தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கட்கு சமூக வலைதளங்களில் நடைபெறும் சைபர் குற்றங்கள் குறித்து ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேற்று சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு சமூக வலைதளங்களில் நடக்கும் சைபர் குற்றங்கள் பற்றியும், அதில் என்னென்ன வழிகளில் அந்த குற்றங்களை கண்டுபிடிக்கலாம், எவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து […]
Month: August 2021
கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை காவல் நிலையம்
கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை காவல் நிலையம் இன்று 22.08.2021காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை கொருக்குப்பேட்டை இ.பா.காவல் ஆளினர்களை கொண்டு ரயில் பயணிகளுக்குCORONA நோய் சம்பந்தமாக விழிப்புணர்வு முகாம் நடத்தி, ரயில் பயணிகளுக்கு Juice, Mask , Sanitizer வழங்கியும், மரக்கன்றுகள் வழங்கியும், சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவுவது பற்றியும் சமூக இடைவெளியைகடைப்பிடிப்பது பற்றி அறிவுரைகள் வழங்கியும், தாரை, தப்பட்டைகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. என்பதை பணிந்து தெரிவிக்கப் படுகின்றது.
இளையான்குடி போக்குவரத்து உதவி ஆய்வாளர் வாகன ஓட்டிகளுக்கு விப்புணர்வு..!!
இளையான்குடி போக்குவரத்து உதவி ஆய்வாளர் வாகன ஓட்டிகளுக்கு விப்புணர்வு..!! சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.செந்தில் குமார் அவர்களின் அறிவுரைகளின் படி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜான் கென்னடி மற்றும் SI பார்த்திபன்இளையான்குடி தச்சனந்தலில் அதிகமாக விபத்து ஏற்படும் பகுதில் நின்று பொது மக்களிடம் சாலை விழிப்புணர்வு செய்தனர். சாலை விபத்துகள் எதிர்பாராமல் கண் இமைக்கும் நேரத்தில் நடப்பதே இதற்குப் பல காரணங்களை சொல்லலாம் . சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு இல்லாமை வாகன ஓட்டிகளிடம் பொறுப்புணர்வு […]
பெண் காவலர் கொடூரக் கொலை.. சிக்கிய கணவரிடம் விசாரணை தீவிரம் !!
பெண் காவலர் கொடூரக் கொலை.. சிக்கிய கணவரிடம் விசாரணை தீவிரம் !! குடும்பத்தகராறு காரணமாக பெண் காவலரை கொடூரமாக கொலை செய்த கணவர் சிக்கினார். விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்தவர் பானுப்பிரியா (30). இவரது கணவர் விக்னேஷ் (35). விக்னேஷ் மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், விக்னேஷ் தனது மனைவியை […]
மதுரை மாநகர் B6, காவல்நிலையத்தில் வரவேற்பறை திருப்பு விழா
மதுரை மாநகர் B6, காவல்நிலையத்தில் வரவேற்பறை திருப்பு விழா மதுரை மநகர் ஜெய்ஹிந்துபுரம் B6, காவல் நிலையத்தில் கடந்த 15 ம் நாள் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதன்பின் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்கள் காவல் நிலைய வரவேற்பறையை திறந்து வைத்தார் விழாவில் சார்பு ஆய்வாளர்கள் திரு. திலிபன், திரு. சோமசுந்தரம், கார்த்திக்,மற்றும் திரு. சக்திவேல், காவலர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மதுரை, திருநகர், W.1 காவல் நிலையம்த்தில் வரவேற்பு அறை திறப்பு விழா
மதுரை, திருநகர், W.1 காவல் நிலையம்த்தில் வரவேற்பு அறை திறப்பு விழா மதுரை, திருநகர், W1, காவல் நிலையத்தில் வரவேற்பு அறையை மதுரை, திருப்பரங்குன்றம், சரக உதவி ஆணையர் திரு. சண்முகம் அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார், விழாவில், W1, காவல் ஆய்வாளர்திரு. அனுஷா மனோகரி அவர்கள், மற்றும்சார்பு ஆய்வாளர்கள்ராஜ்குமார், திரு.கனேசன், மற்றும் சக காவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கேரளாவில் இன்று திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கொரோனா அச்சுருத்தலுக்கிடையில் கேரளா, கன்னியாகுமரியில் கொண்டாட்டம் களைகட்டுகிறது.
கேரளாவில் இன்று திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கொரோனா அச்சுருத்தலுக்கிடையில் கேரளா, கன்னியாகுமரியில் கொண்டாட்டம் களைகட்டுகிறது. ஆவணி மாதம் அஸ்தம் நாளில் ஓணம் கொண்டாட்டம் துவங்கும், ஆனால் இந்த ஆண்டு ஆடி அஸ்தத்தில் துவங்கி, இன்று திருவோணம் கொண்டாடப்படுகிறது. மூன்றடி நிலம் தருவதாக விஷ்ணு பகவனுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றுவதற்காக தன் தலையை கொடுத்து மண்ணுக்குள் அமிழ்ந்து போன மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரளாவில் கொரோனா பாதிப்பு தினசரி 22 ஆயிரத்தை தாண்டிவரும் […]
வடசென்னை பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற 20 பேர் கைது;
வடசென்னை பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற 20 பேர் கைது; சென்னை புது வண்ணாரப்பேட்டையில் வண்ணாரப்பேட்டை சரக துணை ஆணையாளர் சிவபிரசாத் தலைமையில் மருந்து விற்பனையாளர்கள் மற்றும் மெடிக்கல் உரிமையாளர்களோடு அறிவுரை கூட்டம் நடைபெற்றது பெண்களுக்கு குழந்தைப் பேறு காலத்தின் போது அறுவை சிகிச்சைக்கு பின் பயன்படுத்தக்கூடிய சில வழி மாத்திரைகளை சிலர் போதை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர் இதனை தடுக்கும் பொருட்டு வடசென்னை பகுதிக்குட்பட்ட மெடிக்கல் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாத்திரைகளின் விற்பனையாளர்களை அழைத்து வடக்கு […]
தமிழகத்தில் ஊரடங்கை 23-ந் தேதியில் இருந்து எத்தனை நாட்களுக்கு நீட்டிப்பு செய்வது என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை கூட்டம்;
தமிழகத்தில் ஊரடங்கை 23-ந் தேதியில் இருந்து எத்தனை நாட்களுக்கு நீட்டிப்பு செய்வது என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை கூட்டம்; தமிழகத்தில் ஊரடங்கை 23-ந் தேதியில் இருந்து எத்தனை நாட்களுக்கு நீட்டிப்பு செய்வது என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை கூட்டம்;கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் மக்கள் முறையானபடி தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் இந்த ஆண்டு தொடக்கத்தில் மிக கடுமையான கொரோனா 2-வது அலை தாக்கியது. தமிழகத்தில் கடந்த மே […]
வழிப்பறியில் ஈடுபட்டு செல்போனை பறித்து சென்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது
வழிப்பறியில் ஈடுபட்டு செல்போனை பறித்து சென்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு செங்குளம், நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் TNEB யில் ஒப்பந்த தொழிலாளராக பணி செய்து வருகிறார். இவர் கடந்த 07.04.2021 அன்று பணி முடித்து வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும்போது பேரின்பபுரம் அருகே வைத்து அவரை இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் வழிமறித்து அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து 08.04.2021 அன்று […]