]
Day: August 11, 2020
மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது
மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது மதுரை தெப்பக்குளம், B3, காவல் நிலைய ஆய்வாளர் திரு. கனேஷன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. சிவராமகிருஷ்ணன், தலைமை காவலர் வரதராஜன், மற்றும் காவலர்கள் செந்தில், பாலகிருஷ்ணன் ஆகியோர், குற்றத் தடுப்பு சம்பந்தமாக கடந்த 8ம் தேதியன்று காலை சுமார் 8 மணியளவில் ஐராவதநல்லூர், காதியானூர் கண்மாய் செம்மண் ரோடு பகுதியில் ரோந்து சென்ற போது, சில நபர்கள் பயங்கரமான ஆயுதங்கள் வாள், […]