வாகன தணிக்கையின் போது கொரோனா விழிப்புணர்வு J7 வேளச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.விமல் ( சட்டம் ஒழுங்கு) அவர்கள். 14.05.2021 J7 காவல் நிலைய ஆய்வாளர் திரு.விமல் தலைமையில் (சட்டம் ஒழுங்கு ) காவலர்கள் குழுவினருடன் வேளச்சேரி காந்திசாலை வாகன தணிக்கையில் இரண்டு சக்கர வாகனம் மூன்றுசக்கரவாகனம் நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய நபர்களிடம் முககவசம் அணிந்து இருக்கிறார்களா என்றும் சாலையில் செல்வதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என்றும் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என்றும் […]
Month: May 2021
மனித நேயத்துடன் வாகன தணிக்கை S10 பள்ளிக்கரனை காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரவின் ராஜேஷ் ( சட்டம் ஒழுங்கு) அவர்கள்.
மனித நேயத்துடன் வாகன தணிக்கை S10 பள்ளிக்கரனை காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரவின் ராஜேஷ் ( சட்டம் ஒழுங்கு) அவர்கள். 14.05.2021 S10 பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரவின் ராஜேஷ் தலைமையில் (சட்டம் ஒழுங்கு ) மற்றும் உதவி ஆய்வாளர் (சட்டம் ஒழுங்கு)திரு.கிறிஸ்டி டேனியல் ராஜ் காவலர் குழுவினருடன் பள்ளகரனை காமாட்சி மருத்துவமனை சிக்னலில் வாகன தணிக்கையில் இரண்டு சக்கர வாகனம் மூன்றுசக்கரவாகனம் நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய நபர்களிடம் முககவசம் அணிந்து இருக்கிறார்களா என்றும் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.2,20,000 மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.2,20,000 மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரூ.2,20,000/−மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் விற்ற மருந்தக உரிமையாளர்கள் இருவரை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயகுமார் அவர்கள் பாராட்டினார்கள். கோவில்பட்டியில் சட்ட விரோதமாக ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக மாவட்ட […]
தமிழகத்தில் நாளை 15/05/21 முதல், மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 10 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது, டீ கடைகளுக்கு அனுமதி இல்லை.
தமிழகத்தில் நாளை 15/05/21 முதல், மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 10 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது, டீ கடைகளுக்கு அனுமதி இல்லை. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. என்றாலும் மக்கள் நடமாட்டம் தெருக்களில் குறைந்த பாடில்லை. இதனால் இன்றில் இருந்து வெளியில் சுற்றும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாளை முதல் கூடுததல் கட்டுப்பாடுகள் […]
தமிழ்நாட்டின் 49 நாட்கள் தேர்தல் பணி சிறந்த முறையில் செயல்பட்ட கூடுதல் டிஜிபி மீண்டும் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல்டிஜிபியாக பொறுப்பேற்றுள்ளார்
49 நாட்கள் தேர்தல் பணி தென் மண்டலத்தில் கூடுதல் டிஜிபி Dr. அபாஸ் குமார்,IPS சிறந்த முறையில் பணியாற்றி வந்தார் பிரதம மந்திரி மதுரை வந்திருந்த பொழுது சிறந்த முறையில் அவருக்கு பாதுகாப்பு அளித்து மற்றும் உள்துறை அமைச்சரும் அமித்ஷா அவர்களுக்கு மதுரை வருகை புரிந்த போது தமிழ் நாட்டிற்கு சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்தார் மேலும் தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி அவர்களுக்கும் சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்து இப்பொழுது முதலமைச்சராக பணி அமர்ந்து இருக்கும் […]
காரணமின்றி வெளியில் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய பி3 தெப்பகுளம் சட்டம் ஒழுங்கு போலீசார்
காரணமின்றி வெளியில் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய பி3 தெப்பகுளம் சட்டம் ஒழுங்கு போலீசார் டிஜிபி அவர்கள் உத்தரவுப்படி இன்று மதுரை தெப்பகுளம் போலீசார் வாகன தணிக்கை செய்தபோது ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளையும் நடந்து செல்பவர்களையும் எச்சரித்து திருப்பியனுப்பினர் உடன் த.கா 1375 திரு. அழகர் 3847திரு. பாண்டியராஜன் 824 திரு.தங்கபாண்டியன் மற்றும் ஊர்காவல் படையினர் 330 ரஞ்சித்குமார் 332 சரவணகருப்பு ஆகியோர் தணிக்கை செய்தனர்.
கொலை, கொள்ளை வழக்குகளில் சிறப்பாக துப்பு துலக்கிய காவலர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டு
கொலை, கொள்ளை வழக்குகளில் சிறப்பாக துப்பு துலக்கிய காவலர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டு திருச்சி, கரூர் பைபாஸ் சாலையில் உள்ள பிரபல நகை கடையில் ஊழியராக பணியாற்றிய மார்ட்டின்ஜெயராஜ் என்பவர், கடந்த 8 ம் தேதி சென்னையில் நகை வாங்கிக் கொண்டு காரில் வந்த போது கொலை செய்யப்பட்டு அவர் வைத்திருந்த ஒன்னரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் உறையூர் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் உமாசங்கரி, சிறப்பு சார்பு ஆய்வாளர் […]
மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த செல்லூர் போலீசார்
மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த செல்லூர் போலீசார் மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.லெக்ஷிமி அவர்கள் இன்று (13/05/21 ) சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக மாலை சுமார் 5 மணியளவில் சக காவலர்களுடன் மதுரை பைபாஸ் ரோட்டில் கண்ணன் டீ கடை அருகே ரோந்து சென்ற போது அங்கே காவலர்களை கண்டவுடன் […]
கொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்தை கள்ள மார்கட்டில் கூடுதல் விலைக்கு விற்க முயன்ற லேப் டெக்னிசியனை செல்லூர் போலீசார் மடக்கிப் பிடித்தனர்
கொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்தை கள்ள மார்கட்டில் கூடுதல் விலைக்கு விற்க முயன்ற லேப் டெக்னிசியனை செல்லூர் போலீசார் மடக்கிப் பிடித்தனர் மதுரையில் ரெம்டெசிவிர் மருந்தை கூடுதல் விலைக்கு விற்க முயன்ற தனியார் மருத்துவ மனை லேப்டெக்னிசியனை செல்லூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கான மிக முக்கிய மருந்தாக ரெம்டெசிவர் உள்ளது. இந்த மருந்தானது தினமும் 83 பேருக்கு முன்னதாக டோக்கன் வழங்கி, ஒரு பாட்டில் ரூ. 1600/−விலையில் மதுரை மருத்துவ கல்லூரி […]
மதுரை SS காலனி பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல், இருவர் கைது
மதுரை SS காலனி பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல், இருவர் கைது மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS அவர்கள், மதுரையில் போதை பொருட்கள் கடத்தல் விற்பனையை முற்றிலும் தடுக்க தனி கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அவர்களின் உத்தரவின்படி தனிப் படை அமைக்கப்பட்டு கஞ்சா, மற்றும் புகையிலை குட்கா கடத்தல் விற்பனை செய்வதை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் அதில் ஈடுபடுபவர்கள் மீது கைது உள்ளிட்ட கடுமையான […]