சென்னை கூவம் ஆற்றில் குதித்த இளைஞர்; மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்; சென்னை சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றில் குதித்த இளைஞர், திடீரென இந்த கரைக்கும் அந்த கரைக்குமாக நீச்சல் அடித்ததை பார்த்த பொதுமக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை படகு மூலம் மீட்டனர். இந்நிலையில் மிக அசுத்தமான தண்ணீர் ஓடும் கூவம் ஆற்றில் யாரும் குளிக்கவோ இறக்கவோ முடியாது. இறங்கினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிற நிலை […]
Month: September 2020
1,193 stolen mobile phones were found in Chennai and handed over to the cell phone owners by the Chennai Metropolitan Police Commissioner *.
1,193 stolen mobile phones were found in Chennai and handed over to the cell phone owners by the Chennai Metropolitan Police Commissioner *. Chennai Metropolitan Police have been active in cyber crime, cell phone theft and cell phone disappearance cases and a total of 1,193 cell phones have been recovered and seized. Today 18.09.2020 at […]
சென்னையில் திருடு போன 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் .
சென்னையில் திருடு போன 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் . சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவினர், செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளில் திறம்பட செயல்பட்டு, மொத்தம் 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றுதல் செய்யப்பட்டது. இன்று 18.09.2020 காலை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் கைப்பற்றுதல் செய்யப்பட்ட செல்போன்களில் […]
சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பொது மக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பொது மக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம் (18.09.2020) திசையன்விளை காவல் நிலைய குற்ற எண்: 274/20 பிரிவு 341,294(b),387,506(ii)IPC வழக்கில் எதிரியான திசையன்விளை உறுமன்குளம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சுடலைகண் என்பவரின் மகன் மணிகண்டன் (27) என்பவர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி […]
Congratulations to Subramaniapuram, the police inspector who rescued the 17-year-old minor girl with her boyfriend, who went missing in 24 hours.
Madurai Bailiff, Subramaniapuram C2, Mala, 17, daughter of Muthupandi (name has been changed) of Irulappasamy Kovil Street, Palanganatham, within the boundaries of the police station, went out on the 14th and did not return home. Complained. Mrs. Bukare accepted the police station inspector. Kalaivani was quick to investigate and found out that the woman was […]
17 வயது, மைனர் பெண் தன் காதலனுடன், தலைமறைவு, புகாரளித்த 24 மணி நேரத்தில் இருவரையும் மீட்டுத்தந்த, சுப்பிரமணியபுரம், காவல் ஆய்வாளருக்கு , குவியும் பாராட்டுக்கள்
17 வயது, மைனர் பெண் தன் காதலனுடன், தலைமறைவு, புகாரளித்த 24 மணி நேரத்தில் இருவரையும் மீட்டுத்தந்த, சுப்பிரமணியபுரம், காவல் ஆய்வாளருக்கு , குவியும் பாராட்டுக்கள் மதுரை மாநகர், சுப்பிரமணியபுரம் C2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பழங்காநத்தம், இருளப்பசாமி கோவில் தெருவில் வசிக்கும் முத்துப்பாண்டி என்பவரது மகள் மாலா வயது 17(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)என்பவர் கடந்த 14 ம் தேதி அன்று வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை என 15 ம் […]
காவலர் தேர்வு எழுதுபவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி
காவலர் தேர்வு எழுதுபவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி தமிழ்நாடு காவலர் தேர்வில் ஆண் போட்டியாளர்கள் மிக கடினமாக கருதுவது கயிறு ஏறுதல் ஆகும். இந்தக் கயிறு ஏறுதலுக்கு சென்ற ஆண்டு வரை ஒரு வாய்ப்பு (ஒரு முறை) மட்டுமே வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த 2020 ஆம் ஆண்டின் காவலர் தேர்வுக்கான அறிவிப்பில் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல்/உயரம் தாண்டுதல் ஆகியவைகளுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக தகவல் சிற்றேட்டின் பத்தாம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கயிறு […]
கண்ணகி நகர் மாணவர்களுக்கு நன்மையான செயல்களை செய்யும் கண்ணகி நகர் காவல் துறை ஆய்வாளர் ஐயா திரு.வீரக்குமார் அவர்கள்
கண்ணகி நகர் மாணவர்களுக்கு நன்மையான செயல்களை செய்யும் கண்ணகி நகர் காவல் துறை ஆய்வாளர் ஐயா திரு.வீரக்குமார் அவர்கள் அடையார் காவல் மாவட்டம் துணை ஆணையர் திரு.விக்ரமன் அவர்கள் தொடங்கி வைத்தார். துறைப்பாக்கம் காவல் சரகம் உதவி ஆணையர் திரு. லோகநாதன் அவர்கள் மற்றும் கண்ணகி நகர் J11 ஆய்வாளர் திரு.வீரக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் வணக்கம், முன்தினம் (17.09.2020) காலை 9 மணியளவில் நமது கண்ணகி நகர்,எழில்நகரிலுள்ள மாணவர்களின் நலன்கருதி அவர்களின் (திறன்மேம்பாட்டு பயிற்சிகள்) ITI […]
வாக்கிடாக்கியுடன் கொலம்பியன் கொள்ளையர்ஸ்..! காட்டிக்கொடுத்த நகைகள்
வாக்கிடாக்கியுடன் கொலம்பியன் கொள்ளையர்ஸ்..! காட்டிக்கொடுத்த நகைகள் சேலத்தில் நகைகடை அதிபர் வீட்டில் இரண்டே கால் கிலோ தங்க நகைகளும், 57 கேரட் வைரங்களும் கட்டுகட்டாக பணமும் கொள்ளை போன சம்பவத்தில் கொலம்பியா நாட்டை சேர்ந்த கொள்ளையர்களின் தொடர்பு இருப்பதை 9 மாதம் கழித்து போலீசார் கண்டறிந்துள்ளனர். வாக்கிடாக்கியுடன் ஹை டெக்காக பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் பெண் உள்ளிட்ட மூவர் கொள்ளை கும்பல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் ஏ.என்.எஸ் திவ்யம் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு 27 நாட்களுக்குப்பின் குண்டடம் காவல்நிலைய பணிக்கு திரும்பிய காவல் ஆய்வாளருக்கு காவலர்கள் மாலை அணிவித்து வரவேற்று மரியாதை
கொரோனாவால் பாதிக்கப்பட்டு 27 நாட்களுக்குப்பின் குண்டடம் காவல்நிலைய பணிக்கு திரும்பிய காவல் ஆய்வாளருக்கு காவலர்கள் மாலை அணிவித்து வரவேற்று மரியாதை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் காவல் நிலைய ஆய்வாளராக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கு கொரோனா நோய்தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். […]