Police Department News

மதுரை அண்ணா நகரில்,பழ வியாபாரியிடம் கத்தியை காண்பித்து, மிரட்டி பணம் பறித்தவர் கைது

மதுரை அண்ணா நகரில்,பழ வியாபாரியிடம் கத்தியை காண்பித்து, மிரட்டி பணம் பறித்தவர் கைது மதுரை மாவட்டம், அண்ணாநகர், E3, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான கருப்பாயூரிணி, மீனாட்சி கார்டனில் வசித்து வருபவர் சீனிவாசன் மகன் கருப்பசாமி, இவர் அண்ணாநகர், சுகுணா ஸ்டோர்ஸ் அருகே உள்ள நவீன் பேக்கரி அருகில் தள்ளு வண்டியில் பழம் வியாபாரம் செய்து வருகிறார். சென்ற 5 ந் தேதி காலை சுமார் 8 மணியளவில் பழ வியாபாரம் செய்வதற்காக மஸ்தான் பட்டியிலிருந்து […]

Police Department News

ரவுடிகளுக்கு ஆப்பு வைக்கும் ஆய்வாளர்

ரவுடிகளுக்கு ஆப்பு வைக்கும் ஆய்வாளர் மதுரை மாவட்டம் அண்ணா நகர் E 3, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான வண்டியூர், யாகப்பநகர், பாலாஜி நகரில் வசித்து வருபவர் பாலன் மகன் சுரேஷ்குமார், இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார், மேலும் இந்து முன்னனியில் பொருளாளராகவும், இருந்து வருகிறார் இவர் தீர்த்தக்காடு லெக்ஷிமி டீ கடை அருகில் இந்து முன்னனி கட்சி கொடிக் கம்பத்தை ஊன்றி உள்ளார். இந்த மாதம் 5 ம் தேதியன்று மதியம் […]