சென்னை1999 பேட்ச் காவலர்கள் சார்பில் 2 ஏட்டு குடும்பங்களுக்கு ரூ.26.4 லட்சம் நிவாரணம்: போலீஸ் கமிஷனர் வழங்கினார் சென்னை: பணியின் போது உயிரிழந்த 2 தலைமை காவலர்கள் குடும்பத்திற்கு 1999 பேட்ச் காவலர்கள் சார்பில் வசூலிக்கப்பட்ட ரூ.26.40 லட்சம் நிவாரண நிதியை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார். சென்னை மாநகர காவல் துறையில் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் தேசிங்கு கடந்த ஜூலை 3ம் தேதி உயிரிழந்தார். அதேபோல், மடிப்பாக்கம் […]
Day: August 28, 2020
சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன், மகனோடு சேர்த்து ஐந்து பேர் கைது
சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன், மகனோடு சேர்த்து ஐந்து பேர் கைது மதுரையில் சொத்து தொடர்பான தகராறில் தந்தையை ஓட ஓட விரட்டி கொலை செய்த மகன், மகனுடன் சேர்த்து மொத்தம் ஐந்து நபர்கள் கைது. மதுரை, தெற்கு வெளி வீதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் மணி வயது 57/2020 இவர் தனது இரண்டாவது மனைவி தனலெக்ஷிமியுடன் வசித்து வருகிறார், இவர்களுக்கு சரவணன் என்ற 3 வயது மகன் இருக்கிறான் மணி பைனான்ஸ் தொழில் செய்து […]