மதுரை கல்மேடு மற்றும் விரகனூர் பகுதிகளில் சட்ட விரோதமான மது பானம் விற்பனை செய்த நபர்கள் கைது, மது பாட்டில்கள் பறிமுதல் சுதந்திர தின விழா, மற்றும் முழு ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சட்டத்திற்கு விரோதமாக மது பான பாட்டில்கள் விற்பனை செய்வது மதுரை மாவட்டம் முழுவதும் அதிகரித்துள்ளது, ஆகவே மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .சுஜித்குமார் அவர்களின் உத்தரவின்படி சட்ட விரோதமான மதுபான பாட்டில் விற்பனையை தடுக்க, சிலைமான் […]