Police Department News

மதுரை காவல்துறையினர் தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரை காவல்துறையினர் தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அனைவருக்கும் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பரவாமல் தடுப்பதற்கு உரிய விழிப்புணரகவு நோட்டீஸ் மாவட்ட காவல்துறை சார்பாக வழங்கப்பட்டது. கையுறை அணிதல், அடிக்கடி கிருமி நாசனி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை […]

Police Department News

மதுரை போக்குவரத்து காவலரின் மனிதாபிமானத்தால் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட அபலைப் பெண்ணின் வாழ்கை காப்பாற்றப்பட்டது

மதுரை போக்குவரத்து காவலரின் மனிதாபிமானத்தால் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட அபலைப் பெண்ணின் வாழ்கை காப்பாற்றப்பட்டது மதுரை, திடீர் நகர் போக்குவரத்து காவல் நிலைய போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. சின்னக்கருத்தப்பாண்டி அவர்கள், மதுரை பெரியார் நிலையம் அருகிலுள்ள கட்டபொம்மன் சிலை அருகே மனநிலை சரியில்லாத இளம் பெண் முழுநிர்வாணமாக படுத்திருந்த தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்று அங்கே அருகில் பூ வியாபாரம் செய்யும் பெண்கள் மூலமாக அந்த பெண்ணிற்கு ஆடை அணிவித்து அதன் பிறகு மதுரை […]

Police Department News

மதுரை கீழவளவு பகுதியில் கிராவல் மணல் கடத்திய வாலிபர் கைது, கீழவளவு போலீசார் அதிரடி

மதுரை கீழவளவு பகுதியில் கிராவல் மணல் கடத்திய வாலிபர் கைது, கீழவளவு போலீசார் அதிரடி மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முருகராஜாஅவர்கள் குற்றத்தடுப்பு மற்றும் சட்ட ஒழுங்கு சம்பந்தமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குழிச்சேவல் பஸ் நிறுத்தம் பின்புரம் உள்ள பள்ளம் அருகில் சிலர் திருட்டுத்தனமாக கிராவல் மண் அள்ளிக்கொண்டிருப்பதை கண்டனர். சார்பு ஆய்வாளர் அவர்கள் சக காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார், காவலர்களை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோட […]

Police Department News

மதுரையை சேர்ந்த வழிபறி கொள்ளையர்கள், மானாமதுரையில் கைவரிசையை காட்டிய போது சிக்கினர்

மதுரையை சேர்ந்த வழிபறி கொள்ளையர்கள், மானாமதுரையில் கைவரிசையை காட்டிய போது சிக்கினர் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சுற்று வட்டாரங்களில் தொடர் வழிபறியில் ஈடுபட்டுவந்த இரண்டு கொள்ளையர்களை மானாமதுரை போலீசார் கைது செய்தனர். மானாமதுரையை சுற்றியுள்ள பகுதியான தாயமங்கலம், வேதியரேந்தல், சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் வழியில் தனியாக செல்பவர்களிடம் இரண்டு நபர்கள் தொடர்வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர் வழிப்பறி கொள்ளையர்கள் தாயமங்கலம், வேதியரேந்தல் பகுதிக்கு செல்லும் மக்களிடம் கைவரிசை காட்டிவந்தனர். சிவகங்கைக்கு தனியாக செல்லும் பெண்களிடமும் வழிபறியில் ஈடுபட்டனர். கொள்ளையர்களை […]

Police Department News

கோவில் மண்டல ஊரடங்கு அமலாக்க குழு வாகனத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப தொடங்கி வைத்தார்.

கோவில் மண்டல ஊரடங்கு அமலாக்க குழு வாகனத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப தொடங்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இணைந்து, “கோவிட் மண்டல ஊரடங்கு அமலாக்க குழு” வாகனத்தை கொடியசைத்து துவக்கிவைத்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, இன்று 06.05.2021 காலை ரிப்பன் மாளிகை , பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில் , பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.பிரகாஷ் , இ.ஆ.ப. […]

Police Department News

மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அனுமதி இல்லாமல் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் கைது, கீழவளவு போலீசாரின் அதிரடி

மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அனுமதி இல்லாமல் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் கைது, கீழவளவு போலீசாரின் அதிரடி மதுரை மாவட்டம், மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டி மற்றும் செம்மணிபட்டி ஆகிய பகுதிகளில் கீழவளவு போலீசார் புதன் கிழமை ரோந்து பணியில் சென்ற போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஆறுமுகம் வயது-57/21 S/o-காத்தான் சுமதிபுரம் என்பவர் செம்மிணிப்பட்டி, கண்மாய்கரை அருகே மது பாட்டில்கள் 25 பறிமுதல் செய்து ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். மேற்படி […]

Police Department News

மக்களுக்காக உயிரிழந்த உதவி ஆய்வாளர்

மக்களுக்காக உயிரிழந்த உதவி ஆய்வாளர் திருப்பூர் பல்லடம் சரக சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஸ்டீபன் என்பவர் கொரோனா பாதிப்பில் ஒரே நாளில் உயிரிழந்துள்ளார் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர பணியில் ஈடுபட்டிருந்த இவர் திடீரென உடல் ஒருமாதிரி இருப்பதாக கூறிவிட்டு சென்றவர் கொரோனா பாதிப்பில் உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு போலீஸார் மற்றும் பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Police Department News

மதுரை மண்டல சிறப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி சைலேஷ்குமார் யாதவ் நியமனம்

மதுரை மண்டல சிறப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி சைலேஷ்குமார் யாதவ் நியமனம் மதுரை மண்டல சிறப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இன்று முதல் மே 20 வரை ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் அமலாவதை அடுத்து தமிழகத்தை 9 மண்டலங்களாக பிரித்து 9 காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கும் மே 7 ம் தேதி அன்று மாலையே […]

Police Department News

மதுரையில் கொரோனாவால் போக்குவரத்து காவலர் பலி

மதுரையில் கொரோனாவால் போக்குவரத்து காவலர் பலி மதுரையில் தெற்கு போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர் பரமசாமி நேற்று மாலை கொரோனா தெற்று நோய்க்கு பலியானார். மதுரை கிரைம்பிராஞ்ச் குடியிருப்பில் வசித்து வரும் பரமசாமி வயது 45/21, இவர் தெற்கு போக்குவரத்து காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்புஏற்பட்டு திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி […]

Police Department News

மதுரை செல்லூர் பகுதியில், மது போதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை செல்லூர் பகுதியில், மது போதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான மதுரை அருள்தாஸ்புரம் முனியாண்டி கோவில் 3 வது தெரு, அன்னை இல்லம் செட்டியார் காம்பெளவுண்டில் குடியிருக்கும் குருசாமி மனைவி குருவம்மாள் வயது 45/21, இவரின் கணவர் குருசாமி அவர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார், அதன் பின் இவர் தனது மகன்கள் சரவணன், ரமேஸ், மற்றும் […]