Police Department News

எதிர்பாராத விதமாக சேற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய நபர்களை சம்பவ இடத்திற்கு மிக விரைவாக சென்று காப்பாற்றிய ஊர் காவல்படை வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.

எதிர்பாராத விதமாக சேற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய நபர்களை சம்பவ இடத்திற்கு மிக விரைவாக சென்று காப்பாற்றிய ஊர் காவல்படை வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழாவில் 17-3-2021 அன்று மது முளைப்பாரி கரைக்கும் நிகழ்வில் பருப்பூரனியில் விழுந்து சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய நபர்களை காப்பாற்றிய 1.HG.151.R.கதிரவன். 2 HG.150. G.விஜயன். 3. HG.155.R.ஜோதி. HG.183.S அஜித்குமார். 5.HG.012.S.முத்துராமு.6.HG.113.M.கமலக்கண்ணன். 7.HG.134.R.அழகேஸ்வரன். ஊர்காவல் படையினருக்கு காரைக்குடி காவல்துறை […]

Police Department News

மதுரை, தத்தனேரி பகுதியில் குடிக்கு அடிமையான வாலிவர் தூக்கு போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, தத்தனேரி பகுதியில் குடிக்கு அடிமையான வாலிவர் தூக்கு போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான மதுரை தத்தனேரி, களத்துப் பொட்டடல், ராமச்சந்திரநகரில் வசிக்கும் கோவிந்தன் மகன் சேகர் வயது 55/21, இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார், இவரது மனைவி நிர்மலா, இவர்களுக்கு ராஜா மற்றும் பிரகாஷ் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜாவிற்கு திருமணமாகி கோயம்புத்தூரில் வசித்து வருகிறார், இளைய மகன் குட்டையாக […]

Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில் உடல் நலமில்லாத மூதாட்டி மரணம், செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, செல்லூர் பகுதியில் உடல் நலமில்லாத மூதாட்டி மரணம், செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர், அஹிம்சாபுரம் 7 வது தெருவில் வசித்து வருபவர் பாஸ்கரன் மகன் பாண்டியராஜன் வயது 26/21, இவரது தந்தை கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்ட நிலையீல் இவர் தன் தாயாருடன் மேற்படி விலாசத்தில் வசித்து வந்தார், இவரது சகோதரி பெயர் சண்முகபிரியா, இவரை சிவா என்பவருக்கு திருமணம் முடித்து இவர்கள் […]

Police Department News

காவல்துறையினர் சங்கம் வைக்க சட்டத்தில் இடமிருக்கிறதா?

காவல்துறையினர் சங்கம் வைக்க சட்டத்தில் இடமிருக்கிறதா? எல்லா அரசு ஊழியர்களுக்கும் அரசியல் சட்ட 2 ம் பாகத்திலுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளையும் பேச்சு சுதந்திரம் , எழுத்து சுதந்திரம் , சங்கம் வைக்கும் சுதந்திரம் , வன்முறையில்லாத ஆர்ப்பாட்டங்கள் செய்யும் சுதந்திரங்களையும் உச்ச நீதிமன்றம் வழங்கிவிட்டது . இவற்றை தடை செய்யும் அரசாங்க நன்னடத்தை விதிகள் செல்லத்தக்கதல்ல எனவும் கூறிவிட்டது . இந்திய அரசியல் சாசனம்தான் முதன்மையான சட்டம் அதற்கு எதிராக உள்ள எந்த சட்டமும் செல்லாது.

Police Department News

DGP பணி மாற்றத்தில் அரசியல் வேண்டாம், உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

DGP பணி மாற்றத்தில் அரசியல் வேண்டாம், உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு நமது ஜனநாயக நாட்டில் ஆட்சிகள் மாறிடும் பொழுதெல்லாம் அரசு அதிகாரிகள் இடம் மாற்றப்படுவதும், தலைமை செயலாளர் புதியதாக நியமிக்கப்படுவதும் வழக்கமாக நடைபெரும் ஒரு நிகழ்வாகவே நடைபெற்று வருகிறது. ஆனால் DGP எனப்படும் Director General of Police உயர்ந்த பட்ச காவல்துறை அதிகாரி நியமனத்திற்கென்று சில விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, சமீபத்தில் பஞ்சாப், அரியானா, கேரளா, மேற்கு வங்காளம், பீகார் ஆகிய மாநிலங்களில் அரசுகள் சட்ட […]

Police Department News

சென்னை பெருநகர காவல் ஆணையர் காவல்துறை சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார்

சென்னை பெருநகர காவல் ஆணையர் காவல்துறை சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார் இன்று 19. 3 .2021 முற்பகல் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஐஸ்ஹவுஸ் இராயப்பேட்டை பகுதிகளில் உள்ள அதிக எண்ணிக்கையுள்ள வாக்குசாவடி வளாகங்களை கூடுதல் காவல் ஆணையர்.(தெற்கு )Dr.கண்ணன்.இ.கா.ப இணை ஆணையர் கிழக்குமண்டலம் உடன் சரக அதிகாரிகளுடன்ம பார்வையிட்டு தகுந்த அறிவுரைகளை […]

Police Department News

மனித உயிர் பாதுகாப்பில் J9 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள்

மனித உயிர் பாதுகாப்பில் J9 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள் சென்னை J9 துரைப்பாக்கத்தில் நடைப்பெற்ற போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திரு.வெங்கடேஷன அவர்கள் மீண்டும் கொரோனா அதிவேகமாக பரவுவதையொட்டி பள்ளிமாணவர்கள் மற்றும் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமான அறிவுரையாக துரைப்பாக்கம் ரேடியல்சாலை சந்திப்பில் பாதசாரிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகிய அனைவருக்கும் சானிடைசர், இலவச முககவசம் கொடுத்து கொரோனா தடுப்பூசி கட்டாயமாக போட்டு கொள்ளவேண்டும் என்பதையும் சமூக இடைவெளி கடைபிடிக்க […]

Police Department News

சமயோஜிதபுத்தியுடன் திருட்டு சம்பவத்தை தடுத்து நிறுத்திய தலைமைகாவலருக்கு டிஐஜி பாராட்டு

சமயோஜிதபுத்தியுடன் திருட்டு சம்பவத்தை தடுத்து நிறுத்திய தலைமைகாவலருக்கு டிஐஜி பாராட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் உட் கோட்டத்திற்குட்பட்ட அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கடையில நடக்கவிருந்த திருட்டு சம்பவத்தை தலைமை காவலர் 191, S.மனோகரன் என்பவர் சமயோஜித புத்தியுடன் தடுத்து நிறுத்தியுள்ளார்.அதைப் பாராட்டி தலைமைக் காவலர் 191, S.மனோகரனுக்கு மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் திரு R.சுதாகர் இ.கா.பா.அவர்கள் பாராட்டு சான்றிதழும், பண வெகுமதியும், வழங்கி கவுரவித்தார். போலீஸ் இ நியூஸ் சார்பாக […]

Police Department News

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்தினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்தினார். இன்று 17.03 .2021 மாலை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ. கா.ப. அவர்கள். கூடுதல் காவல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மக்கள் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், போக்குவரத்து சந்திப்புகளில் தணிக்கை செய்தார்கள். அண்ணா சாலை ஸ்பென்சர் போக்குவரத்து சந்திப்பில் முகக்கவசம் அணியாத […]

Police Department News

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் மாதவரம் காவல் மாவட்டத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் மாதவரம் காவல் மாவட்டத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது வருகிற 06/04/2021, அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை யொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்களின் உத்தரவின்படி சென்னை பெருநகர நகரில் உள்ள வாக்குச் சாவடிகளில் மற்றும் வாக்கும் எண்ணும் மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் துரிதமாக செயல்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் […]