8 மாதங்களுக்கு முன்பு திருமண புரோக்கரை காரில் கடத்தி சென்று கம்பியால் அடித்து தாக்கி விட்டு 23 பவுன் நகையை பறித்து சென்ற குற்றவாளிகள் 3 பேர் கைது . 23 பவுன் நகைகள் மீட்பு.காரும் பறிமுதல் நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த திருமண புரோக்கர் கந்தசாமியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தனது நண்பனுக்கு பெண் பார்க்க வேண்டும் என்று பணகுடியை சேர்ந்த சபரிவளன் புரோக்கர் கந்தசாமியை அழைத்துள்ளார். அவரும் வருகிறேன் என்று சம்மதிக்க துலுக்கர்பட்டியை சேர்ந்த சபரிவளனின் நண்பன் எல்கான்தாசன் காரில் நாகர்கோவிலுக்கு […]
Month: August 2021
நான்கு மாதமாக சம்பளம் தர வில்லை, ஊர்காவல் படையினர் தவிப்பு
நான்கு மாதமாக சம்பளம் தர வில்லை, ஊர்காவல் படையினர் தவிப்பு கொரோனா நோய் தொற்று அதிகமாக இருந்த காலங்களிலும் பணிபுரிந்த ஊர்காவல் படையினர், நான்கு மாதங்களாக சம்பளம் கிடைக்காததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இரவு நேர ரோந்துப் பணி, போக்குவரத்து சீர் செய்தல், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணி, மற்றும் அதிகாரிகளுக்கு கார் ஓட்டுனர்களாக மாநிலம் முழுவதும் 18 ஆயிரம் பேர் ஊர்காவல் படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தினமும் 560 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. இவர்களுக்கு […]
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கலவை வட்டம் அருகே 85 லட்சம் மதிப்புள்ள எரி சாராய கேன்கள் பறிமுதல்.… இயக்குனர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சந்திப்ராய் ரத்தோர் நேரில் ஆய்வு!!!!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கலவை வட்டம் அருகே 85 லட்சம் மதிப்புள்ள எரி சாராய கேன்கள் பறிமுதல்.…இயக்குனர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சந்திப்ராய் ரத்தோர் நேரில் ஆய்வு!!!! ராணிப்பேட்டை மாவட்டம் கலவை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சரவணமூர்த்தி, ஆய்வாளர், மணி தலைமை காவலர் குமரன், ஆகியோர் கலவை செய்யார் ரோட்டில் உள்ள கண்ணிகோயில் தரைப்பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கிடைத்த தகவலின் பேரில் கலவையில் இருந்து […]
அருப்புக்கோட்டை எஸ் பி கே பள்ளி சாலையில் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார் அவர்களை வரிசையாக நிற்க வைத்து கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு வகுப்பு நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை எஸ் பி கே பள்ளி சாலையில் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார் அவர்களை வரிசையாக நிற்க வைத்து கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு வகுப்பு நடத்தினர். கொரோனா மூன்றாம் அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா குறித்த அச்சம் சிறிதுமின்றி அருப்புக்கோட்டையில் முக்கவசம் அணியாமல் ஏராளமானோர் சுற்றி வருகின்றனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை எஸ் […]
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு குறித்து காவல்துறை, வட்டாரபோக்குவரத்து துறைவருவாய்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு குறித்து காவல்துறை, வட்டாரபோக்குவரத்து துறைவருவாய்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறை , வருவாய்துறை , வட்டாரபோக்குவரத்து மற்றும் போக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் , பேருந்து ஓட்டுநர்கள் , நடத்துநர்கள் மற்றும் பயணிகளுக்கு […]
மதுரை, தனக்கன்குளம் பகுதியில் கஞ்சா விற்றவர்கள் மூவர் கைது, திருநகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை, தனக்கன்குளம் பகுதியில் கஞ்சா விற்றவர்கள் மூவர் கைது, திருநகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை, திருநகர், W 1, காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி கடந்த 7 ம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் மற்றும் முதல்நிலை காவலர் சக்திகுமார், சதீஷ்ராஜா, ஆகியோர் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தார் அந்த நேரம் தனக்கன்குளம், அய்யனார் கோவில் அருகே […]
திருமணமான 2 நாளில் கல்லூரி மாணவியை கொன்ற கணவன்
திருமணமான 2 நாளில் கல்லூரி மாணவியை கொன்ற கணவன் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் போலீசார் திருமணம் செய்து வைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் மாணவியை கொன்று பிணத்தை எரித்தார். மதுரை சோழவந்தான் அருகே உள்ள ராயபுரத்தை சேர்ந்த சகாயராஜ்- செல்வமேரி தம்பதியின் மகள் கிளாடிஸ்ராணி (வயது 21). இவர் மதுரை அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அவனியாபுரத்தை சேர்ந்த சோலைமலை என்பவருடைய […]
மேலூரில் அலுவலகம் முன்பு வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்..
மேலூரில் அலுவலகம் முன்பு வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்.. மதுரை மாவட்டம் மேலூர் பேங்க்ரோடு அருகே திருச்சி மெயின்ரோட்டில் சக்ரா கேபிள் எனும் நிறுவனம் இயங்கிவருகின்றது, இதனை தற்போது கண்ணன் என்பவர் நடத்தி வரும் நிலையில், இவரது நிறுவனத்தில் கீழபதினெட்டாங்குடியைச் சேர்ந்த ராமர் மகன் ராஜா, மேலூரைச் சேர்ந்த அப்பாஸ் உள்பட சிலர் வேலை பார்த்து வருகின்றனர், இந்நிலையில் கேபிள் அலுவலகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், கட்டுமான […]
இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகள் நட்ட காவல் துறை அதிகாரிகள்
இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகள் நட்ட காவல் துறை அதிகாரிகள் மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் உயர் அதிகாரிகள் DIG.SP.மற்றும் மதுரை கிழக்கு வட்டாட்சியர் சோசியல் வெல்ஃபேர் தனி வட்டாட்சியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் யா. ஒத்தக்கடை காவல்நிலையத்தில் பணியாற்றும்திரு. முத்து கிருஷ்ணன் ஆய்வாளர் அவர்கள் திருமோகூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் இணைந்து சமூக நல்லிணக்கத்தை காப்போம் நல்லிணக்கத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்துவோம் என்ற அடிப்படையில் ஒரு நிகழ்வினை […]