Police Department News

மதுரை மேலூர் பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம், மேலூர் போலீசார் நடவடிக்கை

மதுரை மேலூர் பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம், மேலூர் போலீசார் நடவடிக்கை மதுரை மாவட்டம், மேலூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. ஜெயக் குமார் அவர்கள் சூரக்குண்டு பகுதியில் நோந்து பணியில் ஈடுபட்டபோது சூரக்குண்டு முனி கோவில் அருகே சிலர் சட்டவிரோதமாக அரசின் அனுமதியின்றி சீட்டு வைத்து உள்ளே வெளியே என்று சூதாடிக்கொண்டிருந்தனர் அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் மேலூர் மேலத்தெருவை சேர்ந்த ராமதாஸ் மகன் […]

Police Department News

ஊரடங்கு காலத்தில் முகநூல் மற்றும் வாட்சப் மூலம் நேரடியாக பொதுமக்களின் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.ஆனி விஜயா பொதுமக்கள் பாராட்டு..

ஊரடங்கு காலத்தில் முகநூல் மற்றும் வாட்சப் மூலம் நேரடியாக பொதுமக்களின் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.ஆனி விஜயா பொதுமக்கள் பாராட்டு.. கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் தமிழக அரசின் ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது எனவே இந்த சூழலில் பொதுமக்கள் தங்களது புகார்களை முகநூல் மற்றும் வாட்சப் மூலம் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் திரு.ஆனி விஜயா.IPS அவர்களிடம் முன்வைக்கின்றனர் அவரும் உடனடியாக அவர்களின் […]

Police Department News

மதுரை தேனி மாவட்டத்தில் போலீசார் பெற்றோர்களுக்கு அறிவுரை, குழந்தைகளுக்கு இலவச முக கவசம்

மதுரை தேனி மாவட்டத்தில் போலீசார் பெற்றோர்களுக்கு அறிவுரை, குழந்தைகளுக்கு இலவச முக கவசம் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு இலவச முக கவசங்கள் வழங்கி அவர்களின் பெற்றோர்களை அழைத்து கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க வேண்டாம், என்று அறிவுறுத்தி […]

Police Department News

மதுரையில் முதல்வர் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், மற்றும் மாநகர் காவல் ஆணையர் ஆகியோருடன் ஆய்வு

மதுரையில் முதல்வர் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், மற்றும் மாநகர் காவல் ஆணையர் ஆகியோருடன் ஆய்வு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மே 21 ல் முதல்வர் ஸ்டாலின் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதற்காக கோவையிலிருந்து விமானம் மூலம் நேற்றிரவு முதல்வர் மதுரை வந்தார். மாவட்ட ஆட்சியர் திரு. அனீஸ் சேகர், மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் […]

Police Department News

கொரோனா வைரஸின் தாக்கமானது அதி தீவிரமாக பரவி வருகிறது.

விருதுநகர் மாவட்டம்:- கொரோனா வைரஸின் தாக்கமானது அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை எதிர்க்கொள்ளும் விதமாக விருதுநகர் மாவட்ட காவல் துறை சார்பில் சிவகாசியில் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். பின்னர் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்தும் அறிவுரை வழங்கினர். பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே தமிழக அரசு குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு வெளியில் வரவேண்டுமெனவும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Police Department News

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பல்வேறு தரப்பினர் பலவகைகளில் பாதிப்படைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம்:- கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பல்வேறு தரப்பினர் பலவகைகளில் பாதிப்படைந்துள்ளனர். அந்த வகையில் அருப்புக்கோட்டை உட்கோட்ட துணை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சகாயஜோஸ் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் காரியாபட்டி காவல் நிலையத்தினர் முன்னிலையில் திருநங்கைகளுக்கு 10 நாட்களுக்கு தேவையான இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை காரியாபட்டி காவல் நிலையத்தில் திரு.சகாயஜோஸ் அவர்களால் வழங்கப்பட்டது. அதுசமயம் காவல்நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பலரும் […]

Police Department News

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காவலர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை நடைபெற்றது

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காவலர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை நடைபெற்றது தென்காசி மாவட்டம், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் IPS அவர்களின் ஏற்பாட்டில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் உடல் நலனைக் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அலுவலகத்தில் மருத்துவர் திருமதி.மாரீஸ்வரி தலைமையிலான மருத்துவ குழுவின் மூலம் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்யப்பட்டது.. […]

Police Recruitment

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (19.05.2021) ஒரே நாளில் முக கவசம் அணியாத 951 பேர் மீது நடவடிக்கை – அபராதம் ரூபாய் 1,90,200/-ம் – மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 32 பேருக்கு ரூபாய் 16,000/-ம் ஆக மொத்தம் ரூபாய் 2,06,200/- அபராதம் 8விதிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (19.05.2021) ஒரே நாளில் முக கவசம் அணியாத 951 பேர் மீது நடவடிக்கை – அபராதம் ரூபாய் 1,90,200/-ம் – மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 32 பேருக்கு ரூபாய் 16,000/-ம் ஆக மொத்தம் ரூபாய் 2,06,200/- அபராதம் 8விதிக்கப்பட்டுள்ளது தற்போது கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூபாய் 200/- அபராதமும், பொது இடங்களில் சமூக […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 12 பேர் கைது – 112 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 12 பேர் கைது – 112 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (19.05.2021) புதியம்புத்தூர், குரும்பூர், ஏரல், கோவில்பட்டி கிழக்கு, விளாத்திகுளம், தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு ஆகிய காவல் நிலையங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 12 பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 112 மதுபாட்டில்கள் […]

Police Department News

தூத்துக்குடி, மந்திகுளம் பகுதில் பணத்திற்காக, சீட்டு வைத்து சூதாடிய நபர்கள் கைது

தூத்துக்குடி, மந்திகுளம் பகுதில் பணத்திற்காக, சீட்டு வைத்து சூதாடிய நபர்கள் கைது விளாத்திக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மந்திக்குளம் கருப்பசாமி கோவில் அருகே உதவி ஆய்வாளர் திரு. தேவராஜ் தலைமையிலான போலிசார் ரோந்து சென்றபோது, அங்கே ஊரடங்கு விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து கொண்டிருந்த மந்திக்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ராமர் (53), பாலசுப்பிரமணியன் மகன் கணேசன் (31), ஆறுமுகம் மகன் முனியசாமி (52), சோலையப்பன் மகன் பெருமாள் (51) மற்றும் குமராண்டி […]