கோயம்புத்தூரில் 7-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: சிறுவன் உள்பட 3 பேர் கைது கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர். தந்தை குடிகாரர். சிறுமி வீட்டின் அருகே திருநங்கை ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 20-ந்தேதி அவர் சிறுமியிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவரிடம் சிறுமி 3 பேர் பாலியல் பலாத்காரம் […]
Month: March 2023
திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற வாலிபர் கைது
திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற வாலிபர் கைது திண்டுக்கல் அருகே உள்ள மாலப்பட்டி அன்னை காமாட்சி நகரைச் சேர்ந்த முருகேசன் மனைவி செல்வராணி (வயது 45). கணவர் இறந்து விட்டதால் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவருக்கு தனபால் (25), சண்முகசுந்தரம் (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தனபாலுக்கு திருமணமாகி கோவையில் தனியாக வசித்து வருகிறார். சண்முக சுந்தரம் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் செல்வ ராணிக்கும் குமரன் […]
திருச்சியில் உற்சாக நடனமாடிய பெண் காவலர்கள்
திருச்சியில் உற்சாக நடனமாடிய பெண் காவலர்கள் தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். இதனையடுத்து சைக்கிள் பேரணியானது நேற்று மாலை திருச்சி முதல் பட்டாலியன் வளாகத்திற்கு வந்து சேர்ந்தது. அவர்களுக்கு பட்டாலியன் கமாண்டன்ட் ஆனந்தன் தலைமையில் சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் மொத்தம் 110 பெண் காவலர்கள் […]
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் குற்றம் மற்றும் போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு வழங்கிய ஏ.எஸ்.பி.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் குற்றம் மற்றும் போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு வழங்கிய ஏ.எஸ்.பி. இலங்கை தமிழர் குடியிருப்பு பவானிசாகரில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் MS. ஐமன் ஜமால் ஏ எஸ் பிஅவர்கள் இலங்கைத் தமிழர் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டார். மக்களிடம் நேரடியாக உரையாடினார் போதை பழக்கத்திற்கு இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.அவர்களினால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய விளக்கங்களையும்.அவர்களால் பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் பற்றியும்.தவறான […]
புதிய ரோந்து வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்த தென்காசி எஸ்.பி.,-
புதிய ரோந்து வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்த தென்காசி எஸ்.பி.,- தென்காசி மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் பிரச்சனைகளுக்குறிய பகுதிகளுக்கு போலீசார் விரைந்து செல்லக்கூடிய வகையிலும் புதிதாக 17 ரோந்து இருசக்கர வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை தென்காசி மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாம்சன் IPS அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்
நிர்வாகி ஆளுநரா… முதலமைச்சரா?!
நிர்வாகி ஆளுநரா… முதலமைச்சரா?! அரசு நிர்வாகத்தைப் பற்றிப் பேசும்போது,இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 154 இன்படி, ஒரு மாநிலத்தை நிர்வாகம் செய்யும் அதிகாரங்கள் அனைத்தும், ஆளுநரிடம் மட்டுமே உள்ளன. மற்றபடி,இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 163 இன்படி, ஆளுநருக்கு அதிகாரமுள்ள விடயங்களைத் தவிர, அவருக்கு உதவி செய்யவும், ஆலோசனை கூறவும், பரிந்துரை செய்யவுமே முதலமைச்சர் உட்பட எந்தவோர் அமைச்சருக்குமே உரிமையுள்ளதே தவிர, தன்னிச்சையாக உத்தரவிடும் அதிகாரம் எதுவுமே கிடையாது. இந்திய அரசியல் சாசன கோட்பாடு 163(3) இல், […]
திண்டுக்கல் காவல்துறையில் 89 பேருக்கு சிறப்பு பரிசு எஸ்.பி.,வழங்கினார்
திண்டுக்கல் காவல்துறையில் 89 பேருக்கு சிறப்பு பரிசு எஸ்.பி.,வழங்கினார் திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவான பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் மற்றும் குற்ற வழக்குகளை விரைவாக கண்டறிந்து அவர்களை கைது செய்தும் களவாடப்பட்ட சொத்துக்களை கைப்பற்றியும் வழக்கு கோப்புகளை நீதிமன்றத்தில் வழக்கிற்கு எடுத்து விரைவாக குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க சாட்சிகளை ஆஜர் செய்தும் மற்றும் காவல் நிலையங்களில் அலுவலக பதிவேடுகளை சிறப்பாக பராமரித்த நற்செயலுக்காகவும் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 6 காவல் ஆய்வாளர்ள் 15 சார்பாய்வாளர்கள் மற்றும் […]
கடையநல்லூர் அருகே கிணற்றில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலை கோவிலில் இருந்து திருடப்பட்டதா?- போலீசார் விசாரணை
கடையநல்லூர் அருகே கிணற்றில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலை கோவிலில் இருந்து திருடப்பட்டதா?- போலீசார் விசாரணை தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே போகநல்லூர் பஞ்சாயத்து பிள்ளையார் கோவில் தெருவில் பஞ்சாயத்துக்கு சொந்தமான பராமரிப்பு இல்லாத பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றை நேற்று பஞ்சாயத்து சார்பில் சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது அந்த கிணற்றில் கூஜாவும், ஐம்பொன் சிலையும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தூய்மை பணியாளர்கள் போகநல்லூர் பஞ்சாயத்து தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அவர் […]
மதுரையில் வியாபாரியை காரில் கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்- 4 வாலிபர்கள் கைது
மதுரையில் வியாபாரியை காரில் கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்- 4 வாலிபர்கள் கைது மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சகாதீன் (வயது33). இவர் கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று சகாதீன் சொக்கிகுளத்தை சேர்ந்த நண்பர் ஷாகுல் அமீது என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். சிறிது தூரம் சென்றபோது காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை மறித்து சரமாரியாக தாக்கியது. பின்னர் 2 பேரையும் அந்த கும்பல் காரில் கடத்திச்சென்றது. இதற்கிடையே […]
காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுமான பணி டி.ஜி.பி., ஆய்வு
காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுமான பணி டி.ஜி.பி., ஆய்வு தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மாவட்டம் வாரியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டுவரும் தமிழக காவல்துறை இயக்குனர் திரு சைலேந்திரபாபு தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார் அப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவகத்தை பார்வையிட்டார் மேலும் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் காவல்துறையிலுள்ள பல் வேறு பிரிவினருக்கு தேவையான அறைகள் கட்டப்பட்டுள்ளதா? என்பது […]