திடீர் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரிடம், கத்தியைக் காட்டி வழிப் பறி செய்த ரவுடிகள் கைது மதுரை மாநகர், திடீர் நகர் C1, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான திடீர் நகரில் வசித்து வருபவர் மருநாயுடு மகன் கண்ணன் வயது 38/2020, இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இன்று (28/08/2020) பகல் செல்லூர் பகுதிக்கு சவாரி சென்று திரும்பும் போது சுமார் 9.30 மணியளவில் மேலமாரட் வீதி சந்திப்பிலுள்ள வாரி ஹோட்டல் முன்பாக ஆட்டோவை […]
Day: August 29, 2020
கீழேகிடந்தஅலைபேசியைஉரியநபரிடம்கொண்டுபோய்சேர்த்தகாவலருக்கு_பாராட்டு
திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய ரோந்து காவலர் #திருவினோத்குமார்(கா. எண் 560) என்பவர் புதுக்காடுஎன்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கீழே அலைபேசி ஒன்று கிடந்ததை கண்ட காவலர் அலைபேசியை எடுத்து அதிலுள்ள எண்களை தொடர்புகொண்டு அலைபேசியை தவறவிட்ட புதுக்காடு பகுதியைச் சேர்ந்த #திருநீலகண்டன் என்பவரை தொடர்பு கொண்டு உரிய விசாரணை மேற்கொண்டு அலைபேசியை சந்திராபுரம் சோதனை சாவடி என்ற இடத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டது. இச்செயலை செய்த காவலரை மாநகர காவல் ஆணையர் […]