Police Department News

திடீர் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரிடம், கத்தியைக் காட்டி வழிப் பறி செய்த ரவுடிகள் கைது

திடீர் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரிடம், கத்தியைக் காட்டி வழிப் பறி செய்த ரவுடிகள் கைது மதுரை மாநகர், திடீர் நகர் C1, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான திடீர் நகரில் வசித்து வருபவர் மருநாயுடு மகன் கண்ணன் வயது 38/2020, இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இன்று (28/08/2020) பகல் செல்லூர் பகுதிக்கு சவாரி சென்று திரும்பும் போது சுமார் 9.30 மணியளவில் மேலமாரட் வீதி சந்திப்பிலுள்ள வாரி ஹோட்டல் முன்பாக ஆட்டோவை […]

Police Department News

கீழேகிடந்தஅலைபேசியைஉரியநபரிடம்கொண்டுபோய்சேர்த்தகாவலருக்கு_பாராட்டு

திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய ரோந்து காவலர் #திருவினோத்குமார்(கா. எண் 560) என்பவர் புதுக்காடுஎன்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கீழே அலைபேசி ஒன்று கிடந்ததை கண்ட காவலர் அலைபேசியை எடுத்து அதிலுள்ள எண்களை தொடர்புகொண்டு அலைபேசியை தவறவிட்ட புதுக்காடு பகுதியைச் சேர்ந்த #திருநீலகண்டன் என்பவரை தொடர்பு கொண்டு உரிய விசாரணை மேற்கொண்டு அலைபேசியை சந்திராபுரம் சோதனை சாவடி என்ற இடத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டது. இச்செயலை செய்த காவலரை மாநகர காவல் ஆணையர் […]