தமிழ்நாடு காவல்துறை கிழக்கு கடற்கரை நீலாங்கரை பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு தமிழ் நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S மற்றும் சென்னை ஆணையர் மதிப்பிற்குரிய மகேஷ்குமார் அகர்வால் I.P.S அவர்கள் ஆணைக்கிணங்க சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு பற்றி ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. சென்னை கிழக்குகடற்கரை சாலை நீலாங்கரை போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. பரசுராமன் அவர்களும் அவருடன் பெண்போக்குவரத்து காவலர் திருமதி ஜீவா அவர்களும் இணைந்து சோழிங்கநல்லூர் மற்றும் […]
Day: August 7, 2020
பெண்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு
பெண்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு தமிழ் நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S அவர்கள் மற்றும் சென்னை ஆணையர் மதிப்பிற்குரிய மகேஷ்குமார் அகர்வால் I.P.S அவர்கள் ஆணைப்படி பொதுமக்களின் நலன் கருதி அனேக இடங்களில் கொரோனா விழிப்புணர்வு நடைப்பெறுவதையொட்டி சென்னை வேளச்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .சாம் பென்னட் ஐயா அவர்கள் பெண்களுக்கான சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வு பெண்கள் மன அழுத்தத்தில் இருந்துவிடுபட யோகா பயிற்சி பற்றியும் […]