Police Department News

பொதுமக்களுக்கு போதை பொருட்களின் தீங்கு, சாலை பாதுகாப்பு, மற்றும் கொரோனோ நோய் தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய சிவகிரி காவல் துறையினர்

பொதுமக்களுக்கு போதை பொருட்களின் தீங்கு, சாலை பாதுகாப்பு, மற்றும் கொரோனோ நோய் தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய சிவகிரி காவல் துறையினர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS., அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் பொது மக்களுக்கு போதை பொருட்களின் தீங்கு, குழந்தை திருமணம், மற்றும் கொரோனா நோய் தொற்று குறித்து தென்காசி மாவட்ட காவல்துறையினர் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதே போல் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீனிவாசராவ் தெருவிலுள்ள பொதுமக்களிடம் காவல்துறையினர் […]

Police Department News

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகையை செலுத்த புதிய எளிமையான வழி முறைகள்

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகையை செலுத்த புதிய எளிமையான வழி முறைகள் மதுரையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராதத்தை எளிதில் செலுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. போக்குவரத்து விதி மீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் தங்களது அபராதத் தொகையினை இது வரையில் வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரி மற்றும் இ-சேவை மையம் ஆகிய இடங்களில் மட்டும் செலுத்தும் வசதி இருந்து வந்தது, இதன் காரணமாக […]

Police Department News

5 வயது பெண் குழந்தையிடம் தவராக நடந்த மதுரை, இஸ்மாயில்புரத்தை சேர்ந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

5 வயது பெண் குழந்தையிடம் தவராக நடந்த மதுரை, இஸ்மாயில்புரத்தை சேர்ந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது மதுரை இஸ்மாயில்புரம் 12 வது தெருவில் வசித்து வருபவர் சேக் அப்துல்ரஹ்மான் அவர்களின் மனைவி பரகத்நிஷா வயது 23/21, இவரது கணவர் சேக்அப்துல்ரஹ்மான் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வருகிறார், இவர்களுக்கு 7 வயதில் ஜாஸ்மின்பானு என்ற பெண் குழந்தையும் 5 வயதில் அப்ரின்பானு என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்த இரு குழந்தைகளும் விருதுநகர் மேல் நிலைப் […]

Police Department News

பழிக்கு பழி – திருச்சியில் பொது கழிப்பிடத்தில் இளைஞர் வெட்டி கொலை

பழிக்கு பழி – திருச்சியில் பொது கழிப்பிடத்தில் இளைஞர் வெட்டி கொலை திருச்சி வாமடம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்கிற வாழைக்காய் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை நிசாந்த் வயது (23) என்ற இளைஞர் ராமகிருஷ்ண மேம்பாலம் அருகே உள்ள மாநகராட்சி […]

Police Department News

விழுப்புரம் மாவட்டம், தீயணைப்பு படை வீரர்களுக்கு,மாவட்ட அலுவலர் அவர்கள் பாராட்டு

விழுப்புரம் மாவட்டம், தீயணைப்பு படை வீரர்களுக்கு,மாவட்ட அலுவலர் அவர்கள் பாராட்டு தீயணைப்பு படை வீரர்களுக்கு விழுப்புர மாவட்ட தீயணைப்பு அலுவலர் அவர்கள் பாராட்டு தெரிவித்து கேடையம் வழங்கி கெளரவித்தார்கள். ஆகஸ்ட்டு மாதம் 2021 வருடத்தில், உயிர் மீட்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு படை வீரர்களுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு. Robincastro அவர்கள் தீயணைப்பு காவல் நிலைய காவலர்களை நேரடையாக அழைத்து பாராட்டி, நற்சான்றுப் பத்திரம் மற்றும் கேடயம் வழங்கினார்கள்.

Police Department News

சென்னையில் நிகழாண்டில் இதுவரை 261 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னையில் நிகழாண்டில் இதுவரை 261 பேர் குண்டர் சட்டத்தில் கைது இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பு. தொடர் குற்றச்செயல்கள் மற்றும் பெரும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 1 ம் தேதி முதல் செப்டம்பர் 10 ம் தேதி வரையில் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகரில் மொத்தம் 261 […]

Police Department News

ஆரணியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்; ஓட்டல் உரிமம் ரத்து

ஆரணியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்; ஓட்டல் உரிமம் ரத்து திருவண்ணாமலை :!திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் டவுன் பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே இயங்கி வரும் அசைவ ஓட்டல் ஒன்றில், ஆனந்த் என்பவரது குடும்பத்தினர் தந்தூரி பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து ஆனந்தின் 10 வயது மகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர், உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். அதே போல், அந்த ஓட்டலில் சாப்பிட்ட […]

Police Department News

வீடியோ அழைப்பின் மூலம் இளம் பெண்களை ஆபாசமாக காட்டி பணம் பறிக்கும் கும்பல்

வீடியோ அழைப்பின் மூலம் இளம் பெண்களை ஆபாசமாக காட்டி பணம் பறிக்கும் கும்பல் வீடியோ அழைப்பின் மூலம் இளம் பெண்களை ஆபாசமாக காட்டி பணம் பறிக்கும் கும்பல் ஃபேஸ்புக் மூலம் தொலைபேசி எண்களை எடுத்து வாட்ஸ் ஆப் கால் மூலம் இளம்பெண்களைப் போல இணையவழி குற்றவாளிகள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கின்றனர். பின்னர் வீடியோ கால் மூலம் ஆபாசமாக சித்தரித்து ரசிக்க வைக்கிறார்கள். பின்பு உணர்ச்சிகளைத் தூண்ட செய்து சம்பந்தப்பட்ட நபரையும் ஆபாசமாக பதிவு செய்து கொள்கிறார்கள்.சம்பந்தப்பட்ட நபருக்கு […]

Police Department News

வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு! புகைப்படங்கள்/ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால் வரும் 60 நாட்களில் நீக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள், கட்சித் தலைவர்கள் படங்களை தேர்தல் நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம்; மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள், விதிகளை மீறிய நம்பர் பிளேட்டுகளை நீக்கவும் உத்தரவு

Police Department News

திருச்சியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற இருவர் கைது – செல்போன், லாட்டரி சீட்டுகள், பணம் பறிமுதல்

திருச்சியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற இருவர் கைது – செல்போன், லாட்டரி சீட்டுகள், பணம் பறிமுதல் திருச்சி மாவட்டம், மணப்பாறை சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பணை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் மணப்பாறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மொபைல் போன் மூலம் லாட்டரி சீட்டு கேட்பவர்களுக்கு இருசக்கர வாகனங்களில் சென்று லாட்டரி சீட்டுகள் விற்பணை செய்த காமராஜ்நகரைச் சேர்ந்த சங்கர் வயது(54) மற்றும் கோவிந்சாமி தெருவைச் […]