தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் அருகே தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி கூட்டமைப்பு சார்பாக கொரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். முன்களப் பணியாளர்களான தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சுமார் 50 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி கூட்டமைப்பு சார்பாக கொரோனா ஊரடங்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதை மேற்படி கூடடமைப்பு சார்பாக […]
Month: May 2021
20.05.2021 தூய்மையும் மாசில்லாத நகரமாக மாறும் பெசண்ட் நகர் கடற்கரையில் 100 க்கும் மேற்ப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன அடையாறு காவல் துறை உதவி ஆணையர் திரு.கௌதம் ( சட்டம் ஒழுங்கு )மற்றும் சமூக ஆர்வலர் Dr. பசுமை மூர்த்தி அவர்கள்
20.05.2021 தூய்மையும் மாசில்லாத நகரமாக மாறும் பெசண்ட் நகர் கடற்கரையில் 100 க்கும் மேற்ப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன அடையாறு காவல் துறை உதவி ஆணையர் திரு.கௌதம் ( சட்டம் ஒழுங்கு )மற்றும் சமூக ஆர்வலர் Dr. பசுமை மூர்த்தி அவர்கள் 20.05.2021 இன்று காலை 11. 00 மணியளவில் சென்னை பெருநகர காவல்துறை அடையாறு உதவி ஆணையர் திரு கௌதம் ( சட்டம் ஒழுங்கு) அவர்கள் காவல் பணியோடு மக்களுக்கு சமூக பணியும் செய்துவருகிறார்.அடையாறு வண்ணாந்துரை பகுதியை […]
கொரோனா முழு ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்கும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் திரு.FEROZE KHAN ABDULLAH ( Admin) இ.கா.ப அவர்கள்
கொரோனா முழு ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்கும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் திரு.FEROZE KHAN ABDULLAH ( Admin) இ.கா.ப அவர்கள் 20.05.2021 தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகள் , ரோந்து வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு விதிமுறைகளை மீறி சுற்றுபவர்களை கண்டறிந்து நோய் பரவாமல் தடுப்பதற்காக காவல்துறையினர் […]
கொரோனா முன்கள பணியாளர்களான காவல் துறையினருக்கு நோய்தடுப்பு தொகுப்பு வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம்:- கொரோனா முன்கள பணியாளர்களான காவல் துறையினருக்கு நோய்தடுப்பு தொகுப்பு வழங்கப்பட்டது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று தமிழகத்தில் சமீபத்தில் அதிகரித்து வருகின்றது. அதன் விளைவாக நோய் தொற்றிலிருந்து பொது மக்களை காக்கும் தலையாய பணிகளில் தமிழக காவல் துறையானது முழுவீச்சில் ஈடுபட்டுவருகின்றது. அந்த வரிசையில் அவர்களை காக்கும் வண்ணம் டாபே என்ற டிராக்டர் நிறுவனத்தின் மூலமாக சானிடைசர் மற்றும் முககவசம் அடங்கிய தொகுப்பினை அருப்புக்கோட்டை காவல் துறை துணை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு […]
பெசண்ட் நகர் கடற்கரை சாலையை பசுமை சாலையாக மாற்றும் அடையாறு காவல் துறை உதவி ஆணையர் திரு.கௌதம் மற்றும் சமூக ஆர்வலர் Dr. பசுமை மூர்த்தி அவர்கள்
பெசண்ட் நகர் கடற்கரை சாலையை பசுமை சாலையாக மாற்றும் அடையாறு காவல் துறை உதவி ஆணையர் திரு.கௌதம் மற்றும் சமூக ஆர்வலர் Dr. பசுமை மூர்த்தி அவர்கள் 20.05.2021 இன்று காலை 11. 00 மணியளவில் சென்னை பெருநகர காவல்துறை அடையாறு உதவி ஆணையர் திரு கௌதம் அவர்கள் காவல் பணியோடு மக்களுக்கு சமூக பணியும் செய்துவருகிறார்.அடையாறு வண்ணாந்துரை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் Dr.பசுமை மூர்த்தி அவர்கள் கடந்த 2013 வருடம் துவங்கி சென்னை பெசண்ட் […]
மதுரை, சமயநல்லூரில் கர்பிணி போல் வேடமணிந்து கஞ்சா விற்ற இளம் பெண்கள் இருவர் கைது.
மதுரை, சமயநல்லூரில் கர்பிணி போல் வேடமணிந்து கஞ்சா விற்ற இளம் பெண்கள் இருவர் கைது. மதுரை மாவட்டம் சமயநல்லூரில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அவ்வழியாக இரு கர்பிணி பெண்கள் பர்தா அணிந்தபடி அடிக்கடி அங்கும் இங்கும் சுற்றியபடி திரிந்தனர். இதனை பார்த்த போலீசார் அவ்விரு பெண்களை கண்காணித்த இரு பெண்களும் கர்பிணி போல […]
மதுரை மாவட்டம், மேலூரில் ஊரடங்கு விதி முறைகளை மீறிய கடைகளுக்கு சீல், அபராதம்
மதுரை மாவட்டம், மேலூரில் ஊரடங்கு விதி முறைகளை மீறிய கடைகளுக்கு சீல், அபராதம் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பழைய காய்கறி மார்கெட் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட கடைகளை ஆய்வு செய்த மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள் மற்றும் நகராட்சி கமிஷனர் பாலமுருகன், துப்பரவு ஆய்வாளர் சரவணன், ஆகியோர், விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு சீல் வைத்தனர்.ஜவுளி கடை மற்றும் ஊரடங்கை மீறியவர்களுக்கு ரூ. 9500/ − அபராதம் விதித்தனர். அரசு […]
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு முககவசம், கையுறைகள், வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு முககவசம், கையுறைகள், வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். தேனி பழைய பேரூந்து நிலையம் நேரு சிலை அருகில் கொரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி IPS அவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகளுக்கும் மற்றும் காவலர்களுக்கும் முக கவசம், கையுறைகள் வழங்கினார்.
ஈட்டிய விடுப்பு சம்பளம் நிறுத்தம். காவல் துறையினர் கடும் அதிருப்தி
ஈட்டிய விடுப்பு சம்பளம் நிறுத்தம். காவல் துறையினர் கடும் அதிருப்தி ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறுவது மேலும் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப் பட்டதால் காவல் துறையினர் கடும் அதிர்ச்சி யில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்புக்கு சம்பளம் பெறுவதை 2022 மார்ச் வரை நிறுத்தி வைத்து அரசு […]
கொரோனாவுக்கு கடலாடி சார்பு ஆய்வாளர் பலி, போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம்
கொரோனாவுக்கு கடலாடி சார்பு ஆய்வாளர் பலி, போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம் ராமநாதபுர மாவட்டம் கடலாடி காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மணிகண்டன் வயது 58/21, இவர் விருதுநகர் மாவட்டம் ரெட்டியபட்டி புதூரைச் சேர்ந்தவர். தேர்தல் பறக்கும் படை பணியில் பணியாற்றினார். கடந்த 14 ம் தேதி காய்ச்சலால் அவதிப்பட்ட இவர் சொந்த ஊருக்கு சென்றார். பரிசோதனை செய்து கொண்ட போது அவருக்கு கொரோனோ தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று முன் […]