Police Department News

பொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு.தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனச் சட்ட வழக்கின் அபராதத் தொகையினை தமிழ் நாட்டிலுள்ள எந்த ஒரு காவல்துறை அதிகாரியிடமும் செலுத்தலாம்

பொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு.தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனச் சட்ட வழக்கின் அபராதத் தொகையினை தமிழ் நாட்டிலுள்ள எந்த ஒரு காவல்துறை அதிகாரியிடமும் செலுத்தலாம் மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS. அவர்களது உத்தரவின் படியும்,, போக்குவரத்து துணை ஆணையர் திரு. ஈஸ்வரன் அவர்கள், உதவி ஆணையர் திரு. திருமலை குமார் அவர்கள், ஆகியோர்களின் அறிவுரையின் படியும், தமிழ் நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் பதிவு செய்யப்பட்ட […]