Police Department News

துரை முத்துப்பட்டி பகுதியில் நடக்கவிருந்த கொள்ளை தடுப்பு, ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது

மதுரை முத்துப்பட்டி பகுதியில் நடக்கவிருந்த கொள்ளை தடுப்பு, ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது மதுரை மாநகர் சுப்ரமணியபுரம் C2, காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி. பிரியா அவர்கள் 09/08/2020, அன்று காலை 5 மணியளவில் குற்றத் தடுப்பு சம்பந்தமாக சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.S.A.செய்யது பாபு, திரு.P.விஸ்வநாதன், த.கா 1667, திரு.V.பிரபாகரன் த.கா.2823, திருமதி. R.வசந்தி த.கா 3269, ஆகியோருடன் சேர்ந்து காலை ரோந்தாக முத்துப்பட்டி மெயின் ரோடு, பாலாஜி தெரு சந்திப்பிடம் வந்த போது […]