சண்டையிட்டவர்களை சமதானம் செய்தவருக்கு அரிவாள் வெட்டு சுப்பரமணியபுரம் போலீசார் விசரணை மதுரை ஜெய்ஹிந்துபுரம், ஜீவாநகர் 2 வது தெருவில் வசிப்பவர் உமர் மகன் அசரப்அலி வயது 31/21, இவருக்கு செய்யதலி பாத்திமா என்ற மனைவியும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர் இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார், மேலும் சில நேரங்களில் சமையல் வேலையும் செய்து வந்தார். இவர் கடந்த 14 ம் தேதி மதியம், அய்யாதுரை சமையல் மாஸ்டர் கடையில் சூர்யா, மாரி, […]
Month: September 2021
சென்னையில் நடமாடும் ஸ்கேன்,எக்ஸ்ரே வாகன சேவையை பெருநகர போலீஸ் கமிஷனர் பார்வையிட்டு தொடங்கி்வைத்தார்
சென்னையில் நடமாடும் ஸ்கேன்,எக்ஸ்ரே வாகன சேவையை பெருநகர போலீஸ் கமிஷனர் பார்வையிட்டு தொடங்கி்வைத்தார் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நடமாடும் ஊடுகதிர் வாகனத்தை பார்வையிட்டு காவல் துறை பயன்பாட்டிற்கு வழங்கினார் சென்னை பெருநகர காவல் பிரிவிற்கு புதியதாக TATA Winger Vehicle Mobile X-Ray Baggage Scanner வாகனம் அரசிடம் இருந்து பெறப்பட்டது. இவ்வாகனத்தை காவல்துறை பயன்பாட்டிற்காக சென்னை பாதுகாப்பு பிரிவிற்கு சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப வழங்கினார். காவல் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர் […]
திருச்சியில் ஒரே நாளில் 25 ரவுடிகள் கைது – மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை
திருச்சியில் ஒரே நாளில் 25 ரவுடிகள் கைது – மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பழிக்குப்பழியாக நடந்த கொலைகள் அதிகம் உள்ளன. அந்த கொலைகளில் ஈடுபட்டவர்களும், கொலையானவர்களும் ரவுடிகள் பட்டியலில் இருந்தவர்கள். திருச்சி மாநகரில் நடக்கும் கொடூர கொலைகள் ரவுடிகளின் கூடாரமாக திருச்சி மாறுகிறதா என்ற அச்சம் பொதுமக்களிடம் உள்ளது. ரவுடிசத்தை மாநகரில் தலைதூக்க விடாமல் முற்றிலும் ஒழிக்க போலீசார் கடும் […]
மேலூர் அருகே ஏழைகாத்த அம்மன் கோவில்பட்டியில் பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை
மேலூர் அருகே ஏழைகாத்த அம்மன் கோவில்பட்டியில் பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை கோவில்பட்டியை சேர்ந்த ராசு என்பவரின் மருமகள் லட்சுமிக்கு வெள்ளலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ள படியால் வீட்டில் உள்ள அனைவரும் மருத்துவமனையில் தங்கியுள்ளனர் இந்நிலையில் 17- 09-21 தேதி காலை வாதியான ராசு அவரது வீட்டை பூட்டி விட்டு வெள்ளலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பின்பு மதியம் அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் […]
மதுரை மாநகரில் ஷேர் ஆட்டோக்களின் விதி மீறல்களை கட்டுப்படுத்தி வரும் போக்குவரத்து காவலர்கள்
மதுரை மாநகரில் ஷேர் ஆட்டோக்களின் விதி மீறல்களை கட்டுப்படுத்தி வரும் போக்குவரத்து காவலர்கள் மதுரை மாநகரில் ஷேர் ஆட்டோக்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் கூடி வரும் நிலையில் அவர்களின் விதி மீறல்களும் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த ஷேர் ஆட்டோக்களை கட்டுப்படுத்த எவ்வளவோ முயற்சிகள் கடுமையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்ட போது இவர்களது விதி மீறல் பெரிய சவாலாக இருந்து வருகிறது, இவர்களுக்கு கிடைக்கும் 15, 20 ரூபாயிக்காக கண்ட இடங்களில் ஆட்டோவை நிறுத்துவது, கஸ்டமரை பிடிப்பதற்காக […]
தூத்துங்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சமூக நீதி நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கீழ் கண்டவாறு உறுதி மொழி எடுக்கப்பட்டது.
தூத்துங்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சமூக நீதி நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கீழ் கண்டவாறு உறுதி மொழி எடுக்கப்பட்டது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்கும் ” என்ற அன்பு நெறியும் – “யாதூம் ஊரே யாவரும் கேளீர்” என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாக கடைப்பிடிப்பேன். சுய மரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும் சமத்துவம் சகோதரத்துவம் சமதர்மம், […]
துரைப்பாக்கம் காவல்துறை உதவி ஆணையர் திரு.ரவி அவர்கள் தலைமையில் J10 செம்மஞ்சேரி காவல்துறை தனிப்படை மூலம் தங்கசெயின் பறிப்பு குற்றவாளியை கைது செய்தனர்.
துரைப்பாக்கம் காவல்துறை உதவி ஆணையர் திரு.ரவி அவர்கள் தலைமையில் J10 செம்மஞ்சேரி காவல்துறை தனிப்படை மூலம் தங்கசெயின் பறிப்பு குற்றவாளியை கைது செய்தனர். J 10 semmenchery ps-Prepare for remand chain snatching Accd sJ10.ps.Cr.no 55/2021 U/S392 IPCD/O:03/03/21@20.00 hrsD/R:04/03/21@10.30 hrsP/L:42-Gms (Gold chain )P/R:42-Gms(Gold chain)Soc:Sugam Hospital opp,OMR, ShozhinganallurCom: Bhuvaneswari F/26,W/o Sathishkumar,No.181 Village high road, ShozhinganallurAccd1)Vicky@vignesh M/28,S/o Baskar,No.565 South bog road,T NagarPrevious case1)J9thurapakkam psCr.no.364/19 u/s […]
19.09.2021 J9 துரைப்பாக்கம் காவல்துறை உதவி ஆணையர் திரு.ரவி( சட்டம் ஒழுங்கு) அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை மூலம் இருசக்கர வாகன குற்றவாளியை சென்னை பெருங்குடியில் கைது செய்தனர்.
19.09.2021J9 துரைப்பாக்கம் காவல்துறை உதவி ஆணையர் திரு.ரவி( சட்டம் ஒழுங்கு) அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை மூலம் இருசக்கர வாகன குற்றவாளியை சென்னை பெருங்குடியில் கைது செய்தனர். J9 Thuraipakkam PSBike theft accused Secured by AC SPL Team J9 Crno 711/21 us 379 IPCP/L TN 23 CP 5159 Pulsar NS 200(Red)P/R. TN 23 CP 5159 Pulsar NS 200(Red)DO 3/9/21 @ NightDR 19/9/21 @ […]
இன்று 19.09.2021 காலை பெசன்ட் நகர் கடற்கரைக்கு வரும் மக்கள் உயிரை பாதுகாக்கும் எச்சரிக்கை பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய J5 சாஸ்திரி நகர் காவல்துறை ஆய்வாளர் திரு.ரமணி ( சட்டம் ஒழுங்கு) மற்றும் உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி( சட்டம் ஒழுங்கு ) அவர்கள்.
இன்று 19.09.2021 காலைபெசன்ட் நகர் கடற்கரைக்கு வரும் மக்கள் உயிரை பாதுகாக்கும் எச்சரிக்கை பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய J5 சாஸ்திரி நகர் காவல்துறை ஆய்வாளர் திரு.ரமணி ( சட்டம் ஒழுங்கு) மற்றும் உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி( சட்டம் ஒழுங்கு ) அவர்கள். J5 சாஸ்திரி நகர் காவல் துறை ஆய்வாளர் திரு.ரமணி (சட்டம் ஒழுங்கு) மற்றும் உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி (சட்டம் ஒழுங்கு) அவர்கள் பெசண்ட் நகர் கடற்கரையை பார்க்க வரும் மக்கள் கடந்த 10 […]
திருச்சியில் 17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – தேடப்படும் குற்றவாளி ஒருவர் கைது
திருச்சியில் 17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – தேடப்படும் குற்றவாளி ஒருவர் கைது திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் வருபவர்கள் தங்கத்தை அதிக அளவில் கடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த விசுவநாதன் வயது 35 […]