சென்னை பெருநகர செய்திகள்:- பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே கை மாற்றுவதற்காக வைத்திருந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலிசார் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை பல்லாவரம் பகுதியில் அதிகளவு கஞ்சா கை மாறுவதாக தி.நகரில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே 2 நபர்கள் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை […]
Month: April 2021
சென்னை வேப்பேரியில் காவலர்களின் கொரோனா விழிப்புணர்வு
சென்னை வேப்பேரியில் காவலர்களின் கொரோனா விழிப்புணர்வு சென்னை பெருநகர காவல் இன்று 15 .4 .2021 முற்பகல் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் சென்னை வேப்பேரி தாஸ் பிரகாஷ் பகுதியிலுள்ள பொதுமக்கள் வர்த்தக நிறுவன ஊழியர்கள் வர்த்தகர்களை ஒருங்கிணைத்து வேப்பேரி சரக காவல் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு விழிப்புணர்வு வழங்கி முக கவசங்களை பொதுமக்களுக்கு வழங்கினார் இந்நிகழ்வில் கூடுதல் காவல் ஆணையர்( […]
மதுரை, ஆழ்வார்புரம் பகுதியில் கணவன் குடித்து விட்டு வந்து அடிக்கடி சண்டை போடுவதால், மனைவி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை, மதிச்சியம் போலீசார் விசாரணை
மதுரை, ஆழ்வார்புரம் பகுதியில் கணவன் குடித்து விட்டு வந்து அடிக்கடி சண்டை போடுவதால், மனைவி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை, மதிச்சியம் போலீசார் விசாரணை மதுரை, ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்தவர் சித்ராதேவி இவருக்கு வயது 40/21, இவருடைய கணவர் தினசரி குடித்து விட்டு வந்து வீட்டில் சண்டை போடுவதால் இவர் ஏற்கனவே மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார், இந்த நிலையில் அவர் மீண்டும் நேற்று குடித்து விட்டு வந்து மனைவி சித்ராதேவியிடம் சரமாரியாக வார்த்தைகளை கொட்டி சண்டையிட்டுள்ளார்,இதனால் மனமுடைந்த மனைவி […]
வணக்கம் நண்பர்களே…. இதயம் அறக்கட்டளையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு பெயர்சூட்டு விழாவினை சிறப்பித்த மதுரை அண்ணாநகர் காவல் உதவி ஆணையர்
வணக்கம் நண்பர்களே…. இதயம் அறக்கட்டளையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு பெயர்சூட்டு விழாவினை சிறப்பித்த மதுரை அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் .இதில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதியரசர் மாண்புமிகு GR.சுவாமிநாதன் அவர்கள் மற்றும் திருமதி.லில்லி கிரேஸ் உதவிகாவல் ஆணையாளர் அண்ணாநகர் சரகம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்… அதில் புராணங்களில் கூறப்படுவது போல் கம்சன் என்னும் மன்னனை வதம் செய்ய பலராமன் தாயின் கருவிலேயே இடமாற்றம் அடைந்து பின்பு தன் தாயிடம் […]
மதுரை மாநாகரில் முககவசம் அணியாதவர்களுக்கு தெப்பகுளம் போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கி அபராதம் விதித்தனர்
மதுரை மாநாகரில் முககவசம் அணியாதவர்களுக்கு தெப்பகுளம் போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கி அபராதம் விதித்தனர் நாடு முழுவதும் கொரொனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளும் புதிய கட்டுபாடு வழிமுறைகள் எதிர்கொள்ளும் நிலையில் மதுரைமாநகரில் முககவசம் அணியாதவர்களுக்கு தெப்பகுளம் போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கி அபராதம் விதித்தனர். சார்பு ஆய்வாளர் திரு. செல்வகுமாருடன் முதல்நிலை திரு.தளபதி பிரபாகரன் உடனிருந்தார்.
கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவும் இந்த வேளையில், மக்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம், சென்னை பெருநகர ஆணையாளர் அறிவுறுத்தல்
கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவும் இந்த வேளையில், மக்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம், சென்னை பெருநகர ஆணையாளர் அறிவுறுத்தல் கொரோனா நோய் தொற்று தடுப்பு விதிகளை மீறும் பொதுமக்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். விதியை மீறுபவர்களிடம் அபராதம் மட்டுமே விதித்து பெரும்தொற்று ஆபத்தை வலியுறித்தி, தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் என சென்னை பெருநகர ஆணையாளர் […]
சாலையில் சிதறிக்கிடந்த ஜல்லி கற்களை அகற்றிய போக்குவரத்து முதல்நிலை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு
சாலையில் சிதறிக்கிடந்த ஜல்லி கற்களை அகற்றிய போக்குவரத்து முதல்நிலை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு பழங்காநத்தம், திருப்புரங்குன்றம, தேசிய நெடுஞ்சாலையில் ESI மருத்துவ மனை அருகே ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற லாரியின் கதவு திறந்து சாலையில் சிதறிய ஜல்லி கற்களை தெற்கு போக்குவரத்து முதல்நிலை காவலர் திரு. திருப்பதி அவர்கள் அங்கிருந்து அகற்றி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்ய ஏற்பாடு செய்ததால் பொதுமக்களின் பாராட்டை பெற்றார்.
கொரோனா அபராதத் தொகையை காவல்துறைதான் வசூல் செய்ய வேண்டுமா?
கொரோனா அபராதத் தொகையை காவல்துறைதான் வசூல் செய்ய வேண்டுமா? கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை மீறும் பொதுமக்களிடம் அபராதம் விதிப்பதும் அபராத தொகையை வசூல் செய்வதும் யாருடைய பணி என்ற விபரம் பொதுமக்களுக்கு இன்னும் சரியாக தெரியவில்லை, இந்த பணிகள் அனைத்தும் சுகாதாரத்துறை, வருவாய்துறை, நகராட்சி, ஊராட்சி, மற்றும் மாநகராட்சி சம்பந்தப்பட்டவை. கொரோனா நோய் தொற்று முதலில் பரவியபோது மாநகராட்சிகள்,நகராட்சிகள், ஊராட்சிகள், கிருமி நாசினி தெளிப்பில் முழு வீச்சில் செயல் பட்டன. தற்போது கொரோனா தொற்று 2 […]
காவல் துறையில், ஆயுதப்படை என்றால் என்ன?
காவல் துறையில், ஆயுதப்படை என்றால் என்ன? தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில் எஸ்பி கட்டுபாட்டின் கீழ் ஆயுதப்படை செயல்பட்டு வருகிறது. சென்னை, கோவை, நெல்லை, வேலூர், திருச்சி, பழனி, மதுரை ஆகிய இடங்களில் பட்டாலியன்கள் எனப்படும் தமிழ்நாடு சிறப்பு காவல்படையும் செயல்பட்டு வருகிறது. இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்படும் காவலர்கள் முதலில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியமர்த்தப்படுகிறார்கள் . பெரிய அளவிலான சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு பணிகளுக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இப்படி […]
மனித உயிரை காக்கும் பொருட்டு கொரோனா விழிப்புணர்வு தரமணி காவல்துறை உதவி ஆணையர் மதிப்பிற்குரிய திரு.ரவி (சட்டம் ஒழுங்கு) அவர்கள் மூலமாக தரமணியில் நடைப்பெற்றது.
மனித உயிரை காக்கும் பொருட்டு கொரோனா விழிப்புணர்வு தரமணி காவல்துறை உதவி ஆணையர் மதிப்பிற்குரிய திரு.ரவி (சட்டம் ஒழுங்கு) அவர்கள் மூலமாக தரமணியில் நடைப்பெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி தெற்கு மண்டல மாவட்ட காவல்துறை தரமணி காவல்நிலையம் சார்பாக 13.04.2021 மாலை பெருங்குடி மற்றும் தரமணிசந்திப்பு சாலையில் உதவி ஆணையர் திரு.ரவி அவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் வகையில் தன்னுடைய […]