சென்னையில் நகை திருடர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் இ.கா.ப உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். அண்ணாநகர் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய கார்த்திக்குமார் (எ) எஸ்கேப் கார்த்திக் மற்றும் பரத்குமார் (எ) பரத் ஆகியோர் K-4 அண்ணாநகர் காவல் குழுவினரால் கைது. சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 64 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10,50,000/- மீட்கப்பட்டது(11.03.2021). K-4 Anna Nagar Police team arrested Karthick kumar […]
Month: March 2021
மதுரை, வில்லாபுரம் பகுதியில் தலைமறைவு குற்றவாளி கைது
மதுரை, வில்லாபுரம் பகுதியில் தலைமறைவு குற்றவாளி கைது மதுரை, அவணியாபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஜெயபாண்டியன் அவர்கள் வில்லாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள், அப்போது அங்கிருந்த பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தார், அதில் அவர் வில்லாபுரம், காஜா தெருவை சேர்ந்த ஜோதிலிங்கம் மகன் சபரிநாதன் வயது 21, என தெரியவந்தது. இவர் அவணியாபுரம், கீரைத்துரை பகுதிகளில் களவு, கொலை முயற்ச்சி வழக்குகளில் தொடர்பு உடையவர் என்பதும், […]
தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பற்றி அறிந்து கொள்வோம்
தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பற்றி அறிந்து கொள்வோம் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை என்பது தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட தமிழக காவல்துறையின் துணை நிலை அமைப்பாகும். இந்த படைப்பிரிவு பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்டுள்ளது. கலவர காலங்களிலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் காலங்களிலும் இப்படை உபயோகப்படுத்தப்படுகிறது. நிர்வாகம் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவல் கண்காணிப்பாளர் நிலையிலுள்ள அதிகாரியால் நிர்வகிப்படுகிறது.அவருக்கு உதவியாக 1 கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் நிலையிலுள்ள அதிகாரியும் […]
தமிழ்நாடு காவல்துறை
: தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும். முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) க்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 லிம் Governor-General -ன் […]
நம் கண் முன்னாடியே ஒரு குற்றம் நடக்கின்றது, அதை கிராம நிர்வாக அதிகாரியிடமும் புகார் அளிக்கலாம்
நம் கண் முன்னாடியே ஒரு குற்றம் நடக்கின்றது, அதை கிராம நிர்வாக அதிகாரியிடமும் புகார் அளிக்கலாம் உரிமையியல் / குற்றவியல் எந்த பிரச்சனைகளை தடுக்கவும், நாம் கிராம நிர்வாக அலுவலரை அணுகலாம். குற்றவிசாரணை முறை விதி 36 ன் படி காவல் ஊழியர்கள் தங்கள் ஊழியம் செய்யும் பகுதிக்குள் குற்றம் நடைபெறாமல் தடுக்க வேண்டிய கடமை எவ்வாறு விதிக்கப்படுள்ளதோ, அதே போல, ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலருக்கும் தங்கள் பணி புரியும் கிராம எல்லைக்குள் எந்த ஒரு […]
காவல்துறையில் பெண்கள்
காவல்துறையில் பெண்கள் இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில் தான் அதிக பெண் காவலர்கள் பணிபுரிகிறார்கள்.1991 முதல் 1996 வரை இருந்த தமிழக முதல்வரால் பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர் 2003-2006 போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது.
இரயில்வே பாதுகாப்புப் படை,பற்றி அறிந்து கொள்வோம்
இரயில்வே பாதுகாப்புப் படை,பற்றி அறிந்து கொள்வோம் இரயில்வே பாதுகாப்புப் படை (Railway Protection force) அல்லது ஆர்.பி.எஃப். இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். இந்திய இரயில்வேயின் பாதுகாப்பிற்கும், பயணிகளின் பாதுகாப்பிற்கும் உருவாக்கப்பட்ட படையாகும். லக்னோவில் உள்ள ஜக்ஜீவன் ராம் இரயில்வே பாதுகாப்புப் படைப் பயிற்சிப்பள்ளியில் ஆரம்பப் பயிற்சி, புதுமுகப் பயிற்சி, சிறப்புப் பயிற்சிகள் ஆகியவை அளிக்கப்படுகின்றன. இயற்கை விபத்தின் போதோ அல்லது சமூக விரோதிகளுடன் போராடும் போதோ ஏற்படும் பொருள் மற்றும் உயிர் […]
மதுரைஅரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்கள் தின கொண்டாட்டம்
மதுரைஅரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்கள் தின கொண்டாட்டம் இந்த கொண்டாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றியும் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றியும் பிரத்யேகமாக தமிழ்நாடு காவல்துறையின் உருவாக்கப்பட்ட ((காவலன் SOS App )) பற்றிய விழிப்புணர்வு அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வழங்கப்பட்டது
காவல் துறையில் 55 வயது காவலர்களுக்கு இலகுவான பணி, DGP உத்தரவு
காவல் துறையில் 55 வயது காவலர்களுக்கு இலகுவான பணி, DGP உத்தரவு கொரோனா பரவல் அதிகரிப்பு, மற்றும் வெயில் தாக்கம் காரணமாக 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு இலகுவான பணி ஒதுக்க டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல்துறையில் டி.ஜி.பி முதல் கான்ஸ்டேபிள் வரை 1.11 லட்சம் பேர் பணியில் உள்ளனர். இவர்களில் 55 வயதிற்கு மேற்பட்ட போலீசார் 25 சதவீதம் பேர் உள்ளனர். அத்துடன் விபத்தில் சிக்கியவர்கள், நோய் தாக்கம் காரணமாக 5 சதவீதம் பேர் நீண்ட […]
குற்றத்தண்டனையில் அபராதம் என்று ஒரு வாய்பு இருப்பது குற்றத்தை குறைக்க உதவுமா?
குற்றத்தண்டனையில் அபராதம் என்று ஒரு வாய்பு இருப்பது குற்றத்தை குறைக்க உதவுமா? குற்ற தண்டனையில் அபராதம் என்னும் ஒரு வாய்ப்பு இருப்பது குற்றம் அதிகரிக்க உதவுகிறது தவிர எந்த விதத்திலும் குற்றத்தை தடுக்க / குறைக்க உதவவில்லை. தண்டனையில் சிறை தண்டனை மட்டுமே இருக்க வேண்டும் அந்த சிறை தண்டனை தற்போது குறைந்தது ஒரு மாதம் என்ற அளவில் இருக்கிறது இந்த அளவை நீதிமன்றங்கள் தனது சுயவிருப்பத்தின் பேரில் ஒரு நாளாக கூட குறைத்து தீர்ப்புகள் வழங்கி […]