Police Department News

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு அரசு அதிகாரிகள் சிக்கினால் டிஸ்மிஸ் – தமிழக தலைமை செயலாளர் உச்சகட்ட எச்சரிக்கை.!!

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு அரசு அதிகாரிகள் சிக்கினால் டிஸ்மிஸ் – தமிழக தலைமை செயலாளர் உச்சகட்ட எச்சரிக்கை.!! தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்திக்குறிப்பில், ” கொரோனா சிகிச்சை, நிவாரண பணி அலுவலர்கள், நிறுவனங்கள் அரசுக்கும் மக்களுக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். சில அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் சட்டத்திற்கு புறம்பான வகைகளில் செயல்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். […]

Police Department News

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் வாகன ஓட்டிகளை உறுதிமொழி எடுக்க சொல்லி திருப்பி அனுப்பும் காவல்துறையினர்.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் வாகன ஓட்டிகளை உறுதிமொழி எடுக்க சொல்லி திருப்பி அனுப்பும் காவல்துறையினர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தியுள்ள நிலையில் பொதுமக்கள் வாகனங்களில் வெளியில் செல்கின்றனர். இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் திரு. சண்முகம் அவர்கள் திருப்பரங்குன்றம் பகுதியில் ஆறு சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை முதல் அத்தியாவசியமின்றி செல்லும் பொது மக்கள் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு […]

Police Department News

நூதன முறையில் மணல் திருட்டு டிராக்டர் பறிமுதல் .

நூதன முறையில் மணல் திருட்டு டிராக்டர் பறிமுதல் . 18/05/2021 அன்று அதிகாலையில் 7.00 Am . மணிக்கு ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய ஆய்வாலர் ஐயா திரு.பொம்மைய்யா சாமி காவல் ஆய்வாளர் அவர்களின் தலமையில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் துகார் கோட்டைக்கரை ஆற்றில் திருட்டு மணல் ஏற்றி வந்த tractor மற்றும் புக்குலத்தை சேர்ந்த இராமய்யா மகன் ஓட்டுநர் இரகுபதி என்பவரை கைது செய்தனர். தமிழகத்தின் இயற்கை வளக்கொள்ளையில் மிக முக்கியமானது ஆற்று மணல் கொள்ளை. மிக […]

Police Department News

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, எழுமலை, பகுதிகளில் ஊரடங்கை மீறிய 32 வாகனங்கள் பறிமுதல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, எழுமலை, பகுதிகளில் ஊரடங்கை மீறிய 32 வாகனங்கள் பறிமுதல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன் அவர்களின் அறிவுறுத்தலின்படி உசிலம்பட்டி நகர், தாலுகா, உத்தப்பநாயக்னூர், எழுமலை மற்றும் எம். கல்லுப்பட்டி ஆகிய காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்புகள் அமைத்து தேவையின்றி வெளியில் வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று இந்த பகுதிகளில் 32 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் […]

Police Department News

மதுரை, சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி நடந்தது. போலீசாரை பார்த்தவுடன் கொள்ளையர்கள் மோட்டார சைக்கிளை போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.

மதுரை, சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி நடந்தது. போலீசாரை பார்த்தவுடன் கொள்ளையர்கள் மோட்டார சைக்கிளை போட்டு விட்டு தப்பியோடி விட்டனர். சோழவந்தான் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. ராஜசுலோசனா அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாண்டையார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இவர்கள் சோழவந்தான் அருகே இரும்பாடி பகுதியில் போலீசார் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் […]

Police Department News

துரைப்பாக்கம் ரேடியல் சாலை சுங்கச்சாவடி வாகன தணிக்கை & கொரோனா விழிப்புணர்வு J9 துரைப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாண்டியன் ( சட்டம் ஒழுங்கு) அவர்கள்.

துரைப்பாக்கம் ரேடியல் சாலை சுங்கச்சாவடி வாகன தணிக்கை & கொரோனா விழிப்புணர்வு J9 துரைப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாண்டியன் ( சட்டம் ஒழுங்கு) அவர்கள். 19.05.2021 J9 காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாண்டியன் (சட்டம் ஒழுங்கு ) காவலர்கள் குழுவினருடன் Perungudi Toll Gate வாகன தணிக்கையில் இரண்டு சக்கர வாகனம் மூன்றுசக்கரவாகனம் நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய நபர்களிடம் E.PASS Checking மற்றும் முககவசம் அணிந்து இருக்கிறார்களா என்றும் சாலையில் செல்வதற்கு […]

Police Department News

வாகன தணிக்கையில் மனித நேயமிக்க கொரோனா விழிப்புணர்வு J9 துரைப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.GLADSON ( சட்டம் ஒழுங்கு) அவர்கள்.

வாகன தணிக்கையில் மனித நேயமிக்க கொரோனா விழிப்புணர்வு J9 துரைப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.GLADSON ( சட்டம் ஒழுங்கு) அவர்கள். 19.05.2021 J9காவல் நிலைய ஆய்வாளர் திரு.GLADSON தலைமையில் (சட்டம் ஒழுங்கு ) காவலர்கள் குழுவினருடன் Perungudi Toll Gate வாகன தணிக்கையில் இரண்டு சக்கர வாகனம் மூன்றுசக்கரவாகனம் நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய நபர்களிடம் E.PASS Checking மற்றும் முககவசம் அணிந்து இருக்கிறார்களா என்றும் சாலையில் செல்வதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என்றும் சமூக […]

Police Department News

மதுரை தெற்கு வாசல் பகுதியில் பாடல் மூலமாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை காவல்துறையினர்

மதுரை தெற்கு வாசல் பகுதியில் பாடல் மூலமாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை காவல்துறையினர் மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வாகனங்களில் பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் முக்கிய சந்திப்புகளில் காவல்துறையினர் வாகனச் சோதனை சாவடிகள் அமைத்து வாகனத் தனிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனத்தில் வருகைதரும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா வீரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் […]

Police Department News

மதுரை அலங்காநல்லூர், அருகே மேட்டுப்பட்டியில் பீடி தர மறுத்த கடைக்காரரை வெட்டிய வாலிபர் கைது

மதுரை அலங்காநல்லூர், அருகே மேட்டுப்பட்டியில் பீடி தர மறுத்த கடைக்காரரை வெட்டிய வாலிபர் கைது மதுரை அலங்காநல்லூர் சக்கரை ஆலை அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன் வயது 34, இவர் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் அரசு அனுமதித்துள்ள நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கடையை திறப்பதில்லை. இந்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த ராம்குமார் வயது 28, என்பவர் கடையை திறந்து தனக்கு பீடி கொடுக்குமாறு […]

Police Department News

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய மதுரை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர்

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய மதுரை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் மதுரை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் திரு. சண்முகம் அவர்கள் முதியோர், மற்றும், நலிவுற்றோருக்கு இன்று மதிய உணவு வழங்கினார். மதுரை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் திரு சண்முகம் அவர்கள் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள முதியோர் மற்றும் நலிவுற்றோருக்கு மதிய உணவு வழங்கினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் உணவிற்கு வழியின்றி தவித்து வந்த பொதுமக்களுக்கு மனிதநேயத்துடன் உணவு, தண்ணீர் ஆகியவை […]