Police Department News

கனிமவளதுறை மூலம் 11ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 6.55 கோடி நிதி குறித்து மாவட்ட ஆட்சியர் வெள்ளை அறிக்கை வெளியிட பொதுமக்கள் கோரிக்கை .

கனிமவளதுறை மூலம் 11ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 6.55 கோடி நிதி குறித்து மாவட்ட ஆட்சியர் வெள்ளை அறிக்கை வெளியிட பொதுமக்கள் கோரிக்கை . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள எர்ரணஹள்ளி, நல்லூர், சூடானூர், ஜெர்த்தலாவ், புலிகரை, கரகதஹள்ளி, பி.கொல்லஹள்ளி, சோமனஹள்ளி, அ.மல்லாபுரம், செல்லியம்பட்டி, உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள நொரம்பு, கல், மண், போன்றவற்றை பொது உபயோகத்திற்கு விற்றது மற்றும் குவாரிகள் டெண்டர் மூலம் பெறப்பட்ட வருவாயில் 75 சதவீதம் சம்மந்தபட்ட […]

Police Department News

பாலக்கோடு அருகே
கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது

பாலக்கோடு அருகேகஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது பாலக்கோடு அருகே உள்ள ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மன் (வயது 30). விவசாயி. இவர் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்து வருவதாக பாலக்கோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று ரெட்டியூர் கிராமத்தில் உள்ள தர்மன் வீட்டுக்கு சென்ற போலீசார் பின்புறம் பார்த்தபோது 1% அடி உயரம் கொண்ட கஞ்சா செடி வளர்த்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தர்மனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் […]

Police Department News

குத்தல அள்ளி கிராமத்தில் கிணறு தூர் வாரும் போது தலையில் கல் விழுந்து கூலி தொழிலாளி பலி .

குத்தல அள்ளி கிராமத்தில் கிணறு தூர் வாரும் போது தலையில் கல் விழுந்து கூலி தொழிலாளி பலி . தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கன்னிப் பட்டியை சேர்ந்தவர் கிணறு வெட்டும் தொழிலாளி வடிவேல் (வயது.63) இவர் இன்று காலை பாலக்கோடு அருகே குத்தலஅள்ளி கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவரின் விவசாய கிணற்றில் தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தார், அப்போது கிணற்றின் மேல் இருந்த கல் ஒன்று கிணற்றின் உள்ளே இருந்த வடிவேல் தலையின் மீது விழுந்தது,இதில் […]

Police Department News

தர்மபுரி ஆயுதப்படை வளாகத்தில்போலீசாரின் குழந்தைகளுக்கு தோல் சிகிச்சை மருத்துவ முகாம்

தர்மபுரி ஆயுதப்படை வளாகத்தில்போலீசாரின் குழந்தைகளுக்கு தோல் சிகிச்சை மருத்துவ முகாம் தர்மபுரி ஆயுதப்படை வளாகத்தில் போலீசாரின் குழந்தைகளுக்கு தோல் சிகிச்சை மருத்துவ முகாம் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மேற்பார்வையில் தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் சிறுவர் மனமகிழ் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமணி தலைமையில் உஷாராணி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளை கண்டறிந்து மேம்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள், கட்டுரை போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு […]

Police Department News

பாலக்கோடு அருகே மின்வேலியில் சிக்கி
கட்டிட மேஸ்திரி சாவு

பாலக்கோடு அருகே மின்வேலியில் சிக்கிகட்டிட மேஸ்திரி சாவு தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சூடனூர்கிராமத்தைசேர்ந் தவர்முனிராஜ்மகன்நவீன் (30). கட்டிட மேஸ்திரி. இவருக்கு சொந்தமான விவசாயநிலத்தில் காட்டுப்பன்றிகள் இரவு நேரத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்திவந்தள்ளது. இதனால் நவீன் விவசாய பயிர்களை சுற்றி மின் வேலிஅமைத்துளளார். இன்று அதிகாலை நிலத்திற்குச் சென்று பயிர்களை பார்வையிட்டார். அப்போது அவர் காட்டுப் பறிக்கு அமைத்த மின் வேலியில் சிக்கி மின்சாரம்பாய்ந்து நவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார்விசாரணைசெய்து வருகின்றனர்.

Police Department News

அரசு அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

அரசு அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் தவமணி. இவர் அரசு நில அளவை பிரிவில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கோயம்புத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதன் காரண மாக அவரது வீடு பெரும்பாலான நேரங்களில் பூட்டியே கிடக்கும். அவ்வப் போது உசிலம்பட்டியில் உள்ள வீட்டுக்கு தவமணி வந்து செல்வார். இந்தநிலையில் சம்பவத் தன்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் […]

Police Department News

பாப்பாரப்பட்டி அருகே
விபத்தில் பெண் சாவு

பாப்பாரப்பட்டி அருகேவிபத்தில் பெண் சாவு பாப்பாரப்பட்டி அருகே தொட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராமன். இவருடைய மனைவி சந்திரா (வயது 43). இவர், தொட்லாம்பட்டி கிராமத்தில் தனது தாயார் வீட்டுக்கு பாலக்கோடு- பாப்பாரப்பட்டி ரோட்டில் நடந்து சென்றார். அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சந்திரா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சந்திரா தர்மபுரி அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சந்திரா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு […]

Police Department News

பாலக்கோடு அருகே ஸ்ரீ அக்குமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா- பக்தர்கள் தங்களது வீட்டிற்கு சாட்டை,வேப்பிலை வங்கி செல்லும் வினோதம்

பாலக்கோடு அருகே ஸ்ரீ அக்குமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா- பக்தர்கள் தங்களது வீட்டிற்கு சாட்டை,வேப்பிலை வங்கி செல்லும் வினோதம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமனஅள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅக்குமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுற்றது. இத்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். 12 கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு […]

Police Department News

10 பவுன் தங்க தாலி செயின் பறிப்பு – இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

10 பவுன் தங்க தாலி செயின் பறிப்பு – இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களிடம் பணத்தை பறித்து செல்லும் குற்றவாளிகள், பெண்களிடம் நகைகளை பறித்து செல்லும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் […]

Police Department News

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்; 4 பேர் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்; 4 பேர் மீது வழக்கு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி யாற்றி வருபவர் லெனின். இவர் அங்குள்ள மகளிர் போலீஸ் நிலையம் முன்பு வந்தபோது அப்துல் கனி உள்பட 4 பேர் பெண் போலீஸ் நிஷாந்தினி, அமலரூபம் ஆகியோரிடம் போக்சோ வழக்கு தொடர்பாக வந்த பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்ய கூடாது என்று வற்புறுத்தி கொண்டிருப்பதை பார்த்தார். இதனை கண்ட அவர் […]