திருச்சி மாவட்டத்தில் 22 ரவுடிகள் கைது, 4697 மோட்டார் வாகன வழக்கு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல் திருச்சி மாநகரத்தில் நடந்த சில கொலைகளுக்குப் பிறகு, மாநகரக் காவல்துறையினர் பல ரவுடிகளைக் கைது செய்து வருகின்றனர். அவர்களில் சிலர் திருச்சி மாவட்டத்தில் தஞ்சமடைய வாய்ப்பு உள்ளதால் உயர் அலுவலர்களின்வழிகாட்டுதலின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 காவல் உட்கோட்டங்களிலும் 21.09.2021 மற்றும் 22.09.2021 ஆகிய இரண்டு நாட்கள்தொடர் […]
Month: September 2021
ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி – சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்
ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி – சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான (Women Empowerment Refreshing Training Programme) புத்தாக்க பயிற்சி முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலர்களின் நலனை போற்றும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில் பல்வேறு நலத்திட்டங்கள் காவல் […]
டிராஃபிக் போலீஸ் உங்க வண்டிய நிறுத்தினா பதறாதீங்க..
டிராஃபிக் போலீஸ்உங்க வண்டிய நிறுத்தினா பதறாதீங்க.. சிலவேளைகளில் போலீசாருக்கு பயந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுவதும், தாறுமாறாக வேகத்தில் செல்லும் நான்கு சக்கர வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது இதுபோன்று டிராஃபிக் போலீசார் நிறுத்தும்பட்சத்தில், வாகன ஓட்டிகளுக்கான உரிமைகளை தெரிந்து வைத்துக் கொண்டால், ஓரளவு இந்த அச்சத்திலிருந்து விடுபட முடியும். இது நிச்சயம் உங்கள் அச்சத்தை போக்கி தேவையில்லாத பதற்றத்தை தணிக்கும் என நம்புகிறோம். சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லது போக்குவரத்து […]
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் அக்டோபர் 4ம் தேதி பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பாக குற்ற செயல்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர […]
பொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு.தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனச் சட்ட வழக்கின் அபராதத் தொகையினை தமிழ் நாட்டிலுள்ள எந்த ஒரு காவல்துறை அதிகாரியிடமும் செலுத்தலாம்
பொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு.தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனச் சட்ட வழக்கின் அபராதத் தொகையினை தமிழ் நாட்டிலுள்ள எந்த ஒரு காவல்துறை அதிகாரியிடமும் செலுத்தலாம் மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS. அவர்களது உத்தரவின் படியும்,, போக்குவரத்து துணை ஆணையர் திரு. ஈஸ்வரன் அவர்கள், உதவி ஆணையர் திரு. திருமலை குமார் அவர்கள், ஆகியோர்களின் அறிவுரையின் படியும், தமிழ் நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் பதிவு செய்யப்பட்ட […]
மதுரையில் திருட்டுப்போன ரூபாய் 16,00000/=மதிப்பிலான செல் போன், லேப்டாப், இரு சக்கர வாகனங்கள், மீட்பு, உரிமையாளர்களிடம் பொருட்கள் ஒப்படைப்பு
மதுரையில் திருட்டுப்போன ரூபாய் 16,00000/=மதிப்பிலான செல் போன், லேப்டாப், இரு சக்கர வாகனங்கள், மீட்பு, உரிமையாளர்களிடம் பொருட்கள் ஒப்படைப்பு மதுரை மாநகரில் கடந்த சில நாட்களாக வீட்டின் முன்பும், கடைகள் முன்பும் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கள்கள் திருடப்பட்டு வந்தன்.இது குறித்து நகரில் உள்ள பல் வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. எனவே மோட்டார் சைக்கிள்களை திருடுபவர்களை உடனடியாக கண்டுபிடிக்கும்மாறு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேமானந்தசின்ஹா அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் குற்றப்பிரிவு துணை […]
பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் பட்டப்பகலில் வெட்டிக் கொலை
பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் பட்டப்பகலில் வெட்டிக் கொலை திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன், கடந்த 2012 ஜனவரி 10ஆம் தேதி திண்டுக்கல் அடுத்துள்ள நத்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் […]
திறம்பட செயல்பட்ட ரோந்து காவலர் குப்பமுத்து என்பவரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய ரோந்து காவலர் குப்பமுத்து என்பவர் செங்கதுறை அருகில் நொய்யல் ஆறு பாலத்தின் கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த மணிகண்டன் என்பவரை காவல்நிலையம் அழைத்து வந்து காவல் ஆய்வாளர் மாதையன் வசம் ஒப்படைத்தார். இது சம்பந்தமாக காவல் நிலைய ஆய்வாளர் மாதையன் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு அவரிடமிருந்து இரண்டு கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மணிகண்டனை […]
தேசிய மற்றும் மாநில சாலைகளில் ரோந்து எண்ணிக்கை அதிகரிப்பு – திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை
தேசிய மற்றும் மாநில சாலைகளில் ரோந்து எண்ணிக்கை அதிகரிப்பு – திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 நெடுஞ்சாலை ரோந்து பிரிவினை19.09.2021 அன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி தனிக்கை செய்தும், தேவையான அளவிற்கு ரோந்து பிரிவில் ஆளிநர்களை அதிகரித்தும், மேலும் அதற்குரிய உபகரணங்களை ஆய்வு செய்தும், பற்றாக்குறையாக இருந்த ரோந்து வாகனங்களை கணக்கெடுத்து தேவையான உபகரணங்களை அதிகப்படுத்த ஆவண செய்தார். மேலும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவினர் 24 மணி […]
மற்றவருக்காக நாம் ஜாமீன் கொடுக்கலாமா?
மற்றவருக்காக நாம் ஜாமீன் கொடுக்கலாமா? ஜாமீன் கொடுப்பது என்றாலே பலருக்கும் அலர்ஜி தான் காரணம், நாம் ஜாமீன் கொடுக்க போய் அதனால் சட்டப் பிடியில் சிக்கிக் கொள்வோமோ? என்று எண்ணுவது தான் ? இப்படி எல்லோரும் நினைத்தால் ஆதரவு இல்லாதவர்களுக்கு யார் தான் ஆதரவு தருவது? நாம் யாருக்காக வேண்டுமானாலும் ஜாமீன் கொடுக்கலாம்? எப்படி கொடுக்க முடியும் என கருதலாம்? எல்லாம் ஒரு நம்பிக்கையின் பேரில் தான் அந்த நம்பிக்கையை காப்பாற்ற விட்டால் என்ன செய்வது? நம்பிக்கை […]