Police Department News

மதுரையில் தாய் கண் எதிரே இரண்டு மகன்கள் வெட்டி படுகொலை

மதுரையில் தாய் கண் எதிரே இரண்டு மகன்கள் வெட்டி படுகொலை மதுரையில் முன் விரோதம் காரணமாக தாய் கண் எதிரே 2 மகன்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் SS காலனி C3, காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியான எல்லீஸ் நகரை சேர்ந்தவர் வெள்ளையத் தேவன். இவரது மகன்கள் முருகன் வயது 45,/2020, வெள்ளிக்கண்ணு செந்தில் வயது 40/2020, இவர்கள் பிரபலமான ரவுடிகள், இவர்கள் இருவரின் மீதும் கொலை, […]