Police Department News

காரியாபட்டியில் நவீன புறக்காவல் நிலையம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம்:- காரியாபட்டியில் நவீன புறக்காவல் நிலையம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி காவல் நிலையம் சார்பில் பஸ் நிலையம் முன்பு நவீன புறக்காவல் நிலையம் அமைத்து திறப்பு விழா நடைபெற்றது. காரியாபட்டி காவல் நிலையத்தின் சார்பில் பஸ் நிலையம் முன்பு பொதுமக்கள், போக்குவரத்து இடையூறுகளை சரி செய்வதற்காக புறக்காவல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நகரத்தை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காரியாபட்டிக்கு தான் வந்து செல்ல […]