Police Department News

மதுரை, தெப்பக்குளம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த நான்கு பேர் கைது

மதுரை, தெப்பக்குளம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த நான்கு பேர் கைது மதுரை மாநகர், தெப்பக்குளம் B 3, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 16/08/2020 அன்று காலை 10 மணியளவில் ஆய்வாளர் கனேசன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. மதுரைவீரன் அவர்கள் நிலைய காவல் ஆளினர்களான சங்கர்குரு, செல்வம், தலைமை காவலர் 1119, திரு. வரதராஜன், முதல் நிலைக் காவலர் 3365, திரு. அன்பு, முதல் நிலைக் காவலர் 2556, திரு. […]

Police Department News

மதுரை கோ.புதூரில் 80 வயது மூதாட்டி தற்கொலை

மதுரை கோ.புதூரில் 80 வயது மூதாட்டி தற்கொலை மதுரை மாவட்டம், அண்ணாநகர் E.3, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான கோ.புதூர், மகாலெக்ஷிமி நகரில் வசித்து வருபவர் அமுதா வயது 45, இவரது கணவர் பாஸ்கர் சமையல் வேலை செய்து வருகிறார், இவர்களுக்கு முத்துமாரி என்ற மகள் ஒருவர் உள்ளார் இவர் எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு தற்போது வீட்டிலேயே இருந்து வருகிறார், அமுதாவின் தாயார் முத்தம்மாள் வயது 80/2020 இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து […]

Police Department News

கொள்ளையடிக்கும் நோக்கில்,மதுரை,பாண்டி கோவில்,அம்மா திடல் அருகே பயங்கர ஆயுதங்களுடன், பதுங்கி இருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது

கொள்ளையடிக்கும் நோக்கில்,மதுரை,பாண்டி கோவில்,அம்மா திடல் அருகே பயங்கர ஆயுதங்களுடன், பதுங்கி இருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது மதுரை, அண்ணாநகர், E 3, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், காவல் ஆய்வாளர் திரு பூமிநாதன் அவர்களின் உத்தரவின்படி, 13/08/2020 அன்று காலை 9 மணியளவில் சட்டம், ஒழுங்கு சம்பந்தமான ரோந்து பணியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. ராஜு, தலைமை காவலர் 1928 திரு. மதன்குமார், மற்றும் முதல் நிலை காவலர் 2525 திரு. […]