Police Department News

மதுரையில் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டி கொலை. கொலை செய்த 11 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது

மதுரையில் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டி கொலை. கொலை செய்த 11 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது மதுரை மாவட்டம், அண்ணாநகர், E3, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான , வைகை காலனியை சேர்ந்தவன் , செந்தூர்பாண்டி மகன் ஆனந்த் என்ற ஓட்டைப்பல் ஆனந்த், வயது 26, இவன் மீது மதுரை மாநகரில் பல கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன, குறிப்பாக கடந்த 2012 ம் ஆண்டு அண்ணாநகர் பகுதியில் 50 […]