Police Department News

மதுரை விளாச்சேரியில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் தனக்குதானே தூக்கிட்டு தற்கொலை, திருநகர் போலீசார் விசாரணை

மதுரை விளாச்சேரியில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் தனக்குதானே தூக்கிட்டு தற்கொலை, திருநகர் போலீசார் விசாரணை மதுரை, திருநகர் W1, காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியான விளாச்சேரி மொட்டமலை, கலைஞர் நகரில் வசித்து வருபவர் மகேந்திரன் மனைவி ஐஸ்வர்யா வயது 22/21, இவருக்கும் இவரது கணவர் மகேந்திரனுக்கும் கருத்துவேறுபாடு காரணமாக இவர் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார், இவரது கணவருக்கு சற்று மனநிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் இவரது தாய் இறந்து […]

Police Department News

சாலையை சீரமைத்த மதுரை மாநகர தெப்பகுளம் போக்குவரத்து மனிதநேய காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரை பொதுமக்கள் பூக்கடை வியாபாரிகள் பாராட்டு

சாலையை சீரமைத்த மதுரை மாநகர தெப்பகுளம் போக்குவரத்து மனிதநேய காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரை பொதுமக்கள் பூக்கடை வியாபாரிகள் பாராட்டு மதுரை மாநகர தெப்பகுளம் போக்குவரத்து சந்திப்பில் அடிக்கடி விபத்து நடந்து கொண்டிருந்ததை பொதுமக்கள் போக்குவரத்து ஆய்வாளர் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மனிதநேய காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. சிவன்பிள்ளை தலைமைக் காவலர்கள் திரு. ஹரிசந்திரன் திரு. பாலமுருகன் திரு. ரெங்கநாதன் ஆகியோர் சாலையை சீரமைத்தனர். பொதுமக்கள் பூக்கடை வியாபாரிகள் பாராட்டினர்.

Police Recruitment

மதுரை மாநகராட்சி மதுரை நாடார் உறவின்முறை மற்றும் சி&டி மெடிக்கல் அசோஷியேசன் இணைந்து நடத்திய இலவச கொரோனா தடுப்பூசி முகாம் தெப்பக்குளம் போலீசார் பாதுகாப்பு

மதுரை மாநகராட்சி மதுரை நாடார் உறவின்முறை மற்றும் சி&டி மெடிக்கல் அசோஷியேசன் இணைந்து நடத்திய இலவச கொரோனா தடுப்பூசி முகாம் தெப்பக்குளம் போலீசார் பாதுகாப்பு மதுரை மாநகர தெப்பகுளம் காமராசர் அரங்கத்தில் கொரோனா இலவச தடுப்பூசி முகாமில் மதுரை நாடார் உறவின்முறை சங்க தலைவர் பொதுச்செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மதுரை தெப்பக்குளம் தலைமை காவலர் திரு. குருசாமி தலைமையில் பாதுகாப்பு பணி செய்தனர்.

Police Department News

20 ஆயிரம் மதிப்புள்ள மோட்டாரை திருடிய நபர் கைது.

20 ஆயிரம் மதிப்புள்ள மோட்டாரை திருடிய நபர் கைது. கடந்த 3 ம் தேதி, திருநெல்வேலி சீதபற்பநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெட்டுவான்குளம், ஆதாம் நகர் அருகே, பாலாஜி புரோமாட்டார்ஸ் புராஜெக்ட் வொர்க் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் சூப்பர் வைசராக வி.கே.புரத்தைச் சேர்ந்த ரூபன் வயது, 34 ,வேலை பார்த்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, மீண்டும் பணியை தொடங்க ரூபன் நேற்று காலை கட்டட வேலையை ஆரம்பிக்கும் போது மோட்டார் திருடு […]

Police Department News

மதுரை மாநகர் SS காலனி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கல் காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் பொருத்தப்பட்டன

மதுரை மாநகர் SS காலனி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கல் காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் பொருத்தப்பட்டன மதுரை மாநகர் எஸ்.எஸ்.காலனி, C 3, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான சம்மட்டிபூரம், HMS காலனி, தேனி மெயின் ரோடு, ஶ்ரீராம் நகர், பொட்டல்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள கீழ் காணும் இடங்களில் cctv கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, சம்மட்டிபுரம் பகுதியில், ஶ்ரீராம்புரம் சந்திப்பில் 1, பாண்டி கோவில் முதல் சந்திப்பில் 1, மிட்லேண்ட தியேட்டர் சந்திப்பில் 3, பாலமுருகன் […]

Police Department News

விருந்துக்கு சென்ற காவலர் விப்பத்தில் பலி

விருந்துக்கு சென்ற காவலர் விப்பத்தில் பலி தர்மபுரி அருகே ஆடிப்பெருக்குக்கு மாமியார் வீட்டிற்குச் சென்ற புதுமாப்பிள்ளை அரசு பஸ் மோதி பலி ! விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு அவருடன் பணி செய்த ஆயுதப்படை காவலர்கள் அனைவரும் நிதி திரட்டி உதவி செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சேர்ந்தவர் காமராஜ் இவரது மகன் புகழேந்தி வயது 28 இவர் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஓசூர் […]

Police Department News

திருமண்டபத்தில் குழந்தையின் கழுத்தில் இருந்த நகைகளை திருடிய இருவர் கைது.

திருமண்டபத்தில் குழந்தையின் கழுத்தில் இருந்த நகைகளை திருடிய இருவர் கைது. கடந்த 2 ம் தேதி, திருநெல்வேலி டவுண்,பாட்டபத்து தெருவை சேர்ந்த ஆறுமுகம் வயது 37, என்பவர் சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்ட நகரம், மைமூன் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வந்திருந்தார். அப்போது ஆறுமுகத்தின் மகள் கழுத்தில் இருந்த 10கிராம், செயினை காணவில்லை என்றதும் மண்டபத்தில் உள்ள CCTV கேமராவில் பார்த்துள்ளார், அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த சகாய நெல்சன் ராஜா வயது 35, […]

Police Department News

இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மூன்றாம் அலை துவங்கி விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது. இந்நிலையில் இதுகுறித்து வெளிநாட்டு வாழ் தமிழ் மருத்துவர்களின் அறிவுரை.

இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மூன்றாம் அலை துவங்கி விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது.இந்நிலையில் இதுகுறித்து வெளிநாட்டு வாழ் தமிழ் மருத்துவர்களின் அறிவுரை. முற்றிலும் வெளியே செல்லவே வேண்டாம். குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் கண்டிப்பாக போகவே கூடாது. மிக அத்தியாவசியம் எனில் நீங்கள் வெளியே செல்லும் போது, இரட்டை முகமூடி அணியவும். எந்த நேரத்திலும் வெளியே வைத்து முகமூடியை கழற்றவோ, தாடிக்கு மட்டும் பயன்படுத்தவோ கூடாது. உங்கள் வீட்டிற்கு வெளியே சாப்பிட வேண்டாம். உறவினர்கள் […]

Police Department News

மதுரை, முனிச்சாலை பகுதியில் போலி சிகரெட்டுகள், 3 டன் எடையுள்ள போலி சிகரெட்டுகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த மதுரை, விளக்குத்தூண் போலீசார்

மதுரை, முனிச்சாலை பகுதியில் போலி சிகரெட்டுகள், 3 டன் எடையுள்ள போலி சிகரெட்டுகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த மதுரை, விளக்குத்தூண் போலீசார் தென் மாவட்டங்களின் தலைநகரமாக விளங்கக்கூடிய மதுரை மாவட்டத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா அவரது உத்தரவின் பேரில் ஐந்திற்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு மதுரை மாநகர் பகுதிகளில் […]

Police Department News

மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிய ஆலங்குளம் காவல்துறையினர்

மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிய ஆலங்குளம் காவல்துறையினர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி,மளிகை பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகிவற்றை ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதனை நேற்று 03.08.2021ஆலங்குளம் காவல் நிலையத்தில் வைத்து காவல் ஆய்வாளர் திரு. சந்திரசேகர் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. தினேஷ்பாபு ஆகியோரின் முன்னிலையில் சுமார் 40 மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு […]