மதுரை ஆரப்பாளையம் பகுதியில் மது போதையில் இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை மதுரை மாநகர், கரிமேடு, C5, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான ஆரப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பார்த்திபன், இவருக்கு வயது 29, இவர் கொரோனா, தடுப்புப்பணியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, இவர் ஆரப்பாளையம், பிள்ளைமார் தெருவிலுள்ள பொது கழிப்பறை முன்பாக தன் சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார் அப்போது பேச்சு வார்த்தையில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் […]