ஆதறவற்றோருக்கு உணவு வழங்கிய J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் 18.05.2021 அதிவேகமாக பரவிவரும் இரண்டாவது அலையின் காரணமாக சென்னை பெருநகரத்தில் வீடின்றி வாழ்வோர் அதிகம் உள்ளனர்.அவர்கள் உணவு சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர்.இவற்றை கருத்தில் கொண்டு அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் அவர்கள் முழு ஊரடங்கு மத்தியிலும் தன்னுடைய ஊதியத்தில் சிறியவர் பெரியோர் பாதசாரிகள் ஆகிய அனைவருக்கும் தினம் தோறும் உணவு வழங்கி வருகிறார் மற்றும் முககவசம் தண்ணீர் பாட்டில் சானிடைசர் கொடுத்தும் தன்னுடைய […]
Month: May 2021
மதுரை, திருமங்கலம் பகுதியில் 44 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
மதுரை, திருமங்கலம் பகுதியில் 44 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் கொரோனா நோய் பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவையின்றி இரு சக்கர வாகனத்தில் வருவோருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அப்படியும் திருந்தாதவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். திருமங்கலம் நகர் கள்ளிக்குடி, சிந்துபட்டி, கூடகோவில் ஆஸ்டின்பட்டி பெருங்குடி பகுதிகளில் 44 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன. முக கவசம் அணியாத 129 பேருக்கும், விதிமுறைகளை மீறிய 151 வாகனங்களுக்கும், […]
பெண் காவல் ஆய்வாளருடன் தி.மு.க., பிரமுகர் வாக்குவாதம்
பெண் காவல் ஆய்வாளருடன் தி.மு.க., பிரமுகர் வாக்குவாதம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, பொங்கலூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க.வை சேர்ந்த ரவி என்பவர் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர், அப்போது அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளர் கோமதியிடம் ரவி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான்தான் அடுத்த ஒன்றிய செயலாளர் வேண்டுமானால் வழக்கு பதிவு செய்து கொள்ளுங்கள் நான் பார்த்து கொள்கிறேன், என்றார், அவரும் அவருடன் வந்தவர்களும் முககவசம் அணியவில்லை, […]
மதுரை கலெக்டராக இருந்த அன்பழகன் மாற்றப்பட்டு, முன்னால் மாநகராட்சி கமிஷனரும், தற்போதைய சிப்காட் நிர்வாக இயக்குனருமான அனீஸ் சேகர் நியமிக்கப்பட்டார்.
மதுரை கலெக்டராக அனீஸ் சேகர் நியமனம் மதுரை கலெக்டராக இருந்த அன்பழகன் மாற்றப்பட்டு, முன்னால் மாநகராட்சி கமிஷனரும், தற்போதைய சிப்காட் நிர்வாக இயக்குனருமான அனீஸ் சேகர் நியமிக்கப்பட்டார். சட்டசபை தேர்தலுக்கு பிறகு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் மாற்றப்படுவதுண்டு, அதன்படி இந்த மாற்றம் நடந்துள்ளது. மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள அனீஸ் குமார் அவர்கள் எம்.பி.பி.எஸ்., டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் 2011 ஐ.ஏ.எஸ் பேட்ஜ், மதுரை மாநகராட்சி கமிஷனராக 2018 முதல் […]
பொதுமக்களுக்கு, காவல்துறையினரால் ஏதேனும் அசவுரியம் ஏற்பட்டால் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அழைக்கலாம்
பொதுமக்களுக்கு, காவல்துறையினரால் ஏதேனும் அசவுரியம் ஏற்பட்டால் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அழைக்கலாம் மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க காவல்துறை, வருவாய்துறை, அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு மேல் கடைகள் திறந்திருந்தால் இக்குழு அபராதம் விதிப்பதோடு கடையை மூடி சீல் வைக்கும் தவிர சும்மா வலம் வந்தவர்கள் மீது 204 வழக்குகள் பதிவு செய்து, 202 டூ வீலர்கள் 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. […]
தென் மண்டல காவல்துறை தலைவராக அன்பு I.P.S. அவர்கள் இன்று மதுரையில் ஐ.ஜி. அலுவலகத்தில் வைத்து பதவி ஏற்றுக் கொண்டார்
தென் மண்டல காவல்துறை தலைவராக அன்பு I.P.S. அவர்கள் இன்று மதுரையில் ஐ.ஜி. அலுவலகத்தில் வைத்து பதவி ஏற்றுக் கொண்டார் தென் மண்டல காவல்துறை தலைவராக திரு. அன்பு IPS அவர்கள் இன்று மதுரை ஐ.ஜி. அலுவலகத்தில் வைத்து பதவி ஏற்றுக் கொண்டார். முன்னதாக தென் மண்டல காவல்துறை தலைவராக இருந்த முருகன் I.P.S. அவர்கள், தேர்தலுக்கு முன்பு சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஜி. அன்பு அவர்கள் இன்று பதவி ஏற்றுக் […]
மதுரை, உசிலம்பட்டி அருகே இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை, உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை
மதுரை, உசிலம்பட்டி அருகே இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை, உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை உசிலம்பட்டி அருகே இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியை சேர்ந்தவர் பரமன் இவரது மகன் முருகசாமி வரது 30/21, இவருக்கு உசிலம்பட்டி அருகே சுளிஒச்சான்பட்டியை சேர்ந்த செல்வம் மகள் பிரியதர்ஷினிக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. முருகசாமி மது குடித்து விட்டு […]
மதுரை, அருகே கொட்டாம்பட்டி காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கொரோனா நோய்க்கு பலி
மதுரை, அருகே கொட்டாம்பட்டி காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கொரோனா நோய்க்கு பலி மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி காவல் நிலைத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் விளாச்சேரியை சேர்ந்த சுரேந்திரன் வயது 52/21, சில தினங்களுக்கு முன்பு இவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவ மனை, மற்றும் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இவர் கடந்ந 14 ம் தேதி காலை சிகிச்சை பலனின்றி இறந்தார், இவரின் மறைவிற்கு காவல் உயர் அதிகாரிகள் […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட. பஸ் நிலையம் ஊரடங்கு மீறி வாகனங்களில் சுற்றி திரிவோர் மீது நடவடிக்கை எடுத்து டூவீல் வாகனங்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட. பஸ் நிலையம் எஸ்ஆர்டி கார்னர் ஆத்துப்பாலம் பகுதிகளில் ஊரடங்கு மீறி வாகனங்களில் சுற்றி திரிவோர் மீது நடவடிக்கை எடுத்து டூவீல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன சத்தியமங்கலம் காவல்துறை காவல் ஆய்வாளர் அவர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டன.
உயிர் என்பது விலைமதிப்பில்லாத ஒன்று என அனைவருக்கும் தெரிந்ததே…
விருதுநகர் மாவட்டம்:- உயிர் என்பது விலைமதிப்பில்லாத ஒன்று என அனைவருக்கும் தெரிந்ததே… ஆனால் அதை பெரிதாக நினைக்காமல் நமக்கென்ன எனக்கென்ன என்று கொரோனா ஊரடங்கு நேரத்தில் அநாவசியமாக சுற்றிக்கொண்டிருக்கின்றனர். அருப்புக்கோட்டை நகருக்குள் காலை 10 மணிக்கு மேல் சுற்றி திரிந்து கொண்டிருப்பவர்களை நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பிவருகிறார் அருப்புக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்கள். சாலைகளில் செல்பவர்கள் நிறுத்தி விபரம் கேட்டறிந்தால் மருந்தகம் மற்றும் மருத்துவமனை என எதையாவது காரணத்தை சொல்லி கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது. […]