பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் ரவுடிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவல் துறையினரால் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் பல் வேறு வழக்குகளில் ஈடுபட்டு வந்த 10 ரவுடிகளை கண்டறிந்து அவர்களின் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் […]
Month: October 2021
உங்கள் துப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு
உங்கள் துப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு மத்திய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்படாமல் 15 கொலை வழக்குகளும் (திருச்சி 4, புதுக்கோட்டை 1, பெரம்பலூர் 2, அரியலூர் 2, தஞ்சாவூர் 5, மயிலாடுதுறை 1) மற்றும் 3 ஆதாயக் கொலை வழக்குகளும் (புதுக்கோட்டை 1, திருவாரூர் 1, மயிலாடுதுறை 1) நிலுவையில் உள்ளது. இவ்வழக்குகளை கண்டுபிடிக்க ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் காவலர்கள் மத்திய மண்டல காவல்துறை தலைவரால் அழைக்கப்படுகிறார்கள்இவ்வழக்குகளை கண்டுபிடித்து தருபவருக்கு அல்லது வழக்குகள் கண்டுப்பிடிக்க பயனுள்ள […]
மதுரை, ஆயுதப்படை மைதானத்தில் மின்னனு நூலகம் திறப்புவிழா
மதுரை, ஆயுதப்படை மைதானத்தில் மின்னனு நூலகம் திறப்புவிழா மதுரை மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆயுதப்படை காவலர்கள், அவர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மின்னனு நூலகம்,(E-Library) திறப்பு விழா 15.10.2021 இன்று நடைபெற்றது மதுரை, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக மின்னனு நூலகத்தை 15/10/2021 அன்று மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி காமினி IPS,அவர்கள் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் திறந்து வைத்தார். […]
இந்தியாவின் ஒற்றுமை தினம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் கொண்டாட்டம்
இந்தியாவின் ஒற்றுமை தினம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் கொண்டாட்டம் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின், பிறந்தநாளான அக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக ஓவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக காவல்துறையின் சார்பாக இருச்சக்கர வாகன பேரணி கன்னியா குமரியிலிருந்து புறப்பட்டு, குஜராத் மாநிலம் கவேடியாவிலுள்ள “ஒற்றுமை சிலையை” சென்றடையும் பேரணி இன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம் கப்பலூர் வழியாக வந்தடைந்தது. இப்பேரணியை […]
தமிழக காவல் துறையில் மொத்த் 13,406 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பணியில் உள்ள காவலர்களுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையில் மொத்த் 13,406 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பணியில் உள்ள காவலர்களுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. காவல் துறைக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐ.பி.எஸ்., அதிகாரிகளும், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் டி.பி.எஸ்., (தமிழ்நாடு போலீஸ் சர்வீஸ்) அதிகாரிகளும் தேர்வு செய்யப்படுகின்றனர் தற்போது தமிழகத்தில் 14 டி.ஜி.பி., கள் உள்ளனர்.ஏ.டி.ஜி.பி.,கள் 17 பேர் உள்ளனர். உயரதிகாரிகளின் பணியிடங்கள் பெரும்பாலும் உடனுக்குடன் நிரப்படுகிறது, அதே சமயம் எஸ்.ஐ., முதல் கான்ஸ்டபில் வரையிலான பணியிடங்கள் […]
மதுரை அருகே உசிலம்பட்டியை சேர்ந்த பெண்ணின் பெயரில் போலி முகநூல், பழனியை சேர்ந்த நபர் கைது
மதுரை அருகே உசிலம்பட்டியை சேர்ந்த பெண்ணின் பெயரில் போலி முகநூல், பழனியை சேர்ந்த நபர் கைது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் சைபர் குற்றங்களை தடுக்கவும் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 05.08.21 ம் தேதி உசிலம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தான் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த தனது […]
திருச்சி மாநகர காவல் ஆணையர் திடீர் ஆய்வு
திருச்சி மாநகர காவல் ஆணையர் திடீர் ஆய்வு திருச்சி மாநகர காவல் ஆணையர் பு.கார்த்திகேயன், 12.10.2021-ம் தேதி காலை திருச்சி மாநகரம், கே.கே.நகரில் உள்ள காவலர் மருத்துவமனை, பெட்ரோல் பங்க், Dog Squad, நூலகம்ஸெ ஆகியவற்றை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்கள். மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், Dog Squad -ல் வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் நாய்களை சிறப்பாக தயார் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் […]
மதுரை, கீழ வெளி வீதியில் புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது, விளக்குத் தூண் போலீசார் விசாரணை
மதுரை, கீழ வெளி வீதியில் புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது, விளக்குத் தூண் போலீசார் விசாரணை மதுரை மாநகர் B1, காவல் நிலைய ஆய்வாளர் திரு. லிங்கபாண்டி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கடந்த 11 ம் தேதி சரக ரோந்துப்பணியில் ஈடு்டிருந்தார் அப்போது மதுரை கீழவெளி வீதியில் சந்தேகப்படும்படியாக இரண்டு நபர்கள் கையில் கட்டை பையுடன் நின்றிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட […]
மதுரை, மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு புதுக் கட்டிடம்
மதுரை, மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு புதுக் கட்டிடம் மதுரை, மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு 1.15 கோடியில் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக வடக்கு சித்திரை வீதி சந்திப்பில் உள்ள வேளான் மண் பரிசோதனை மைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது. உயர் நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவின்படி மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கென தீயணைப்பு நிலையம் உருவாக்கப்பட்டு மேலச் சித்திரை வீதியில் உள்ள கோவில் வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தில் தற்காலிகமாக […]
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதிரடி நடவடிக்கை. மதுப்பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த 19 நபர்கள் கைது. 350 மது பாட்டில்கள் பறிமுதல்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதிரடி நடவடிக்கை. மதுப்பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த 19 நபர்கள் கைது. 350 மது பாட்டில்கள் பறிமுதல் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மது பாட்டில்கள், போதை பொருட்கள் மற்றும் புகையிலை, பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் கடந்த 11 ம் தேதி ஒரே நாளில் […]